Advanced Search

Author Topic: திருக்குறள்  (Read 58812 times)

December 18, 2022, 04:21:24 pm
Reply #180

Sanjana

Re: திருக்குறள்
« Reply #180 on: December 18, 2022, 04:21:24 pm »

விடை:

1)_______ இயல்பினான்_____=ஒழுக்க நெறிகளுடன்

2)_____இல்வாழ்க்கை_______=வீட்டு வாழ்க்கையை

3)________ வாழ்பவன்___=என்று பெருமையைப் பெறுகிறவன்

4)_____ வாழ்பவன்_என்பான்______=சிறப்புற வாழ்ந்து காட்டுகிறவன் ஆவான்

5)____முயல்வாருள்_எல்லாம் தலை பொருள்_______=மற்றபடி தகுதி, பகுதி, செல்வம், கொண்டு சமுதாயத்தில் உயர்ந்துள்ள மற்றவர்களை விடத்
தலைமையானவன்

குறள் 47:
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை பொருள்

December 18, 2022, 04:37:32 pm
Reply #181

RiJiA

Re: திருக்குறள்
« Reply #181 on: December 18, 2022, 04:37:32 pm »
சரியான பதில் siss👏👏💐

⭐விடை:

குறள் 47:

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை பொருள்

December 18, 2022, 04:47:10 pm
Reply #182

Sanjana

Re: திருக்குறள்
« Reply #182 on: December 18, 2022, 04:47:10 pm »
WOW REALLY:...NICE....THX

December 19, 2022, 01:44:25 pm
Reply #183

RiJiA

Re: திருக்குறள்
« Reply #183 on: December 19, 2022, 01:44:25 pm »
44வது கேள்வி:

1)_________=அறவழியிலே, இல் வாழ்க்கை.

2)_________=இல்லறத்தை நடத்துவானேயாயின்.

3)_________=அறவழிக்குப் புறவழியான                       மறவழியில்  அதாவது  தீயவழியில்

4)_________=சென்று பெறக்கூடிய நன்மை

5)_________=என்ன? (ஒன்றுமில்லை).

ஒரு  குறளில் வரும்  ஒவ்வொரு  சொல்லுக்கும் உள்ள  விளக்கம்  இது..காலியான  இடத்தை  நிரப்பி, முழு  குறளை பதிவிடவும்.

« Last Edit: December 19, 2022, 01:46:30 pm by RiJiA »

December 20, 2022, 02:27:09 am
Reply #184

Sanjana

Re: திருக்குறள்
« Reply #184 on: December 20, 2022, 02:27:09 am »
விடை:

1)____அறத்தாற்றின்_____=அறவழியிலே, இல் வாழ்க்கை.

2)___ஆற்றின்______=இல்லறத்தை நடத்துவானேயாயின்.

3)___புறத்தாற்றில்______=அறவழிக்குப் புறவழியான                       மறவழியில்  அதாவது  தீயவழியில்

4)______போஒய்ப் பெறுவது___=சென்று பெறக்கூடிய நன்மை

5)_____ எவன்____=என்ன? (ஒன்றுமில்லை).

குறள் 46:

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஒய்ப் பெறுவ எவன். 

December 20, 2022, 02:47:12 pm
Reply #185

RiJiA

Re: திருக்குறள்
« Reply #185 on: December 20, 2022, 02:47:12 pm »
Super Siss சரியான பதில் 💐👏👏

⭐விடை : குறள் 46:

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஒய்ப் பெறுவ எவன்.

December 21, 2022, 11:08:56 pm
Reply #186

RiJiA

Re: திருக்குறள்
« Reply #186 on: December 21, 2022, 11:08:56 pm »
45வது கேள்வி:

அதிகாரம் 5- இல் முதல்  மூன்று  குறளில்  இல்வாழ்க்கை  நடத்துபவர்களுக்கு 11 கடமைகள் சொல்லி இருக்கிறார் வள்ளுவர். அந்த  11 கடமைகள்  செய்ய  பொருள்  வேண்டும்  அந்த பொருள்  அடங்கிய குறள் எது?

December 27, 2022, 05:07:48 pm
Reply #187

RiJiA

Re: திருக்குறள்
« Reply #187 on: December 27, 2022, 05:07:48 pm »
45வது கேள்விக்கான  குறிப்பு:
விடை  அதிகாரம் 5 -ல் உள்ளது.

December 28, 2022, 02:14:11 am
Reply #188

Sanjana

Re: திருக்குறள்
« Reply #188 on: December 28, 2022, 02:14:11 am »
விடை : குறள் 45:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

December 28, 2022, 10:42:16 am
Reply #189

RiJiA

Re: திருக்குறள்
« Reply #189 on: December 28, 2022, 10:42:16 am »
Hi SanJaNa  Siss நல்ல முயற்சி👌ஆனால் பதில்  தவறு Siss மீண்டும் முயற்சி  செய்ங்க 👍

குறிப்பு: முதல் 3 குறளில் 11 கடமைகளை  சொன்ன வள்ளுவர் அதுக்கு  அடுத்து வரும் குறளில் அதன் பொருள்  விளக்கம்  வைத்துள்ளார்

December 29, 2022, 06:06:32 am
Reply #190

Sanjana

Re: திருக்குறள்
« Reply #190 on: December 29, 2022, 06:06:32 am »
விடை:

குறள் 44:

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல

December 29, 2022, 01:50:46 pm
Reply #191

RiJiA

Re: திருக்குறள்
« Reply #191 on: December 29, 2022, 01:50:46 pm »
Wow Siss Super 👏👏👏சரியான பதில் பாராட்டுக்கள் 💐

விடை : குறள் 44:

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல

December 30, 2022, 01:53:55 am
Reply #192

Sanjana

Re: திருக்குறள்
« Reply #192 on: December 30, 2022, 01:53:55 am »
THANK  YOU RIJIA.....

January 03, 2023, 04:38:51 pm
Reply #193

RiJiA

Re: திருக்குறள்
« Reply #193 on: January 03, 2023, 04:38:51 pm »
46வது கேள்வி:

என்ன  குறள்?





January 06, 2023, 04:32:59 am
Reply #194

Sanjana

Re: திருக்குறள்
« Reply #194 on: January 06, 2023, 04:32:59 am »
விடை:

குறள் 53:

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?.