Advanced Search

Author Topic: திருக்குறள்  (Read 46572 times)

January 18, 2023, 08:01:58 pm
Reply #210

AslaN

  • Hero Member

  • *****

  • 1059
    Posts
  • Total likes: 50

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
Re: திருக்குறள்
« Reply #210 on: January 18, 2023, 08:01:58 pm »

விடை:

குறள்-60

❝மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.❞

பாடல் : மங்கல ஒளி வீசும் தீபாவளி
« Last Edit: January 18, 2023, 09:40:36 pm by AslaN »

January 18, 2023, 11:26:50 pm
Reply #211

RiJiA

Re: திருக்குறள்
« Reply #211 on: January 18, 2023, 11:26:50 pm »
Aslan நிஜமா நீங்கள் இதுக்கு விடை  அளித்தது எனக்கு  ஆச்சரியமாக உள்ளது..அதுவும்  சரியான  பதில்  வாழ்த்துக்கள் 👏💐குறிப்பு வைத்து  கண்டு  புடிச்சிங்களா அல்லது அந்த  பாடல்  நினைவில்  உள்ளதா?



⭐விடை:குறள்-60

❝மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.❞

பாடல் : மங்கல ஒளி வீசும் தீபாவளி

January 19, 2023, 09:36:08 am
Reply #212

AslaN

  • Hero Member

  • *****

  • 1059
    Posts
  • Total likes: 50

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
Re: திருக்குறள்
« Reply #212 on: January 19, 2023, 09:36:08 am »

மிக்க நன்றி RIJIA 🙏

குறிப்பை வைத்து தான் ✍️

January 19, 2023, 10:35:54 am
Reply #213

RiJiA

Re: திருக்குறள்
« Reply #213 on: January 19, 2023, 10:35:54 am »
வணக்கம்..திருக்குறள் பகுதியில் இதுவரை  பதில் அளித்த Arjun💐,Aslan💐 Sara Siss❤,SanJaNa Siss❤Anita Siss❤,BarBie DoLL  Siss ❤மற்றும் முயற்சி செய்த அனைவருக்கும் என்  பாராட்டுக்களும்👏 நன்றிகளும்🙏
இப்போ  நம்ப 50வது கேள்விக்கு  வந்தாச்சு.அதனால இந்த  வினா விடை பகுதிய பற்றி ஒரு  சில  கேள்வி கேட்கலாம்.😊


1) 49 கேள்விகளில் உங்களுக்கு பிடித்த  கேள்வி எது?

2)எந்த  கேள்விக்கும் நீங்க கஷ்டம்  பட்டு  பதில் அளிச்சிங்க?

3)திருக்குறள் வினா விடை பகுததியில் RiJiA சரியான கேள்வி  கேட்குறாங்கலா மற்றும் சரியான முறையில்  கொண்டு போறாங்கலா?

4)என்னிடம் எதும்  கேள்வி  கேட்கனுமா? 😊

இந்த  நான்கு  கேள்விகளில் எத்தனை  கேள்விக்கு  வேணும்னாலும்  பதில் அளிக்கலாம்.உங்கள் விருப்பம்.

என்னையும்  நம்பி  என்  மேல  நம்பிக்கை  வைத்து இந்த  பகுதியை வழிநடத்த கொடுத்த என்  Sara Siss-க்கு மற்றும் சில  task-க்கு உதவிய Arjun,Sara Siss,
SanJaNa  Siss,Mellisai Siss மற்றும்  CB-க்கு நன்றிகள் 🙏
« Last Edit: January 26, 2023, 12:11:26 am by RiJiA »

January 26, 2023, 11:05:13 am
Reply #214

AslaN

  • Hero Member

  • *****

  • 1059
    Posts
  • Total likes: 50

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
Re: திருக்குறள்
« Reply #214 on: January 26, 2023, 11:05:13 am »

 
1.எனக்கு பிடித்த கேள்வி எண் 40.

2.கடினமாக பதில் அளித்த கேள்வி  எண் 35.

3.நல்ல சிறப்பான முறையில் கொண்டு செல்கிறீர்கள் வாழ்த்துக்கள் RIJIA அவர்களுக்கு 👏👍
மேலும் நல்ல முறையில் இன்னும் சிறப்பாக கொண்டு செல்ல GTC Forum சார்பாக வாழ்த்துக்களும் நன்றிகளும்🙏

4. ஆம் எனது  கேள்வி என்னவென்றால் திருக்குறள் கேள்விக்கான நிழற்படங்களை எப்படி தேர்வு செய்வீர்கள் ?

January 26, 2023, 07:28:07 pm
Reply #215

RiJiA

Re: திருக்குறள்
« Reply #215 on: January 26, 2023, 07:28:07 pm »
வணக்கம்  AslaN 💐..உங்கள்  பாராட்டுக்கு  நன்றி🙏 எனது  கேள்விகளை மதித்து பதில்  அளித்ததற்கு நன்றிகள்.ம்ம்...நிழற்படங்களை
நான் GOOGLE-இல் தான் தேர்வு  செய்கிறேன்..சில  திருக்குறள்  கேள்விகளுக்கு 2 மணி  நேரம் செலவு  செய்துள்ளேன்..🙂சில திருக்குறளுக்கு மற்றும் சில  வார்த்தைகள்  வைத்து  connection   விளையாட்டு  மாறி  கேள்வி  கேட்டேன்.இந்த  கேள்விகளுக்குதான்
நிழற்படங்கள் தேவைப்படும்..மற்றும் அதிக நேரம் தேவைப்படுகிறது..நன்றி🙂

January 31, 2023, 10:23:47 am
Reply #216

AslaN

  • Hero Member

  • *****

  • 1059
    Posts
  • Total likes: 50

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
Re: திருக்குறள்
« Reply #216 on: January 31, 2023, 10:23:47 am »

RIJIA  தங்களது மேலான முயற்சி மற்றும் பதிவிற்கான நேரம் கடந்த தேடுதலுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்🙏👏
மென்மேலும் தங்கள் பணி தொடர GTC  அரட்டை,GTC பண்பலை GTC FORUM சார்பாக வாழ்த்துக்கள் 🎉👏🙏

இத்துடன் ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் Coffee Boy, SARA, ASLAN சார்பாக நன்றிகள்🙏

February 01, 2023, 06:16:00 pm
Reply #217

RiJiA

Re: திருக்குறள்
« Reply #217 on: February 01, 2023, 06:16:00 pm »


50வது கேள்வி:  என்ன  குறள்?

February 02, 2023, 01:56:37 am
Reply #218

Sanjana

Re: திருக்குறள்
« Reply #218 on: February 02, 2023, 01:56:37 am »
விடை:

குறள்-69

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

February 06, 2023, 10:51:17 am
Reply #219

RiJiA

Re: திருக்குறள்
« Reply #219 on: February 06, 2023, 10:51:17 am »
SuperB Siss 👏சரியான  பதில் 👏👍👌💐வாழ்த்துக்கள்  SanJaNa siss 😊

⭐விடை:குறள்-69

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

February 07, 2023, 11:25:59 am
Reply #220

Sanjana

Re: திருக்குறள்
« Reply #220 on: February 07, 2023, 11:25:59 am »
Thank you Rijia sis...

February 20, 2023, 05:01:57 pm
Reply #221

RiJiA

Re: திருக்குறள்
« Reply #221 on: February 20, 2023, 05:01:57 pm »
51வது  கேள்வி:

முடிந்த  கவிதையும் கானமும் நிகழ்ச்சியில்  BarBie DoLL Siss கவிதைக்கு  என்ன  பாடல்  ஒளிபரப்பு  செய்யப்பட்டது?அந்த  பாடலில்  வரும்  திருக்குறள்  என்ன? அதை  கண்டு பிடித்து... AslaN அவர்கள் திருக்குறள்  பகுதியில் அந்த திருக்குறளுக்கு கொடுக்கப்பட்டுள்ள  விளக்கத்தையும் இங்கே  பதிவுடவும்.


February 20, 2023, 07:12:52 pm
Reply #222

Barbie Doll

Re: திருக்குறள்
« Reply #222 on: February 20, 2023, 07:12:52 pm »
பாடல்: ஒரு நாள் சிரித்தேன்( விண்ணை தாண்டி வருவாயா)

குறள்:
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.

பால் : அறத்துப்பால்
அதிகார எண் : 8
அதிகாரம் : அன்புடைமை / The Possession of Love

⚜️மு.வ விளக்கம்:⚜️

⭐அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே இருக்கும் அன்பைப் ) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்✨



⚜️சாலமன் பாப்பையா விளக்கம்:⚜️

⭐அன்பிற்கும் கூடப் பிறர் அறியாமல் தன்னை மூடி வைக்கும் கதவு உண்டோ? இல்லை. தம்மால் அன்பு செய்யப்பட்டவரின் துன்பத்தைக் காணும்போது வடியும் கண்ணீரே அன்பு உள்ளத்தைக் காட்டிவிடும்✨

February 28, 2023, 12:50:02 pm
Reply #223

RiJiA

Re: திருக்குறள்
« Reply #223 on: February 28, 2023, 12:50:02 pm »
Siss DoLL❣சரியான பதில் super siss 👏👏வாழ்த்துக்கள் 💐

⭐விடை:

⭐பாடல்: ஒரு நாள் சிரித்தேன்( விண்ணை தாண்டி வருவாயா

⭐குறள்:
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.

⭐மு.வ விளக்கம்:

⭐அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே இருக்கும் அன்பைப் ) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்



சாலமன் பாப்பையா விளக்கம்:

⭐அன்பிற்கும் கூடப் பிறர் அறியாமல் தன்னை மூடி வைக்கும் கதவு உண்டோ? இல்லை. தம்மால் அன்பு செய்யப்பட்டவரின் துன்பத்தைக் காணும்போது வடியும் கண்ணீரே அன்பு உள்ளத்தைக் காட்டிவிடும்


March 07, 2023, 09:23:02 pm
Reply #224

RiJiA

Re: திருக்குறள்
« Reply #224 on: March 07, 2023, 09:23:02 pm »
52வது கேள்வி:

மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு __________ என்று கூறுவர்.

விடுபட்ட  இடத்தை நிரப்பி....அந்த விளக்கத்தின் திருக்குறளை குறிப்பிடவும்.