Movie : Parthale paravasam
பாடகர்கள் : கங்கா சித்தரசு, பெபி மணி, ஏ. ஆர். ரிஹானா மற்றும் காஞ்சனா
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
குழு : பரவசம் பரவசம்
பரவசம்
பரவசம் சம் சம் சம்
பரவசம் பரவசம்
பரவசம்
பரவசம் சம் சம் சம்
ஆண் : தப்பிச்சுக்கோ
பெண் : ராத்திரியின் சொந்தகாரா
ரகசிய போர் வித்தைகாரா
முத்ததால் வன்முறை செய்வாயா..ஆ
தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம்..
தனியாக குளித்தால் கஞ்சம்
ஒன்றாக குளித்திட வருவாயா..ஆ
பார்த்தாலே பரவசம்..ஏ..
பெண் : பரவசம் பரவசம்
உன்னை பார்த்தால் பரவசம்..
பரவசம் பரவசம்
உன்னை பார்த்தால் பரவசம்..
பெண் : ராத்திரியின் சொந்தகாரா
ரகசிய போர் வித்தைகாரா
முத்ததால் வன்முறை செய்வாயா..ஆ
தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம்..
தனியாக குளித்தால் கஞ்சம்
ஒன்றாக குளித்திட வருவாயா..ஆ
ஆண் : தப்பிச்சுக்கோ (4)
தப்பிச்சுக்கோ (4)
தப்பிச்சுக்கோ
பெண் : அட வள்ளுவரும்
உனக்கென உறவா
இரு உதடுகள்
ரெண்டு வரி குறளா
இன்ப பதமுறை தருவாயா
தருவாயா
ஆ
பெண் : எங்கள் காதலும்
காபியும் ஒன்று
ரெண்டும் சுட சுட
குடித்தால் நன்று..
மெல்ல சுவைத்திட வருவாயா
ஆ
வருவாயா..வருவாயா வருவாயா
பெண் : நான் வெண்ணை போலவே
உன்னை தின்னவா நாதா?
பல கோடி ஆண்களும்
உனக்கு முன்னாள் சாதா
பெண் : ராத்திரியின் சொந்தகாரா
ரகசிய போர் வித்தைகாரா
முத்ததால் வன்முறை செய்வாயா..ஆ
தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம்..
தனியாக குளித்தால் கஞ்சம்
ஒன்றாக குளித்திட வருவாயா..ஆ
பெண் : பரவசம் பரவசம்
உன்னை பார்த்தால் பரவசம்..
பரவசம் பரவசம்
உன்னை பார்த்தால் பரவசம்..
பெண் : தினம் உச்சரிக்கும்
உந்தன் பெயராலே
மனம் நச்சரிக்கும்
சுவர் கோழி போலே..
என் காயம் தீர
மருந்து நீ தானே..
நீதானே
பெண் : சிவகாசியின் தீபொறி
எடுத்து
சிரபுன்ஜியில் ஈரபதம் கொடுத்து
கோலார் தங்கம்
சேர்த்த அங்கம்தானா
ஆஅ
நீ வீதிவலம் வந்தால்
தெருவிளக்கும் கண்ணடிக்கும் கண்ணா
எங்க என்னை தவிர அணைத்து பெண்களுக்கும்
நீதான் அண்ணா
ஆண் : தப்பிச்சிக்கோ
பெண் : ராத்திரியின் சொந்தகாரா
ரகசிய போர் வித்தைகாரா
முத்ததால் வன்முறை செய்வாயா..ஆ
தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம்..
தனியாக குளித்தால் கஞ்சம்
ஒன்றாக குளித்திட வருவாயா..ஆ
பார்த்தாலே பரவசம்..ஏ..
பெண் : நனையாமா உரிமை காரா..ஆஅ
மறைந்தேதும் மரமே ஆ
.
அதரத்தால் ஆயுதங்கள் செய்வாயா
செய்வாயா செய்வாயா
ஆண் : தப்பிச்சுக்கோ (4)
தப்பிச்சுக்கோ (4)
தப்பிச்சுக்கோ
பெண் : ஆஹா
.