Advanced Search

Author Topic: Tamil song lyrics  (Read 3472 times)

January 26, 2023, 01:30:26 pm
Reply #30

AniTa

  • Hero Member

  • *****

  • 576
    Posts

    • View Profile
Re: Tamil song lyrics
« Reply #30 on: January 26, 2023, 01:30:26 pm »
movie: ko

Artists: Harris Jayaraj, Sri Charan, Prashanthini, Emcee Jesz, Aalap Raju

என்னமோ ஏதோ எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் பிறழுது நினைவில்
கண்கள் இருளுது நனவில்
என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எறிந்திடும் நொடியில்
மொட்டு அவிழுது கொடியில்

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை
ஓஹோ அரைமனதாய் விடியுது என் காலை

என்னமோ ஏதோ மின்னி மறையுது விழியில்
அண்டி அகலுது வழியில்
சிந்திச் சிதறுது விழியில்
என்னமோ ஏதோ சிக்கித் தவிக்குது மனதில்
றெக்கை விரிக்குது கனவில்
விட்டுப் பறக்குது தொலைவில்

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை
ஓஹோ அரைமனதாய் விடியுது என் காலை

நீயும் நானும் யந்திரமா
யாரோ செய்யும் மந்திரமா
பூவே

முத்தமிட்ட மூச்சுக் காற்று பட்டு பட்டு கெட்டுப் போனேன்
பக்கம் வந்து நிற்கும் போது திட்டமிட்டு எட்டிப் போனேன்
நெருங்காதே பெண்ணே எந்தன் நெஞ்செல்லாம் நஞ்சாகும்
அழைக்காதே பெண்ணே எந்தன் அச்சங்கள் அச்சாகும்
சிரிப்பால் எனை நீ சிதைத்தாய் போதும்

ஏதோ எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் பிறழுது நினைவில்
கண்கள் இருளுது நனவில்
என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எறிந்திடும் நொடியில்

மொட்டு அவிழுது கொடியில்
நீயும் நானும் யந்திரமா
யாரோ செய்யும் மந்திரமா
பூவே

எங்களின் தமிழச்சி
என்னமோ ஏதோ you're lookin so fine
மறக்க முடியலையே என் மனமின்று
உன் மனசோ lovely இப்படியே இப்ப
உன்னருகில் நான் வந்து சேரவா என்று

Lady lookin like a cindrella cindrella
Naughty looku விட்ட தென்றலா
Lady lookin like a cindrella cindrella
என்னை வட்டமிடும் வெண்ணிலா
சுத்தி சுத்தி உன்னைத் தேடி

விழிகள் அலையும் அவசரம் ஏனோ
சத்த சத்த நெரிசலில் உன் சொல்
செவிகள் அறியும் அதிசயம் ஏனோ
கனாக்கானத் தானே பெண்ணே கண்கொண்டு வந்தேனோ
வினாக்கான விடையும் காணக் கண்ணீரும் கொண்டேனோ
நிழலைத் திருடும் மழலை நானோ

ஏதோ . எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் பிறழுது நினைவில்
கண்கள் இருளுது நனவில்
ஓஹோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எறிந்திடும் நொடியில்
மொட்டு அவிழுது கொடியில்

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை
ஓஹோ அரைமனதாய் விடியுது என் காலை 

January 26, 2023, 01:38:21 pm
Reply #31

AniTa

  • Hero Member

  • *****

  • 576
    Posts

    • View Profile
Re: Tamil song lyrics
« Reply #31 on: January 26, 2023, 01:38:21 pm »
Movie: Ko
Artists: Harris Jayaraj, Sriram Parthasarathy, Bombay Jayashri 


  வெண்பனியே முன்பணியே
என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே நண்பகலே
என் கண்ணில் தொலைந்திட வா

உன் இருள் நேரங்கள் உன் விழி ஈரங்கள்
தன்னாலே தீகிரதேன்
என் பனி காலங்கள் பொன் வெயில் சாரல்கள்
உன்னால் உரைகிரதேன்

வெண்பனியே முன்பணியே
என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே நண்பகலே
என் கண்ணில் தொலைந்திட வா

என் இருள் நேரங்கள் என் விழி ஈரங்கள்
உன்னாலே தேய்கிரதே
என் பனி காலங்கள் பொன் வெயில் சாரல்கள்
உன்னால் உரைகிரதேன்

ஒரு இமை குளிர, ஒரு இமை வெளிர
உன்னகுள்ளே உறங்கினேன்.
ஒரு இதழ் மலர, மறு இதழ் உளற
உன்னை அதில் உணர்கிறேன்.

ஆதலால் பாகம் மலர்ந்தது காதலால்
ஆய்தளால் இதழ் நனைந்தது தோய்தலால்
இணையும் இனம்.

வெண்பனியே முன்பணியே
என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே நண்பகலே
என் கண்ணில் தொலைந்திட வா

Everything Is Chilled Now.
All Is Gonna Be Alright.
Oh I'll Be There, I'll Be There For You.
Everything Is Chilled Now.
Frozen In Love.
Lets Warm And Close Around Now.

இமைகளில் நனைந்தும் இரு விழி நுழைந்தும்
இறங்கினாய் மனதுள்ளே
முதல் நொடி மரணம், மறு நொடி ஜனனம்
என்னகுள்ளே என்னகுள்ளே
எவ்வணம் அதில் இவளொரு செவ்வனம்
சொவேதம் அதில் அலைந்திட வாநிறம்
கணம் கணமே

வெண்பனியே முன்பணியே
என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே நண்பகலே
என் கண்ணில் தொலைந்திட வா

உன் இருள் நேரங்கள் உன் விழி ஈரங்கள்
தன்னாலே தீகிரதேன்
என் பனி காலங்கள் பொன் வெயில் சாரல்கள்
உன்னால் உரைகிரதேன். 

January 26, 2023, 01:45:02 pm
Reply #32

AniTa

  • Hero Member

  • *****

  • 576
    Posts

    • View Profile
Re: Tamil song lyrics
« Reply #32 on: January 26, 2023, 01:45:02 pm »
movie: ko

பாடகிகள் : சின்மயி, ஸ்வேதா மோகன்

பாடகர் : ஹரிசரண்

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : ………………………….

ஆண் : அமளி துமளி நெளியும்
வல்லி என்னை கவ்வி கொண்டதே
அழகு இடுப்பின் ஒரு பாதி என்னை
அள்ளிச் சென்றதே கொலம்பஸ்
கனவிலும் நினைக்காத ஒரு தேசம்
அழைக்குதே கொளுத்தும் வெயிலிலும்
எனக்குள்ளே குளிர் காற்றும் வீசுதே

பெண் : ரோஜா பூவும்

ஆண் : அடி முள்ளில்
பூக்கும் என அறிவேன்

பெண் : பேனா முள்ளில்

ஆண் : இந்த பூவும்
பூப்பது ஒரு மாயம்

பெண் : மாறி மாறி

ஆண் : உன்னை பார்க்க
சொல்லி விழி கெஞ்சும்

ஆண் : எந்தன் நெஞ்சோடு
நெஞ்சோடு காதல் பொங்கி
வருதே

ஆண் : ………………………….

ஆண் : அமளி துமளி நெளியும்
வல்லி என்னை கவ்வி கொண்டதே
அழகு இடுப்பின் ஒரு பாதி என்னை
அள்ளிச் சென்றதே ஹே கொலம்பஸ்
கனவிலும் நினைக்காத ஒரு தேசம்
அழைக்குதே கொளுத்தும் வெயிலிலும்
எனக்குள்ளே குளிர் காற்றும் வீசுதே

ஆண் : ………………………….
பெண் : ………………………….

பெண் : வா என சொல்லவும்
தயக்கம் மனம் போ என
தள்ளவும் மறுக்கும் இங்கு
காதலின் பாதையில்
அனைத்தும் அட பெரும்
குழப்பம்

ஆண் : ஆறுகள் அருகினில்
இருந்தும் அடைமழை அது
சோவென பொழிந்தும் அடி
நீ மட்டும் தூரத்தில் இருந்தால்
நா வறண்டு விடும்

ஆண் : ஹே கூவா கூவா
கூவா கூவா குயிலேது
ஹே தவ்வா தவ்வா
தவ்வா தவ்வா மனமேது

பெண் : ஓ முதல்மழை
நனைத்ததை போலே
முதல் துணை அடைந்ததை
போலே குதிக்கிறேன் குதிக்கிறேன்
மேலே ஆருயிரே

ஆண் : ஓ எனக்குனை
கொடுத்தது போதும்
தரைத்தொட மறுக்குது
பாதம் எனக்கினி உறக்கமும்
தூரம் தேவதையே

ஆண் : அமளி துமளி நெளியும்
வல்லி என்னை கவ்வி
கொண்டதே
பெண் : ………………………….

ஆண் : அழகு இடுப்பின் ஒரு
பாதி என்னை அள்ளிச்
சென்றதே கொலம்பஸ்
கனவிலும் நினைக்காத
ஒரு தேசம் அழைக்குதே
பெண் : ………………………….

ஆண் : கொளுத்தும் வெயிலிலும்
எனக்குள்ளே குளிர் காற்றும் வீசுதே
பெண் : ………………………….

ஆண் : கால்களில் ஆடிடும்
கொலுசு ஓசைகள் பூமிக்கு
புதுசு அதை காதுகள் கேட்டிடும்
பொழுது நான் கவியரசு

பெண் : மேற்கிலும் சூரியன்
உதிக்கும் நீர் மின்மினி சூட்டிலும்
கொதிக்கும் அட அருகினில் நீ
உள்ள வரைக்கும் மிக மண
மணக்கும்

ஆண் : ஹே பூவா பூவா பூவா
பூவா சிரிப்பாலே ஹே அவ்வா
அவ்வா அவ்வா அவ்வா தீர்த்தாயே
ஹே சூடாமலே அணிகலன் இல்லை
தொடாமலே உடல் பலன் இல்லை
விடாமலே மனதினில் தொல்லை காதலி

பெண் : தொடத் தொட
இனித்தடை இல்லை
இடைவெளி மிகப்பெரும்
தொல்லை அடையாளம்
மகிழ்ச்சியின் எல்லை
ஊடலிலே ஓஹோ

ஆண் : அமளி துமளி நெளியும்
வல்லி என்னை கவ்வி கொண்டதே
அழகு இடுப்பின் ஒரு பாதி என்னை
அள்ளிச் சென்றதே கொலம்பஸ்
கனவிலும் நினைக்காத ஒரு தேசம்
அழைக்குதே கொளுத்தும் வெயிலிலும்
எனக்குள்ளே குளிர் காற்றும் வீசுதே

பெண் : ரோஜா பூவும்

ஆண் : அடி முள்ளில்
பூக்கும் என அறிவேன்

பெண் : பேனா முள்ளில்

ஆண் : இந்த பூவும்
பூப்பது ஒரு மாயம்

பெண் : மாறி மாறி

ஆண் : உன்னை பார்க்க
சொல்லி விழி கெஞ்சும்

ஆண் : எந்தன் நெஞ்சோடு
நெஞ்சோடு காதல் பொங்கி
வருதே

பெண் : …………………………. 

January 26, 2023, 01:49:59 pm
Reply #33

AniTa

  • Hero Member

  • *****

  • 576
    Posts

    • View Profile
Re: Tamil song lyrics
« Reply #33 on: January 26, 2023, 01:49:59 pm »
Movie: Ethir Neechal
Artists: Dhanush, Anirudh Ravichander


நிஜமெல்லாம் மறந்து போச்சு
பெண்ணே உன்னாலே
நினைவெல்லாம் கனவா போச்சு
கண்ணே உன்னாலே

நிறை மாத நிலவை காணும்
பெண்ணே உன்னாலே
பெண்ணே உன்னாலே
நிஜமெல்லாம் மறந்து போச்சு
பெண்ணே உன்னாலே

நினைவெல்லாம் கனவா போச்சு
கண்ணே உன்னாலே
நிறை மாத நிலவை காணும்
பெண்ணே உன்னாலே
பெண்ணே உன்னாலே

ஏ... பார்க்காதே பார்க்கதே பெண்ணே போதும்
பாரங்கள் தாங்காதே பெண்ணே போதும்
போதைகள் தாராதே பெண்ணே போதும்
பெண்ணே போதும்

ஊரேல்லாம் ஒன்னாக சேருதம்மா
நான் மட்டும் ஏன் ஓரமா
யேதேதோ நெஞ்சுக்குலள் வச்சிருக்க நான் பாரமா
கூடாத எண்ணங்கள் கூடுதம்மா
தாங்காது என் கூடு மா

பட்டாலும் கெட்டாலும் கேட்காதுமா என் நேரமா
ஒ விட்டில் பூச்சி விளக்க சுடுது
விவரம் புரியாம விளக்கும் அழுது
என் பந்தாவை பக்காத பெண்ணே போதும்

பாரங்கள் தாங்காது பெண்ணே போதும்
போதைகள் தாராதே பெண்ணே போதும்
நிஜமெல்லாம் மறந்து போச்சு
நினைவெல்லாம் கனவா போச்சு
நிரை மாதம் நிலவை காணம்
பெண்ணே உன்னாலே... 

January 26, 2023, 01:56:09 pm
Reply #34

AniTa

  • Hero Member

  • *****

  • 576
    Posts

    • View Profile
Re: Tamil song lyrics
« Reply #34 on: January 26, 2023, 01:56:09 pm »
Artist: Anirudh Ravichander
Movie: Ethir Neechal


Huh... Yo Yo Honey Singh...
Anirudh...
(மச்சான் do it)

Speed speed speed வேணும்
Speed காட்டி போடா நீ
Late late late இல்லாம
Latest ஆக வாடா நீ

தக்கிட தக திமி தாளம் தான்
தோம் தரிகிட மேளம் தான்
தக்கிட தக திமி தாளம் தான்
தோம் தரிகிட மேளம் தான்

Speed speed speed வேணும்
Speed காட்டி போடா நீ
Late late late இல்லாம
Latest ஆக வாடா நீ

Hey who is this? Honey...
Hey who is this? Honey...
Hey who is this?
Who is this?
Who is this? Honey...
Hey who...
Who is this? Honey Singh

ஹ... உங்க ஆயா...
ஆடவா... அஹா ஆடவா...
அஹா ஆடவா... அஹா ஆடவா...
அஹா ஆடவா... அஹா ஆடவா... அஹா ஆடவா on the floor

நாளை என்றும் நம் கையில் இல்லை
நாம் யாரும் தேவன் கைபொம்மைகளே...
என்றால் கூட போராடு நண்பா
என்றைக்கும் தோற்காது உண்மைகளே...

Usain bolt'ஐ போல் நில்லாமல் ஓடு
Gold'u தேடி வரும்...
உந்தன் வாழ்வும் ஓர் Olympic'ஐ போலே
வியர்வை வெற்றி தரும்...

நாங்கள் ரிஷியும் இல்லை
ஓர் குஷியில் சொன்னோம்
புடிச்சா புடிடா...
எதிர் நீச்சல் அடி வென்று ஏற்று கொடி
அட jolly... நம்ம வாலி...

எதிர் நீச்சல் அடி வென்று ஏற்று கொடி
அட jolly ஹ வாலி சொன்ன படி
எதிர் நீச்சல் அடி வென்று ஏற்று கொடி
அட jolly ஹ வாலி சொன்ன படி

ஹேய் வாடா மச்சி அடிச்சு பாக்கலாம் எதிர் நீச்சல்
Yo Yo Honey Singh ஹ ஹ...
I'm going down baby
Deep down to the south

ஒன்னு, ரெண்டு, மூணு
उठाले अपना phone'u
बजरहि है तेरी baby கொலவெரி tune'னு
From Mumbai to Marina
Asin से लेके Kareena
सब के BBM to Bing

Hey who is this?
Hip-hop தமிழா...
Welcome to சென்னை எங்க ஊரு
இந்த ஊருக்குள்ள நாங்க தாருமாரு
First'u வாத்தியாரு அப்ரம் super star'u
கவிதைக்கு யாரு பாரதியாரு

English படத்துல this is Sparta...
இது தமிழ் படம் அதனால ஆட்ராங் (கோ...)
எங்ககிட்ட வச்சு கிட்டா அவளவு தான்
English பேசினாலும் தமிழன்டா

ज़ोर लगा के हईशा
ज़ोर लगा के हईशा
ज़ोर लगा के हईशा
ज़ोर लगा के हईशा
ज़ोर लगा के மச்சி are you ready'ah?
ज़ोर लगा के மச்சி are you ready'ah?
ज़ोर लगा के மச்சி are you ready'ah?

மச்சி are you ready?
எதிர் நீச்சல் அடி
வென்று ஏற்று கொடி
அட Jolly...
நம்ம வாலி...
Bring back fu... ng beat

எதிர் நீச்சல் அடி வென்று ஏற்று கொடி
அட Jolly ஹ வாலி சொன்ன படி
எதிர் நீச்சல் அடி வென்று ஏற்று கொடி
அட Jolly ஹ வாலி சொன்ன படி
எதிர் நீச்சல் அடி வென்று ஏற்று கொடி
அட Jolly ஹ வாலி சொன்ன படி
எதிர் நீச்சல் அடி வென்று ஏற்று கொடி
அட Jolly ஹ வாலி சொன்ன படி
 

January 26, 2023, 02:07:53 pm
Reply #35

AniTa

  • Hero Member

  • *****

  • 576
    Posts

    • View Profile
Re: Tamil song lyrics
« Reply #35 on: January 26, 2023, 02:07:53 pm »
  Movie: Ethir Neechal

Artist: Anirudh Ravichander


பூமி என்ன சுத்துதே ஊமை நெஞ்சு காட்டுதே
என் முன்னாடி சுக்கிரன் கைய கட்டி நிக்குதே
டேமேஜ் ஆன பீசு நானே
ஜோகர் இப்போ ஹீரோ ஆனேன்

காஞ்ச மண்ணு ஈரம் ஆனேன்
சாஞ்ச தூனு நேரா ஆனேன்
ஹே... என்னோட பேரு சீரானதே
ஹே... என்னோடு பாதை நேரானதே
ஹே... சீரோவும் இப்போ நூறானதே

அட நூறானதே
ஹே... என்னோட பேரு சீரானதே
ஹே... என்னோடு பாதை நேரானதே
ஹே... சீரோவும் இப்போ நூறானதே
அட நூறானதே

சந்த பக்கம் போகலாம்
பஞ்சு மிட்டாய் வாங்கலாம்
பீச்சு பக்கம் போகலாம்
ரங்க ராட்டினம் சுத்தலாம்

வாழ்க்கை மெல்ல மெல்ல ஓகே ஆனதே
ஜோடி வந்து இப்போ ஜோலி ஆனதே
பைக்கு ரைய்டு கூட ஹேப்பி ஆனதே
காலம் வந்ததே கெத்து ஆனதே

வாழ்க்கை மெல்ல மெல்ல ஓகே ஆனதே
ஜோடி வந்து இப்போ ஜோலி ஆனதே
பைக்கு ரைய்டு கூட ஹேப்பி ஆனதே
காலம் வந்ததே கெத்து ஆனதே

எங்கேயோ போகும் காற்று
இப்போ என் ஜன்னல் பக்கம் வீசும்
என் கூட பொறந்த சாபம்
இப்ப தன்னாலே தீரும்

டேமேஜ் ஆன பீசு நானே
ஜோகர் இப்போ ஹீரோ ஆனேன்
காஞ்ச மண்ணு ஈரம் ஆனேன்
சாஞ்ச தூனு நேரா ஆனேன்

ஹே... பூமி என்ன சுத்துதே
ஊமை நெஞ்சு காட்டுதே
என் முன்னாடி சுக்கிரன்
கைய கட்டி, கைய கட்டி
கைய கட்டி நிக்குதே... 

January 26, 2023, 02:19:10 pm
Reply #36

AniTa

  • Hero Member

  • *****

  • 576
    Posts

    • View Profile
Re: Tamil song lyrics
« Reply #36 on: January 26, 2023, 02:19:10 pm »
Movie: Kaadhal Mannan

  பாடகி : அனுபமா

பாடகர் : பரத்வாஜ்

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : நான் மடி ஏந்தி
மண் போல் யாசித்தேன்
என் மழைத்துளியே ஏன்
தான் யோசித்தாய் மனம்
தாங்காதே பின் வாங்காதே

ஆண் : திலோத்தமா
திலோத்தமா
திலோத்தமா

குழு : …………………………

பெண் : இது மெய் தானே
உன்னைக் கேட்கிறேன்
அட என் கண்ணை நானே
பார்க்கிறேன் என் கண்ணீரில்
நன்றி சொல்கின்றேன்

ஆண் : திலோத்தமா
திலோத்தமா
திலோத்தமா

பெண் : ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ

பெண் : மாற்றம் மனதிலொரு
மாற்றம் மாற்றம் விழியில்
தடுமாற்றம் தவறல்லவா
உன் நெஞ்சுக்குத் தாழ்ப்பாளிடு

ஆண் : ஹே ஹி ஹே ஹி
ஹே ஹி ஹே ஹி காதல்
அனைவருக்கும் பூவோ
எனக்கு மட்டும் முள்ளோ
முள்ளோ உன்னால் சொல்லாமலே
முத்தாடவோ

ஆண் : திலோத்தமா
திலோத்தமா
திலோத்தமா

ஆண் : இது சொல்லாத
சோகம் அல்லவா அதை
மௌனங்கள் சொல்லும்
அல்லவா தள்ளிப்போனாலும்
உள்ளம் போகாது

ஆண் : திலோத்தமா
திலோத்தமா
திலோத்தமா

ஆண் : இவள் நெஞ்சோடு
ஏதோ உள்ளது அதை உன்
காதில் சொன்னால் நல்லது
மௌனம் தீர்ப்போமா மீண்டும்
பார்ப்போமா

ஆண் : திலோத்தமா
திலோத்தமா
திலோத்தமா 


January 26, 2023, 02:25:53 pm
Reply #37

AniTa

  • Hero Member

  • *****

  • 576
    Posts

    • View Profile
Re: Tamil song lyrics
« Reply #37 on: January 26, 2023, 02:25:53 pm »
movie: kadhal mannan

  பாடகி : ஃபெபி

பாடகர் : அட அலி அசாத்

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : ………………………….

பெண் : கன்னிப்பெண்கள்
நெஞ்சுக்குள்
குழு : கையெழுத்து போட்டவன்
பெண் : பத்துபேர்கள் மத்தியில்
குழு : பளிச்சென்று உள்ளவன்
பெண் : அழுக்கு சட்டை
போட்டாலும்
குழு : அழகாய் தோன்றும்
ஆணழகன்
பெண் : பெண்ணின்
பின்னால் சுற்றாமல்
குழு : பெண்ணே சுற்றும்
பேரழகன் எவனோ ஓ ஓ

பெண் : கல்வி இல்லா
கண்ணியரும் கடிதம்
எழுத செய்கிறவன்
காதல் அாித்த பெண்
மனதில் கல்லை எறிந்து
போகிறவன் எவனோ

குழு : ஹே ஹே ஹே
அவனே காதல் மன்னன்
காதல் மன்னன் காதல்
மன்னன் காதல் மன்னன்

பெண் : சுவர் எல்லாம்
பெண்கள் ஒட்டி தொட்டு
பார்க்கும் வயசு உறவாடும்
கனவை கண்டு உச்சி
கொட்டும் உதடு ரதி தேவி
பேத்தி போல மனைவி
தேடும் மனசு எதிர் வீட்டை
அத்தை வீடாய் எண்ணி
பார்க்கும் வயசு

பெண் : சின்ன பெண்கள்
இடையே சிக்கி கொண்ட
போதும் அலைகள் முட்டும்
பாறை போல அசையாதுள்ள
வீரன் எவனோ

குழு : ஹே ஹே ஹே
அவனே காதல் மன்னன்
காதல் மன்னன்

குழு : …………………………

பெண் : முன்னால் மலர்கள்
என்று ஒரு போதும் இல்லை
முன்னால் இளமை ஒன்று
வர போவதும் இல்லை
நம் நாட்டில் மக்கள் தொகை
தொண்ணூற்றாறு கோடி
அழகான பெண்கள் மட்டும்
ஐம்பத்தாறு கோடி

பெண் : இதில் பெண்கள்
வந்து கண்கள் வைப்பவன்
யாரோ அவன் பேரை
கேளுங்கள்

குழு : ஹே ஹே ஹே
அவனே காதல் மன்னன்
காதல் மன்னன்

பெண் : கன்னிப்பெண்கள்
நெஞ்சுக்குள் கையெழுத்து
போட்டவன் பெண்ணின்
பின்னால் சுற்றாமல்
பெண்ணே சுற்றும்
பேரழகன் எவனோ ஓ ஓ

குழு : ஹே ஹே ஹே
அவனே காதல் மன்னன்
காதல் மன்னன் காதல்
மன்னன் காதல் மன்னன்
ஹே ஹே ஹே ஹே ஹே

January 26, 2023, 02:28:19 pm
Reply #38

AniTa

  • Hero Member

  • *****

  • 576
    Posts

    • View Profile
Re: Tamil song lyrics
« Reply #38 on: January 26, 2023, 02:28:19 pm »
movie: kadhal mannan

பாடகா் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளா் : பரத்வாஜ்

ஆண் : ……………………………….
உன்னைப் பார்த்த பின்பு
நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான்
இதுபோல இல்லையே
எவளோ எவளோ என்று
நெடுநாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்
இவளே இவளே என்று
இதயம் தெளிந்தேன் இளமை
இளமை பாதித்தேன் கொள்ளை
கொண்ட அந்த நிலா என்னைக்
கொன்று கொன்று தின்றதே
இன்பமான அந்த வலி இன்னும்
வேண்டும் வேண்டும் என்றதே

ஆண் : { உன்னைப் பார்த்த
பின்பு நான் நானாக
இல்லையே } (2)

ஆண் : ஏன் பிறந்தேன்
என்று நான் இருந்தேன்
உன்னைப் பார்த்தவுடன்
உண்மை நான் அறிந்தேன்
என் உயிரில் நீ பாதி என்று
உன் கண்மணியில் நான்
கண்டு கொண்டேன் எத்தனை
பெண்களைக் கடந்திருப்பேன்
இப்படி என் மனம் துடித்ததில்லை
இமைகள் இரண்டையும் திருடிக்
கொண்டு உறங்கச் சொல்வதில்
நியாயமில்லை நீ வருவாயோ
இல்லை மறைவாயோ ஏ ஏ ஏ ஏ
தன்னைத் தருவாயோ இல்லை
கரைவாயோ

ஆண் : உன்னைப் பார்த்த
பின்பு நான் நானாக
இல்லையே

ஆண் : நீ நெருப்பு என்று
தெரிந்த பின்னும் உன்னைத்
தொடத் துணிந்தேன் என்ன
துணிச்சலடி மணமகளாய்
உன்னைப் பார்த்த பின்னும்
உன்னைச் சிறையெடுக்க
மனம் துடிக்குதடி மரபு
வேலிக்குள் நீ இருக்க
மறக்க நினைக்கிறேன்
முடியவில்லை இமயமலை
என்று தெரிந்த பின்னும்
எறும்பின் ஆசையோ
அடங்கவில்லை நீ
வருவாயோ இல்லை
மறைவாயோ ஏ ஏ ஏ ஏ ஏ
தன்னைத் தருவாயோ
இல்லை கரைவாயோ

ஆண் : உன்னைப் பார்த்த பின்பு
நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான்
இதுபோல இல்லையே
எவளோ எவளோ என்று
நெடுநாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்
இவளே இவளே என்று
இதயம் தெளிந்தேன் இளமை
இளமை பாதித்தேன் கொள்ளை
கொண்ட அந்த நிலா என்னைக்
கொன்று கொன்று தின்றதே
இன்பமான அந்த வலி இன்னும்
வேண்டும் வேண்டும் என்றதே

ஆண் : உன்னைப் பார்த்த
பின்பு நான் நானாக
இல்லையே 

January 26, 2023, 02:32:48 pm
Reply #39

AniTa

  • Hero Member

  • *****

  • 576
    Posts

    • View Profile
Re: Tamil song lyrics
« Reply #39 on: January 26, 2023, 02:32:48 pm »
movie: poovellam keatupar

பாடகி : சுஜாதா

பாடகா் : ஹரிஹரன்

இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : இரவா பகலா
குளிரா வெயிலா என்னை
ஒன்றும் செய்யாதடி
கடலா புயலா இடியா
மழையா என்னை ஒன்றும்
செய்யாதடி

ஆண் : ஆனால் உந்தன்
மௌனம் மட்டும் ஏதோ
செய்யுதடி என்னை ஏதோ
செய்யுதடி காதல் இதுதானா

ஆண் : சிந்தும் மணி
போலே சிதறும் என்
நெஞ்சம் கொஞ்சம் நீ
வந்து கோர்த்தால் இன்பம்

ஆண் : நிலவின் முதுகும்
பெண்ணின் மனதும் என்றும்
ரகசியம் தானா கனவிலேனும்
சொல்லடி பெண்ணே காதல்
நிஜம்தானா

ஆண் : இரவா பகலா
குளிரா வெயிலா என்னை
ஒன்றும் செய்யாதடி
கடலா புயலா இடியா
மழையா என்னை ஒன்றும்
செய்யாதடி

ஆண் : என்னை தொடும்
தென்றல் உன்னை தொட
வில்லையா என்னை சுடும்
காதல் உன்னை சுட வில்லையா
என்னில் விழும் மழை உன்னில்
விழவில்லையா என்னில் எழும்
மின்னல் உன்னில் எழவில்லையா

ஆண் : முகத்திற்கு கண்கள்
ரெண்டு முத்தத்திற்கு இதழ்கள்
ரெண்டு காதலுக்கு நெஞ்சம்
ரெண்டு இப்போது ஒன்றிங்கு
இல்லையே

ஆண் : தனிமையிலே
தனிமையிலே துடிப்பது
எதுவரை சொல் வெளியே
தனிமையிலே தனிமையிலே
துடிப்பது எதுவரை சொல் வெளியே

ஆண் : இரவா பகலா
குளிரா வெயிலா என்னை
ஒன்றும் செய்யாதடி
கடலா புயலா இடியா
மழையா என்னை ஒன்றும்
செய்யாதடி

பெண் : வானவில்லில்
வானவில்லில் வண்ணம்
எதுக்கு வந்து தொடும் வந்து
தொடும் தென்றல் எதுக்கு

பெண் : அந்தி வானில்
அந்தி வானில் வெட்கம்
எதுக்கு புரிந்தது புரிந்தது
இன்று எனக்கு

பெண் : மழையினில்
மேகம் தூங்க மலரினில்
வண்டு தூங்க உன் தோளிலே
சாய வந்தேன் சொல்லாத
காதலை சொல்லிட

பெண் : சொல்லி
ரசிப்பேன் சொல்லி
ரசிப்பேன் சொல்லி
சொல்லி நெஞ்சுக்குள்ளே
என்றும் வசிப்பேன்

ஆண் : அள்ளி அணைப்பேன்
அள்ளி அணைப்பேன் கொஞ்சி
கொஞ்சி நெஞ்சுக்குள்ளே அள்ளி
அணைப்பேன்

ஆண் & பெண் : { இரவா
பகலா குளிரா வெயிலா
நம்மை ஒன்றும் செய்யாதினி
கடலா புயலா இடியா மழையா
நம்மை ஒன்றும் செய்யாதினி } (2) 

January 26, 2023, 02:35:03 pm
Reply #40

AniTa

  • Hero Member

  • *****

  • 576
    Posts

    • View Profile
Re: Tamil song lyrics
« Reply #40 on: January 26, 2023, 02:35:03 pm »
movie: poovellam keatupar

பாடகர் : பி. உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : { சென்யோரீட்டா
சென்யோரீட்டா
சென்யோரீட்டா
சென்யோரீட்டா } (2)

ஆண் : { ஓ சென்யோரீட்டா
பேசும் மெழுகு பொம்மையே } (3)
ஓ சென்யோரீட்டா யே யே

ஆண் : மஞ்சள் நிற மலர்
உன்னை நினைக்க தானடி
கொஞ்சி கொஞ்சி பொழியுது
குளிர்ந்த மழை

ஆண் : மின்னுகின்ற அழகுடல்
குளிக்க தானடி பின்னி பின்னி
நடக்குது நதியின் அலை

ஆண் : { அடடா பிரம்மன்
புத்திசாலி அவனை விட
நான் அதிர்ஷ்டசாலி
ஓஹோ } (2)

ஆண் : ஓ சென்யோரீட்டா
பேசும் மெழுகு பொம்மையே
ஓ சென்யோரீட்டா யே யே

ஆண் : ………………………………………

ஆண் : அடி உன் மூச்சினை மெல்ல
நான் கேட்கிறேன் அந்த ஓசைக்கு
இணையான இசை இல்லையே
உந்தன் கூந்தல் முடி கொஞ்சம்
அசைகின்றது அந்த அசைவுக்கு
நடனங்கள் இணையில்லையே

ஆண் : சிற்பம் கவிதை ஓவியம்
மூன்றும் சேரும் ஓரிடம் கண்டேன்
பெண்ணே நான் உன்னிடம்

ஆண் : பெண்ணெல்லாம்
பெண் போலே இருக்க நீ
மட்டும் என் நெஞ்சை மயக்க
பூமிக்கு வந்தாயே தேவதை
போலவே

ஆண் : அடடா பிரம்மன்
புத்திசாலி அவனை விட
நான் அதிர்ஷ்டசாலி
ஓஹோ

ஆண் : { ஓ சென்யோரீட்டா
பேசும் மெழுகு பொம்மையே } (2)

ஆண் : { ஹைய ஹைய
யே யே யே } (3)
……………………………………

ஆண் : ஒரு மழை காலத்தில்
முன்பு குடை தேடினேன் இன்று
உன்னை தேடி தவிக்கின்றேன்
ஏன் சொல்லடி

ஆண் : ஒரு வெயில் காலத்தில்
முன்பு நிழல் தேடினேன் இன்று
உன்னை தேடி தவிக்கின்றேன்
ஏன் சொல்லடி

ஆண் : பெண்ணே எந்தன்
வானிலை உன்னால் மாறி
போனதோ தரை கீழாக ஏன்
ஆனதோ

ஆண் : தெரியாமல் என்
நெஞ்சில் நுழைந்து அறியாத
இன்பங்கள் கலந்து புரியாத
மாயங்கள் செய்தாய் ஏனடி

ஆண் : { ஓ சென்யோரீட்டா
பேசும் மெழுகு பொம்மையே } (2)

ஆண் : மஞ்சள் நிற மலர்
உன்னை நினைக்க தானடி
கொஞ்சி கொஞ்சி பொழியுது
குளிர்ந்த மழை

ஆண் : மின்னுகின்ற அழகுடல்
குளிக்க தானடி பின்னி பின்னி
நடக்குது நதியின் அலை

ஆண் : அடடா பிரம்மன்
புத்திசாலி அவனை விட
நான் அதிர்ஷ்டசாலி
சென்யோரீட்டா 

January 26, 2023, 02:37:38 pm
Reply #41

AniTa

  • Hero Member

  • *****

  • 576
    Posts

    • View Profile
Re: Tamil song lyrics
« Reply #41 on: January 26, 2023, 02:37:38 pm »
movie: poovellam keatupar

பாடகி : சாதனா சர்கம்

பாடகா் : ஹரிஹரன்

இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா

குழு : ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே

ஆண் : சுடிதார் அணிந்து
வந்த சொர்க்கமே என்மீது
காதல் வந்தது எப்போது
என்று கொஞ்சம் நீ சொல்வாயா
நீ சொல்வாயா நீ சொல்வாயா

பெண் : விழிகள் பார்த்து
கொஞ்சம் வந்தது விரல்
சேர்த்து கொஞ்சம் வந்தது
முழு காதல் என்று வந்தது
தெரியாதே அது தெரியாதே
அது தெரியாதே

ஆண் : உன் மேல் நான்
கொண்ட காதல் என்மேல்
நீ கொண்ட காதல் எதை நீ
உயர்வாக சொல்வாயோ

பெண் : போடா பொல்லாத
பையா நம் மேல் நாம் கொண்ட
காதல் அதை நீ ரெண்டாக
பார்ப்பாயா

ஆண் : சுடிதார் அணிந்து
வந்த சொர்க்கமே என்மீது
காதல் வந்தது எப்போது
என்று கொஞ்சம் நீ சொல்வாயா

குழு : …………………………………..

ஆண் : உன் பேரை
சொன்னாலே நான்
திரும்பி பார்க்கிறேன்

பெண் : உன் பேரை
மட்டும்தான் நான்
விரும்பி கேட்கிறேன்

ஆண் : இருவர் ஒருவராய்
இணைந்து விட்டோம்
இரண்டு பெயர் ஏனடி

பெண் : உனக்குள் நான்
என்னை கரைத்துவிட்டேன்
உன்னையே கேளு நீ

ஆண் : அடி உன்னை
நான் மறந்த வேளையில்
உன் காதல் மாறுமா

பெண் : விடிகாலை
தாமரை பூவிது
விண்மீனை பார்க்குமா

ஆண் : உன் மேல் நான்
கொண்ட காதல் என் மேல்
நீ கொண்ட காதல் எதை நீ
உயர்வாக சொல்வாயோ

பெண் : போடா பொல்லாத
பையா நம் மேல் நாம் கொண்ட
காதல் அதை நீ ரெண்டாக
பார்ப்பாயா

ஆண் : சுடிதார் அணிந்து
வந்த சொர்க்கமே என்மீது
காதல் வந்தது எப்போது
என்று கொஞ்சம் நீ சொல்வாயா

பெண் : பல கோடி
பெண்களிலே எதற்கென்னை
தேடினாய்

ஆண் : நான் தேடும்
பெண்ணாக நீ தானே
தோன்றினாய்

பெண் : நரை கூடும்
நாட்களிலே என்னை
கொஞ்ச தோன்றுமா

ஆண் : அடி போடி
காதலிலே நரை கூட
தோன்றுமா

பெண் : உன் கண்ணில்
உண்டான காதலிது
மூடிவிடும் என்னமோ

ஆண் : என் நெஞ்சில்
உண்டான காதல் இது
நெஞ்சை விட்டு போகுமோ
உன் மேல் நான் கொண்ட
காதல் என் மேல் நீ கொண்ட
காதல் எதை நீ உயர்வாக
சொல்வாயோ

பெண் : போடா பொல்லாத
பையா நம் மேல் நாம் கொண்ட
காதல் அதை நீ ரெண்டாக
பார்ப்பாயா

ஆண் : சுடிதார் அணிந்து
வந்த சொர்க்கமே என்மீது
காதல் வந்தது எப்போது
என்று கொஞ்சம் நீ சொல்வாயா
நீ சொல்வாயா நீ சொல்வாயா

பெண் : விழிகள் பார்த்து
கொஞ்சம் வந்தது விரல்
சேர்த்து கொஞ்சம் வந்தது
முழு காதல் என்று வந்தது
தெரியாதே அது தெரியாதே
அது தெரியாதே   

January 26, 2023, 02:40:53 pm
Reply #42

AniTa

  • Hero Member

  • *****

  • 576
    Posts

    • View Profile
Re: Tamil song lyrics
« Reply #42 on: January 26, 2023, 02:40:53 pm »
movie: alli arjuna

  பாடகி : ஸ்வர்ணலதா

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : சொல்லாயோ
சோலைக் கிளி சொல்லும்
உந்தன் ஒரு சொல்லில்
உயிர் ஒன்று ஊசல்
ஆடுதே

பெண் : ஓஹோ
ஓஓஓஓஓஓ ஓஹோ
ஓஓஓஓஓஓ

ஆண் : சொல்லாயோ
சோலைக் கிளி சொல்லும்
உந்தன் ஒரு சொல்லில்
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே
இந்த ஊமை நாடகம் முடிந்ததே
குயில் பாடிச் சொல்லுதே
நம் காதல் வாழ்கவே

பெண் : சொல்லாதே
சோலைக்கிளி சொல்லை
கடந்த காதலிது கண் மூலம்
காதல் பேசுதே

பெண் : பச்சைக் கிளை
இலைகளுக்குள்ளே
பச்சைக் கிளி ஒளிதல்
போல இச்சைக் காதல்
நானும் மறைத்தேன்

ஆண் : பச்சைக் கிளி
மூக்கைப் போல வெட்கம்
உன்னை காட்டிக் கொடுக்க
காதல் உள்ளம் கண்டு
பிடித்தேன்

பெண் : பூ இல்லாமல்
சோலை இல்லை
பொய்யில்லாமல் காதல்
இல்லை பொய்யைச் சொல்லி
காதல் வளர்த்தேன்

ஆண் : பொய்யின் கையில்
ஆயிரம் பூட்டு மெய்யின்
கையில் ஒற்றைச்சாவி
எல்லா பூட்டும் இன்றே
திறந்தேன் ஹோ ஹோ
ஹோ ஓ

பெண் : சொல்லாதே
சோலைக்கிளி சொல்லை
கடந்த காதலிது கண் மூலம்
காதல் பேசுதே

ஆண் : ஹோய் சொல்லாயோ
சோலைக் கிளி சொல்லும்
உந்தன் ஒரு சொல்லில்
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே
இந்த ஊமை நாடகம் முடிந்ததே
குயில் பாடிச் சொல்லுதே
நம் காதல் வாழ்கவே

பெண் : ஓஹோ ஹோ
ஓஹோஹோ ஓ ஓஹோ
ஹோ ஓஹோ ஓ ஓஹோ
ஹோ ஓஹோஹோ ஓ
ஓஹோ ஹோ ஓஹோ ஓ
ஓஹோ ஹோ ஓஹோஹோ
ஓ ஓஹோ ஹோ ஓஹோஹோ
ஓ ஓஹோஹோ

பெண் : சேராத காதலர்கெல்லாம்
சேர்த்து நாம் காதல் செய்வோம்
காதல் கொண்டு வானை
அளப்போம்

ஆண் : புதிய கம்பன்
தேடிப்பிடித்து லவ்வாயனம்
எழுதிடச்செய்வோம் நிலவில்
கூடி கவிதை படிப்போம்

பெண் : கொஞ்சம் கொஞ்சம்
ஊடல் கொள்வோம் நெஞ்சும்
நெஞ்சும் மோதிக் கொள்வோம்
சண்டை போட்டு இன்பம்
வளர்போம்

ஆண் : பூவும் பூவும் மோதிக்
கொண்டால் தேனைத்தானே
சிந்திச்சிதறும் கையில் அள்ளி
காதல் குடிப்போம்

பெண் : ஓஹோ ஹோ
ஓஹோஹோ ஓ ஓஹோ
ஹோ ஹோ ஓஹோ
ஹோ ஹோ ஓஓ ஹோ
ஓஓஓஓஹோ ஓ ஓ
ஹோ ஹோ ஓ ஓஹோ
ஹோ 

January 26, 2023, 02:44:10 pm
Reply #43

AniTa

  • Hero Member

  • *****

  • 576
    Posts

    • View Profile
Re: Tamil song lyrics
« Reply #43 on: January 26, 2023, 02:44:10 pm »
movie: kovil

  பாடகர் : ஸ்ரீராம்

இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

ஆண் : அரளி விதையில் முளைச்ச
துளசி செடியா காதல்
துளசி செடியா காதல்
குழு : ஓ ஹா

ஆண் : உறவை மனது வளர்க்குதே
குழு : ஓ ஹா
ஆண் : உயிரை அறுத்து எடுக்குதே
குழு : ஓ ஹா
ஆண் : கண்ணில் காதல் விதைக்குதே
குழு : ஓ ஹா
ஆண் : கடைசியில் உசுரை கொல்லுதே
குழு : ஓ ஹா

ஆண் : அரளி விதையில் முளைச்ச
துளசி செடியா காதல்
துளசி செடியா காதல்
குழு : ஓ ஹா

குழு : உறவை மனது வளர்க்குதே
ஓ ஹா
உயிரை அறுத்து எடுக்குதே
ஓ ஹா
கண்ணில் காதல் விதைக்குதே
ஓ ஹா
ஆண் : கடைசியில் உசுரை கொல்லுதே
குழு : கடைசியில் உசுரை கொல்லுதே
ஆண் : கடைசியில் உசுரை கொல்லுதே

ஆண் : உள்ளத்தில் காதலை சுமந்துக் கொண்டு
உதட்டில் மறைச்சால் மறையாதே
உறவின் நிழலில் நின்றுக் கொண்டு
வெயிலில் காதலை வீசாதே

ஆண் : மனதில் ஆசையை புதைத்து விட்டு
மறைஞ்சு மறைஞ்சு வாழாதே
என்னை மறக்க நினைத்து விட்டு
உன்னை நீயே இழக்காதே

ஆண் : யாரோட சதி நீ வச்ச பொறி
நெஞ்சுக்குள் வலி
வலி வலி வலி வலி
வலி வலி வலி வலியே

ஆண் : அரளி விதையில் முளைச்ச
துளசி செடியா காதல்
துளசி செடியா காதல்

குழு : உறவை மனது வளர்க்குதே
ஓ ஹா
உயிரை அறுத்து எடுக்குதே
ஓ ஹா
கண்ணில் காதல் விதைக்குதே
ஓ ஹா
ஆண் : கடைசியில் உசுரை கொல்லுதே
குழு : கடைசியில் உசுரை கொல்லுதே
ஆண் : கடைசியில் உசுரை கொல்லுதே 

January 26, 2023, 02:49:24 pm
Reply #44

AniTa

  • Hero Member

  • *****

  • 576
    Posts

    • View Profile
Re: Tamil song lyrics
« Reply #44 on: January 26, 2023, 02:49:24 pm »
movie: uyirodu uyiraga

  பாடகர்கள் : ஸ்ரீனிவாஸ், கே.கே

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : பூவுக்கெல்லாம்
சிறகு முளைத்தது எந்தன்
தோட்டத்தில் விண்மீன்
எல்லாம் நிலவாய் போனது
எந்தன் வானத்தில் முப்பது
நாளும் முகூர்த்தம் ஆனது
எந்தன் மாதத்தில் முள்ளில்
கூட தேன்துளி கசிந்தது
எந்தன் ராகத்தில்

ஆண் : { இது எப்படி
எப்படி நியாயம்
எல்லாம் காதல்
செய்த மாயம் } (2)

ஆண் : பூவுக்கெல்லாம்
சிறகு முளைத்தது எந்தன்
தோட்டத்தில் விண்மீன்
எல்லாம் நிலவாய் போனது
எந்தன் வானத்தில்

ஆண் : நிலவை பிடித்து
எறியவும் முடியும் நீல
கடலை குடிக்கவும்
முடியும் காற்றின்
திசையை மாற்றவும்
முடியும் கம்பனை
முழுக்க சொல்லவும்
முடியும் ஐ லவ் யூ லவ் யூ
சொல்லத்தானே ஐயோ
என்னால் முடியவில்லை

ஆண் : சுற்றும் உலகின்
விட்டம் தெரியும் சூரியன்
பூமி தூரமும் தெரியும்
கங்கை நதியின் நீளமும்
தெரியும் வங்க கடலின்
ஆழமும் தெரியும் காதல்
என்பது சரியா தவறா
இதுதான் எனக்கு
தெரியவில்லை

ஆண் : ஒற்றை பார்வை
உயிரை குடித்தது கற்றை
குழல் கைது செய்தது
மூடும் ஆடை முத்தமிட்டது
ரத்தம் எல்லாம் சுட்டு விட்டது
ஐ லவ் யூ லவ் யூ சொல்லத்தானே
ஐயோ என்னால் முடியவில்லை

ஆண் : மீண்டும் வசந்தம்
எழுந்துவிட்டது மீண்டும்
சோலை கொழுந்துவிட்டது
இதயம் இதயம் மலா்ந்து
விட்டது இசையின் கதவு
திறந்துவிட்டது காதல் என்பது
சரியா தவறா இதுதான் எனக்கு
தெரியவில்லை

ஆண் : பூவுக்கெல்லாம்
ஆண் : பூவுக்கெல்லாம்
சிறகு முளைத்தது எந்தன்
தோட்டத்தில் விண்மீன்
எல்லாம் நிலவாய் போனது
எந்தன் வானத்தில் முப்பது
நாளும் முகூர்த்தம் ஆனது
எந்தன் மாதத்தில் முள்ளில்
கூட தேன்துளி கசிந்தது
எந்தன் ராகத்தில்

ஆண் : { இது எப்படி
எப்படி நியாயம்
எல்லாம் காதல்
செய்த மாயம் } (2)