Advanced Search

Author Topic: Tamil song lyrics  (Read 3478 times)

January 12, 2023, 09:20:34 pm
Reply #15

AniTa

  • Hero Member

  • *****

  • 576
    Posts

    • View Profile
Re: Tamil song lyrics
« Reply #15 on: January 12, 2023, 09:20:34 pm »
Movie: Majnu 🌹

   பாடகிகள் : டிம்மி, அனுபமா

பாடகர் : ஹரிஹரண்

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

பெண் : ஓஹோ ஓஓஓஓஓஓ

குழு : மலரே மலரே
மலரே மலரே முகவரி
என்ன உன் மனதில்
மனதில் மனதில் உள்ள
முதல் வரி என்ன

பெண் : ஓஓஓ ஓஓஓ
ஓஓஓ ஓஓஓ ஓஓ ஓஓ
ஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ
ஓஓஓ ஓஓ ஓஓ ஓ

ஆண் : குல்முகர் மலரே
குல்முகர் மலரே கொல்ல
பார்க்காதே உன் துப்பட்டாவில்
என்னை கட்டி தூக்கில் போடாதே

குழு : ஏ அஹியே ஓ ஹோ

ஆண் : குல்முகர் மலரே
குல்முகர் மலரே கொல்ல
பார்க்காதே உன் துப்பட்டாவில்
என்னை கட்டி தூக்கில் போடாதே
தூக்கில் போடாதே தூக்கில்
போடாதே தூக்கில் போடாதே

ஆண் : மலரின் தொழிலே
உயிரை கொல்லுவது
இல்லையடி மனிதன்
உயிரை கொன்றால் அதன்
பேர் மலரே இல்லையடி
அதன் பேர் மலரே இல்லையடி

ஆண் : குல்முகர் மலரே
குல்முகர் மலரே கொல்ல
பார்க்காதே உன் துப்பட்டாவில்
என்னை கட்டி தூக்கில் போடாதே
தூக்கில் போடாதே தூக்கில்
போடாதே

குழு : { மலரே மலரே
மலரே மலரே முகவரி
என்ன உன் மனதில்
மனதில் மனதில் உள்ள
முதல் வரி என்ன } (2)
முதல் வரி என்ன
முதல் வரி முதல் வரி

ஆண் : உயிரை திருகி
உந்தன் கூந்தல் சூடி
கொள்ளாதே என் உதிரம்
கொண்டு உதட்டு சாயம்
பூசிகொல்லாதே

ஆண் : விண்மீன் பறிக்க
வழியில்லை என்று
கண்களை பறிக்காதே
என இரவை எாித்து
குழைத்து குழைத்து
கண் மை பூசாதே

ஆண் : என்னை விடவும்
என்னை அறிந்தும் யார் நீ
என்று கேட்காதே இருக்கும்
கவிஞர்கள் இம்சை போதும்
என்னையும் கவிஞன் ஆக்காதே
என்னையும் கவிஞன் ஆக்காதே

ஆண் : குல்முகர் மலரே
குல்முகர் மலரே கொல்ல
பார்க்காதே உன் துப்பட்டாவில்
என்னை கட்டி தூக்கில் போடாதே
தூக்கில் போடாதே தூக்கில்
போடாதே தூக்கி எரியாதே
ஹே ஹே தூக்கில் போடாதே
ஹே

ஆண் : உடைந்த வார்த்தையில்
உன் பெயர் சொல்லி உடனே
ஓடுகிறாய் என் ரத்த குழாயில்
புகுந்து கொண்டு சத்தம்
போடுகிறாய்

ஆண் : கண்ணாடி நெஞ்சில்
கல்லை எரிந்து கலகம்
மூட்டுகிறாய் இன்று ஐந்தரை
மணிக்குள் காதல் வருமென
அறி குறி காட்டுகிறாய்

ஆண் : மௌனம் என்பது
உறவா பகையா வயது
தீயில் வாட்டுகிறாய்
ஏற்கனவே மனம் எரிமலை
தானே ஏனடி பெட்ரோல்
ஊற்றுகிறாய் ஏனடி பெட்ரோல்
ஊற்றுகிறாய்

குழு : { மலரே மலரே
மலரே மலரே முகவரி
என்ன உன் மனதில்
மனதில் மனதில் உள்ள
முதல் வரி என்ன } (2)
முதல் வரி என்ன

ஆண் : குல்முகர் மலரே
குல்முகர் மலரே கொல்ல
பார்க்காதே உன் துப்பட்டாவில்
என்னை கட்டி தூக்கில் போடாதே

பெண் : ஓஓஓ ஓஓஓ
ஓஓஓ ஓஓஓ ஓஓ ஓஓ
ஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ
ஓஓஓ ஓஓ ஓஓ ஓ

ஆண் : தூக்கில் போடாதே

பெண் : ஓஓஓ ஓஓஓ
ஓஓஓ ஓஓஓ ஓஓ ஓஓ
ஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ
ஓஓஓ ஓஓ ஓஓ ஓ

குழு : முதல் வரி என்ன 

January 12, 2023, 09:24:16 pm
Reply #16

AniTa

  • Hero Member

  • *****

  • 576
    Posts

    • View Profile
Re: Tamil song lyrics
« Reply #16 on: January 12, 2023, 09:24:16 pm »
Movie: Majnu

   பாடகி : பாம்பே ஜெயஸ்ரீ

பாடகர் : ஹரிஷ் ராகவேந்திரா

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

பெண் : முதல் கனவே
முதல் கனவே மறுபடி
ஏன் வந்தாய் நீ மறுபடி
ஏன் வந்தாய்

பெண் : முதல் கனவே
முதல் கனவே மறுபடி
ஏன் வந்தாய் நீ மறுபடி
ஏன் வந்தாய் விழி திறந்ததும்
மறுபடி கனவுகள் வருமா
வருமா விழி திறக்கையில்
கனவென்னை துரத்துது
நிஜமா நிஜமா

ஆண் : முதல் கனவு
முதல் கனவு மூச்சுள்ள
வரையில் வருமல்லவா
கனவுகள் தீர்ந்து போனால்
வாழ்வில்லை அல்லவா
கனவலவே கனவலவே
கண்மணி நானும் நிஜம்
அல்லவா சத்தியத்தில்
முளைத்த காதல் சாகாது
அல்லவா

பெண் : முதல் கனவே
முதல் கனவே மறுபடி
ஏன் வந்தாய் நீ மறுபடி
ஏன் வந்தாய் விழி திறந்ததும்
மறுபடி கனவுகள் வருமா
வருமா விழி திறக்கையில்
கனவென்னை துரத்துது
நிஜமா நிஜமா

ஆண் : எங்கே எங்கே
நீ எங்கே என்று காடு
மேடு தேடி ஓடி இரு
விழி இரு விழி
தொலைத்து விட்டேன்

பெண் : இங்கே இங்கே
நீ வருவாய் என்று சின்ன
கண்கள் சிந்துகின்ற
துளிகளில் துளிகளில்
உயிர் வளர்ப்பேன்

ஆண் : தொலைந்த
என் கண்களை பார்த்ததும்
கொடுத்து விட்டாய் கண்களை
கொடுத்து இதயத்தை
எடுத்து விட்டாய்

பெண் : இதயத்தை
தொலைத்ததற்கா
என் ஜீவன் எடுக்கிறாய்

பெண் : முதல் கனவே
முதல் கனவே மறுபடி
ஏன் வந்தாய் நீ மறுபடி
ஏன் வந்தாய் விழி திறந்ததும்
மறுபடி கனவுகள் வருமா
வருமா விழி திறக்கையில்
கனவென்னை துரத்துது
நிஜமா நிஜமா

பெண் : ஊடல் வேண்டாம்
ஓடல்கள் ஓசையோடு
நாதம் போல உயிரிலே
உயிரிலே கலந்து விடு

ஆண் : கண்ணீர் வேண்டாம்
காயங்கள் வேண்டாம்
ஆறு மாத பிள்ளை போல
மடியிலே மடியிலே
உறங்கி விடு

பெண் : நிலா வரும்
நேரம் நட்சத்திரம் தேவை
இல்லை நீ வந்த நேரம்
நெஞ்சில் ஒரு ஊடல்
இல்லை வன பூக்கள்
வேர்க்கும் முன்னே வர
சொல்லு தென்றலை வர
சொல்லு தென்றலை

ஆண் : தாமரையே
தாமரையே நீரில்
ஒளியாதே நீ நீரில்
ஒளியாதே தினம்
தினம் ஒரு சூரியன்
போல வருவேன்
வருவேன் அனுதினம்
உன்னை ஆயிரம்
கையால் தொடுவேன்
தொடுவேன்

பெண் : சூரியனே
சூரியனே தாமரை
முகவரி தேவை இல்லை
விண்ணில் நீயும் இருந்து
கொண்டே விரல் நீட்டி
திறக்கிறாய் மரக்கொத்தியே
மரக்கொத்தியே மனதை
கொத்தி துளை இடுவாய்
உள்ளத்துக்குள் விளக்கடித்து
தூங்கும் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்

பெண் : தூங்கும் காதல்
எழுப்புவாய் நீ தூங்கும்
காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய் 

January 13, 2023, 06:33:26 am
Reply #17

AniTa

  • Hero Member

  • *****

  • 576
    Posts

    • View Profile
Re: Tamil song lyrics
« Reply #17 on: January 13, 2023, 06:33:26 am »
Movie: Sri raghavendra

Music: Ilaiyaraja

Lyrics: Vaali

  அழைக்கிறான் மாதவன் ஆநிரை மேய்த்தவன்
மணிமுடியும் மயில் இறகும் எதிர் வரவும் துதி புரிந்தேன்
மாதவா கேசவா ஸ்ரீதரா ஓம்..

தேடினேன் தேவதேவா தாமரைப் பாதமே..
வாடினேன் வாசுதேவா வந்தது நேரமே..
ஞான வாசல் நாடினேன் வேத கானம் பாடினேன்
கால காலம் நானுனை தேடினேன் தேவதேவா தாமரைப் பாதமே..

காதில் நான் கேட்டது வேணு கானாம்ருதம்..
கண்ணில் நான் கண்டது கண்ணன் பிருந்தாவனம்..
மாயனே நேயனே மாசில்லாத தூயனே
ஆத்ம ஞானம் அடைந்த பின்னும்..
தேடினேன் தேவதேவா தாமரைப் பாதமே..

குருவே சரணம்! குருவே சரணம்
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா
குருவே சரணம் குருவே சரணம்

ஞானத் திருமேனி காண வர வேண்டுமே
சீதப் பூவண்ணப் பாதம் தொழ வேண்டுமே
பக்தன் வரும்போது பாதைத் தடையானதேன்
காட்டுப் பெருவெள்ளம் ஆற்றில் உருவானதேன்

தாயாகித் தயை செய்யும் தேவா
தடை நீங்க அருள் செய்ய வாவா
நான் செய்த பாவம் யார் தீர்க்கக் கூடும்
நீ வாழும் இடம்வந்து நான் சேர வேண்டும்

குருவே சரணம் குருவே சரணம்
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா..
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா..
குருவே சரணம் குருவே சரணம்

ராகவேந்திர ராகவேந்திர ராகவா குரு
ராகவேந்திர ராகவேந்திர ராகவா
ராகவா! ராகவா! ராகவா! ராகவா…   

January 13, 2023, 08:26:58 am
Reply #18

AniTa

  • Hero Member

  • *****

  • 576
    Posts

    • View Profile
Re: Tamil song lyrics
« Reply #18 on: January 13, 2023, 08:26:58 am »
Movie: Aasai

Singers: Anuradha & Unni krishnan

   மீனம்மா
அதிகாலையிலும், அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே
அம்மம்மா
முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை எல்லாம் ஒரு காவியமே

சின்ன, சின்ன ஊடல்களும், சின்ன, சின்ன மோதல்களும்
மின்னல் போல வந்து, வந்து போகும்
மோதல் வந்து, ஊடல் வந்து முட்டி கொண்டபோதும்
இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்
இரு மாதங்கள் நாட்கள் செல்ல ஆ...
நிறம் மாறிடும் பூக்கள் அல்ல ஆ..

மீனம்மா
அதிகாலையிலும், அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே
ஒரு சின்ன பூத்திாியில், ஒளி சிந்தும் ராத்திாியில்
இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல் புது வித்தை காட்டிடவா

ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டி பார்ப்பதற்கு
அதை மூடாமல் தாழ் போடாமல் எனை தொட்டு தீண்டுவதா
மாமன்காரன் தானே மாலை போட்ட நானே
மோகம் தீரவே மெதுவாய், மெதுவாய் தொடலாம்

மீனம்மா
மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும்
அம்மம்மா

வெயில் உன்னை அடித்தால் இங்கு எனக்கல்லவா உடல் வோ்த்து விடும்
அன்று காதல் பண்ணியது, உந்தன் கன்னம் கிள்ளியது
அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது
அங்கு பட்டு சேலைகளும், நகை நட்டும் பாத்திரமும்

உனை கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது
ஜாதிமல்லி பூவே, தங்க வெண்ணிலாவே
ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு
மீனம்மா

உன்னை நேசிக்கவும், அன்பை வாசிக்கவும் தென்றல் காத்திருக்கு
அம்மம்மா
உன்னை காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு
உன்னை தொட்ட தென்றல் வந்து
என்னை தொட்டு என்னென்னவோ சங்கதிகள் சொல்லி விட்டு போக

உன் மனமும், என் மனமும்
ஒன்றையொன்று ஏற்றுகொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட
இன்று மோகனம் பாட்டெடுத்தோம்
முழு மூச்சுடன் காதலித்தோம்

மீனம்மா
அதிகாலையிலும், அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே 
« Last Edit: January 13, 2023, 08:31:07 am by AniTa »

January 17, 2023, 11:15:22 pm
Reply #19

AniTa

  • Hero Member

  • *****

  • 576
    Posts

    • View Profile
Re: Tamil song lyrics
« Reply #19 on: January 17, 2023, 11:15:22 pm »
Movie: Aasai

Singers: Chitra & unni krishnan

  புல்வெளி புல்வெளி
தன்னில் பனித்துளி பனித்துளி
ஒன்று தூங்குது தூங்குது பாரம்மா
அதை சூரியன் சூரியன் வந்து
செல்லமாய் செல்லமாய் கிள்ளி
எழுப்புது எழுப்புது ஏனம்மா?

இதயம் பறவை போலாகுமா?
பறந்தால் வானமே போதுமா?
நான் புல்லில் இறங்கவா?
இல்லை பூவில் உறங்கவா?

புல்வெளி புல்வெளி
தன்னில் பனித்துளி பனித்துளி
ஒன்று தூங்குது தூங்குது பாரம்மா

சிட்சிட்சிட் சிட்சிட்சிட்சிட் சிட்டுக்குருவி
சிட்டாகச் செல்லும் சிறகைத் தந்தது யாரு?
பட்பட்பட் பட்பட்பட்பட் பட்டாம்பூச்சி
பலனூறு வண்ணம் உன்மேல் தந்தது யாரு?

இலைகளில் ஒளிகின்ற பூக்கூட்டம்
எனைக்கண்டு எனைக்கண்டு தலையாட்டும்
கிளைகளில் ஒளிகின்ற குயில் கூட்டம்
எனைக்கண்டு எனைக்கண்டு இசை மீட்டும்

பூவனமே எந்தன் மனம்
புன்னகையே எந்தன் மதம்
அம்மம்மா...
வானம் திறந்திருக்கு பாருங்கள்
எனை வானில் ஏற்றிவிட வாருங்கள்

புல்வெளி புல்வெளி
தன்னில் பனித்துளி பனித்துளி
ஒன்று தூங்குது தூங்குது பாரம்மா

துள்துள்துள் துள்துள்துள் துள்ளும் அணிலே
மின்னல்போல் போகும் வேகம் தந்தது யாரு?
ஜல்ஜல்ஜல் ஜல்ஜல்ஜல்லென ஓடும் நதியே
சங்கீத ஞானம் பெற்றுத் தந்தது யாரு?

மலையன்னை தருகின்ற தாய்ப்பால் போல்
வழியுது வழியுது வெள்ளை அருவி
அருவியை முழுவதும் பருகிவிட
ஆசையில் பறக்குது சின்னக்குருவி

பூவனமே எந்தன் மனம்
புன்னகையே எந்தன் மதம்
அம்மம்மா...
வானம் திறந்திருக்கு பாருங்கள்
எனை வானில் ஏற்றிவிட வாருங்கள்

புல்வெளி புல்வெளி
தன்னில் பனித்துளி பனித்துளி
ஒன்று தூங்குது தூங்குது பாரம்மா
அதை சூரியன் சூரியன் வந்து
செல்லமாய் செல்லமாய் கிள்ளி
எழுப்புது எழுப்புது ஏனம்மா?

இதயம் பறவை போலாகுமா?
பறந்தால் வானமே போதுமா?
நான் புல்லில் இறங்கவா?
இல்லை பூவில் உறங்கவா?
 

January 25, 2023, 02:29:50 pm
Reply #20

AniTa

  • Hero Member

  • *****

  • 576
    Posts

    • View Profile
Re: Tamil song lyrics
« Reply #20 on: January 25, 2023, 02:29:50 pm »
movie: villain

Singers: hariharan, chandana bala

ஒரே மனம்
ஒரே குணம்
ஒரே இடம் சுகம் சுகம்
இதே நிலை
இதே கரை இதே கதை
இதம் இதம்

இதே தினம்
இதேக்ஷனம்
இதம் பதம் சரம்
ஒரே மனம்
ஒரே குணம்
ஒரே இடம் சுகம் சுகம்

பள்ளிநாளில் அரும்பாய் இருந்தேன்
பருவநாளில் முதலாய் இருந்தேன்
பார்வை உசுப்ப மலா்கள் தவிழ்ந்தேன்
ஸ்வரிசம் எழுப்ப மலராய் மலர்ந்தேன்

மலரே உந்தன் மலா்கள் தோறும்
மஞ்சம் அமைப்பேன்
கனியாய் மாறும்
ரசவாகங்கள் கற்றுக்கொடுப்பேன்
கனியானாலும் மலரின் வாசம்
வாரிக்கொடுப்பேன்
வாழ்வை ரசித்தேன்

ஒரே மனம்
ஒரே குணம்
ஒரே இடம் சுகம் சுகம்
இதே நிலை
இதே கரை இதே கதை
இதம் இதம்

மாலை நேர நிழலை போலே
மனதில் மோகம் நீ வரலாமே
சேலை நிழலில் ஒதுங்கிட வந்தேன்
சேவை செய்யும் ஆசையினாலே
தேகத்துக்குள் தூங்கும் இன்பம்
தட்டி எழுப்பு

தேடி தேடி செல்கள் எல்லாம் தேனை நிரப்பு
என் உற்சாகத்தை கட்டி காப்பது
உந்தன் பொறுப்பு உள்ளே நெருப்பு

ஒரே மனம்
ஒரே குணம்
ஒரே இடம் சுகம் சுகம்
இதே நிலை
இதே கரை இதே கதை
இதம் இதம்
இதே தினம்
இதேக்ஷனம் பதம் சரம்

January 25, 2023, 02:45:49 pm
Reply #21

AniTa

  • Hero Member

  • *****

  • 576
    Posts

    • View Profile
Re: Tamil song lyrics
« Reply #21 on: January 25, 2023, 02:45:49 pm »
Movie: villain

Singers: Sadhana sargam, udit narayanan


பதினெட்டு வயசில் என்ன பிடிக்கும்
பைத்தியத்தை தவிர என்ன பிடிக்கும்
உத்து உத்து ரசித்தால் கொஞ்சம் பிடிக்கும்
ஓரக்கண்ணில் ரசித்தால் ரொம்ப பிடிக்கும்

தோப்புக்குள் குயிலின் சத்தம்
தோட்டத்தில் குருவி சத்தம்
கன்னிப்பெண் காதுக்குத்தான் எது பிடிக்கும்
வாய்வைத்து வாயைமூட
வாய்பேசா பெண்ணுக்காக
வாதாடும் வலவி சத்தம் அது பிடிக்கும்

ஹே... பதினெட்டு வயசில் என்ன பிடிக்கும்
பைத்தியத்தை தவிர என்ன பிடிக்கும்
மார்கழிமாதத்தில் குளிர் அடித்தால்
கம்பளி போர்வையில் எது பிடிக்கும்

ஓ... மார்புக்குள் நீ என்னை மூடிக்கொண்டால்
கக்கத்தில் பாய்கின்ற வெப்பம் பிடிக்கும்
தண்ணீர் ஒரு பக்கம் உண்டு
வெந்நீர் ஒரு பக்கம் உண்டு
பெண்ணே நீராடிக்கொள்ள எது பிடிக்கும்

ஹா... முத்தம் எனும் தீர்த்தம் கொண்ட ரத்தம் அது உரியும் வண்ணம்
நித்தம் நீராடவேண்டும் அது பிடிக்கும்
தித்திக்கும் உதட்டில் தீப்பிடிக்கும்

ஹே... பதினெட்டு வயசில் என்ன பிடிக்கும்
பைத்தியத்தை தவிர என்ன பிடிக்கும்
உத்து உத்து ரசித்தால் கொஞ்சம் பிடிக்கும்
ஓரக்கண்ணில் ரசித்தால் ரொம்ப பிடிக்கும்

தாயோடு தங்கையும் துணை இருக்க
யாரோடு தூங்கிட மிகப்பிடிக்கும்
தாயோடு தங்கையை துரத்திவிட்டு
தலையணை கட்டிக்கொண்டு தூங்க பிடிக்கும்

பூப்போல் ஒரு தீண்டல் உண்டு
புயல் போல் ஒரு சீண்டல் உண்டு
ஏண்டி உன் தேகத்துக்கு எது பிடிக்கும்
பூப்போல் ஒரு தீண்டல் தீண்டி
புயல் போல் எனை சீண்டி சீண்டி
புதிதாய் ஒரு வித்தை காட்டு அது பிடிக்கும்
பெண்ணுக்குள் பேர் இன்பம் வேர் பிடிக்கும்

ஹே... பதினெட்டு வயசில் என்ன பிடிக்கும்
பைத்தியத்தை தவிர என்ன பிடிக்கும்
உத்து உத்து ரசித்தால் கொஞ்சம் பிடிக்கும்
ஓரக்கண்ணில் ரசித்தால் ரொம்ப பிடிக்கும்

தோப்புக்குள் குயிலின் சத்தம்
தோட்டத்தில் குருவி சத்தம்
கன்னிப்பெண் காதுக்குத்தான் எது பிடிக்கும்

வாய்வைத்து வாயைமூட
வாய்பேசா பெண்ணுக்காக
வாதாடும் வலவி சத்தம் அது பிடிக்கும்   

January 25, 2023, 02:51:39 pm
Reply #22

AniTa

  • Hero Member

  • *****

  • 576
    Posts

    • View Profile
Re: Tamil song lyrics
« Reply #22 on: January 25, 2023, 02:51:39 pm »
Artiste(s): Tippu, Anuradha Sriram & Sadhana Sargam
Lyricist: Vairamuthu
Composer: Vidyasagar
Album: Villain

Oh.. I think he’s hot
Isn’t he cute
He’s gorgeous, Man..!!

Hello! Hello! yen kaadhalaa.
Yennai koncham kan paaradaa
Hello! Hello! yen kaadhalaa.
Yennai koncham kan paaradaa

Un kaigal idaiye idaiye idaiye valaikkattume
Yen yelumbukaludaippadum udaippadum osai, ketkkattume..

Oh.. Oh.. Oh..

Everybody wants to be mine
Everybody thinks I’m so fine
Everybody wants to be my baby,
Heyeyy, Would you be my lovely lady
Girl, you’re the right one for me
You can get together with me
Anytime any day anyway

Hello! Hello! yen manmadhaa..
Cell phone number nee kooradaa

Iravum pagalum mazhaiyum puyalum unai kooppidathe
Idaiyil thudangi ithayam varaiyil unai saappiduven

Koncham konchamaayi yennai kollaiyaditthu
Muttham mutthatthaal yenthan moochai nirutthu

Un kuraigalai yenkenkum theerppen
Oru koraikkul manamodu paarppen

Mayiliragaayi yennai maarbil anaitthu
Nuni viralaal oru paadam nadatthu

Kannaadiyil panniya sirppam
Kaiyaanathil miga miga natppam

Naan kotti thanthaalum
Anbe yen vetti selgindraal
Yennai nee vetti thinbaayaa
Adade..

Oru pennin nenchukkul
Dupatta moodum yeri malaigal
Aiyyo oru ilavil anaiyaathu
Pennazhage..

Hello! Hello! yen kaadhalaa.
Hello! Hello! yen manmadhaa..

Paruvam vanthu naanum malarnthu vitten
Panchu metthaiyil innum malaravillai

Athukkaavena aavena seiyven
Athil aayiram bhoomiyil kolven

Nulliyarumbai mellai killipparitthu
Mudhal mudhalaayi yennai vekkappadutthu

Kadal sakkarai aavathu sulabham
Nee vekkappaduvathu kadinam

Kattitthankangal nenchodu katti kidakkirathe
Kaiyyodu vatti selvaayaa, varuvaayaa

Kolaa thankavayam ippothu vattri ponathadee
Un thankam nittham valaruthadee, viduvenaa..

Hello! Hello! Yen kaadhalaa
Cellphone number nee kooradaa
Un kaigal idaiye idaiye idaiye valaikkattume
Yen yelumbugaludaippadum udaippadum osai ketkkattume..

Oh.. Oh.. Oh..

Everybody wants to be mine
Everybody thinks I’m so fine
Everybody wants to be my baby, (ho ho ho)
Heyeyy, Would you be my lovely lady
Girl, you’re the right one for me
You can get together with me
Anytime any day anyway


January 25, 2023, 02:55:58 pm
Reply #23

AniTa

  • Hero Member

  • *****

  • 576
    Posts

    • View Profile
Re: Tamil song lyrics
« Reply #23 on: January 25, 2023, 02:55:58 pm »
பாடகர் : ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : காதல் மழையே
காதல் மழையே எங்கே
விழுந்தாயோ கண்ணில்
உன்னைக் காணும் முன்னே
மண்ணில் ஒளிந்தாயோ

ஆண் : அலைந்து உன்னை
அடைவது வாழ்வில் சாத்தியமா
நான் நடந்துகொண்டே எரிவது
உனக்கு சம்மதமா

ஆண் : அடி உனக்கு
மனதிலே என் நினைப்பு
இருக்குமா……..

ஆண் : வாழ்ந்த
வாழ்வெனக்கும்
வாழும் நாட்களுக்கும்
பொருளே நீதான் உயிரே
வாராய்

ஆண் : காதல் மழையே
காதல் மழையே எங்கே
விழுந்தாயோ…..
விழுந்தாயோ…..ஓ ஹோ

ஆண் : கண்ணில் ஒரு
துளிநீர் மெல்லக் கழன்று
விழுந்தது ஏன்

ஆண் : விண்ணில் ஒரு
விண்மீன் சற்று விசும்பி
அழுதது தான்

ஆண் : உள்ளங்கை கடந்து
எங்கோ ஒழுகிய நிமிடங்களை
மெல்லச் சிறைசெய்யவே காதல்
மீண்டும் பதிவு செய்தேன்

ஆண் : வாழ்ந்த
வாழ்வெனக்கும்
வாழும் நாட்களுக்கும்
பொருளே நீதான் உயிரே
வாராய்

ஆண் : காதல் மழையே
காதல் மழையே எங்கே
விழுந்தாயோ

ஆண் : சங்கில் குதித்து
விட ஒரு சமுத்திரம்
நினைப்பதுபோல் அங்கம்
நிறைந்துவிட என் ஆவி
துடித்தது தான்

ஆண் : தேடிக் கிடைப்பதில்லை
என்று தெரிந்த ஒரு பொருளை
தேடிப் பார்ப்பதென்று மெய்த்தேடல்
தொடங்கியதே

ஆண் : வாழ்ந்த
வாழ்வெனக்கும்
வாழும் நாட்களுக்கும்
பொருளே நீதான் உயிரே
வாராய் உயிரே வாராய்
என் உயிரே வாராய்

ஆண் : { காதல் காதல்
காதல் காதல் காதல்
காதல் காதல் காதல் மழையே
காதல் மழையே எங்கே
விழுந்தாயோ கண்ணில்
உன்னைக் காணும் முன்னே
மண்ணில் ஒளிந்தாயோ } (2)

ஆண் : அலைந்து உன்னை
அடைவது வாழ்வில் சாத்தியமா
நான் நடந்துகொண்டே எரிவது
உனக்கு சம்மதமா

ஆண் : அடி உனக்கு
மனதிலே என் நினைப்பு
இருக்குமா

ஆண் : வாழ்ந்த
வாழ்வெனக்கும்
வாழும் நாட்களுக்கும்
பொருளே நீதான் உயிரே
வாராய் வாராய் வாராய்

ஆண் : ………………………….

January 25, 2023, 02:59:33 pm
Reply #24

AniTa

  • Hero Member

  • *****

  • 576
    Posts

    • View Profile
Re: Tamil song lyrics
« Reply #24 on: January 25, 2023, 02:59:33 pm »
பாடகி : தேவி

பாடகர் : கோபால் சர்மா

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

பெண் : ஆஆ ஆஆஆ ஆஆ
ஆஆஆ ஆஆ ஆஆஆ ஆஆ
ஆஆஆ ஆஆ ஆஆஆ ஆஆ
ஆஆஆ

ஆண் : நூறாண்டுக்கு ஒரு
முறை பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம்
செய்பவன் நான் அல்லவா
இதழோடு இதழ் சேர்த்து
உயிரோடு உயிர் கோர்த்து
வாழவா

பெண் : நூறாண்டுக்கு
ஒரு முறை பூக்கின்ற
பூவல்லவா இந்த பூவுக்கு
சேவகம் செய்பவன் நீ
அல்லவா

பெண் : கண்ணாளனே
கண்ணாளனே உன்
கண்ணிலே என்னை
கண்டேன்

ஆண் : கண் மூடினாள்
கண் மூடினாள் அந்நேரமும்
உன்னை கண்டேன்

பெண் : ஒரு விரல்
என்னை தொடுகையில்
உயிர் நிறைகிறேன் அழகா

ஆண் : மறு விரல் வந்து
தொடுகையில் விட்டு
விலகுதல் அழகா

பெண் : உயிர் கொண்டு
வாழும் நாள் வரை இந்த
உறவுகள் வேண்டும்
மன்னவா

ஆண் : நூறாண்டுக்கு
ஒரு முறை பூக்கின்ற
பூவல்லவா

பெண் : இந்த பூவுக்கு
சேவகம் செய்பவன்
நீ அல்லவா

பெண் : ……………………..

ஆண் : இதே சுகம் இதே
சுகம் ம்ம்ம் எந்நாளுமே
கண்டால் என்ன

பெண் : இந்நேரமே
இந்நேரமே என் ஜீவனும்
போனால் என்ன

ஆண் : முத்தத்திலே
பலவகை உண்டு இன்று
சொல்லட்டுமா கணக்கு

பெண் : இப்படியே என்னை
கட்டி கொள்ளு மெல்ல
விடியட்டும் கிழக்கு

ஆண் : அச்சம் பட வேண்டாம்
பெண்மையே எந்தன்
ஆண்மையில் உண்டு
மென்மையே

பெண் : நூறாண்டுக்கு
ஒரு முறை பூக்கின்ற
பூவல்லவா இந்த பூவுக்கு
சேவகம் செய்பவன் நீ
அல்லவா

ஆண் : இதழோடு
இதழ் சேர்த்து

பெண் : உயிரோடு
உயிர் கோர்த்து

ஆண் & பெண் : வாழவா …… ஆஆ

ஆண் : நூறாண்டுக்கு
ஒரு முறை பூக்கின்ற
பூவல்லவா

பெண் : இந்த பூவுக்கு
சேவகம் செய்பவன்
நீ அல்லவா

பெண் : ……………………..

January 25, 2023, 03:05:56 pm
Reply #25

AniTa

  • Hero Member

  • *****

  • 576
    Posts

    • View Profile
Re: Tamil song lyrics
« Reply #25 on: January 25, 2023, 03:05:56 pm »
Singers: SPB sir

உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடு தான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடு தான்

உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடு தான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடு தான்
நான் உனக்காகவே பாடுவேன்
கண் உறங்காமலே வாடுவேன்

உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடு தான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடு தான்

அன்று ஒருபாதி முகம் தானே கண்டேன்
இன்று மறுபாதி எதிர்பார்த்து நின்றேன்
கை வளையோசை கடல் பொங்கும் அலையோசையோ
என செவியாற நான் கேட்க வரவில்லையோ

உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடு தான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடு தான்

கம்பன் மகனாக நான் மாற வேண்டும்
கன்னித் தமிழால் உன் எழில் கூற வேண்டும்
என் மகராணி மலர்மேனி செம்மாங்கனி
என மடிமீது குடியேறி முத்தாடவா

உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடு தான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடு தான்

எங்கு தொட்டாலும் இனிக்கின்ற செந்தேன்
உன்னை தொடராமல் நான் இங்கு வந்தேன்
நான் மறந்தாலும் மறவாத அழகல்லவா
நாம் பிரிந்தாலும் பிரியாத உறவல்லவா

உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடு தான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடு தான்

January 25, 2023, 03:13:02 pm
Reply #26

AniTa

  • Hero Member

  • *****

  • 576
    Posts

    • View Profile
Re: Tamil song lyrics
« Reply #26 on: January 25, 2023, 03:13:02 pm »
Singers: Janaki, SPB

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : முகம் என்ன
மோகம் என்ன விழி
சொன்ன பாஷை
என்ன வேறென்ன

பெண் : சுகம் என்ன
யோகம் என்ன மனம்
சொன்ன வேதம் என்ன
வேறென்ன

ஆண் : விடை என்ன
விளக்கம் என்ன விரல்
பின்ன நாணம் என்ன

பெண் : இனி என்ன
கேள்வி என்ன என்னை
தந்தேன் வேறு என்ன

பெண் : முகம் என்ன
மோகம் என்ன
ஆண் : விழி சொன்ன
பாஷை என்ன வேறென்ன

பெண் : விரல்கள் தீண்ட
மெழுகாய் ஆனேன் விலகி
இருந்தால் என்ன

ஆண் : உறவை தேடும்
உயிரை நானும் உருகி
கிடந்தால் என்ன

பெண் : இது ஆசை
பேச்சா என்ன நான்
வாங்கும் மூச்சா என்ன

ஆண் : இள வேனில்
காற்றா என்ன இவள்
தேனின் ஊற்றா என்ன

பெண் : இனி என்ன
கேள்வி என்ன என்னை
தந்தேன் வேறு என்ன

ஆண் : முகம் என்ன
மோகம் என்ன விழி
சொன்ன பாஷை
என்ன வேறென்ன

பெண் : சுகம் என்ன
யோகம் என்ன மனம்
சொன்ன வேதம் என்ன
வேறென்ன

ஆண் : மார்பில் நீந்தும்
நிலவே உன்னை வானம்
மறந்தால் என்ன

பெண் : இதய கதவை
திறந்தேன் மெல்ல நானும்
கரைந்தால் என்ன

ஆண் : வரும் கால
வரலாற்றிலே இனி
நாமும் கலந்தால்
என்ன

பெண் : இதை மீறும்
காதல் இல்லை என
பாடம் உரைத்தால் என்ன

ஆண் : இனி என்ன கேள்வி
என்ன என்னை தந்தேன்
வேறு என்ன

பெண் : முகம் என்ன
மோகம் என்ன விழி
சொன்ன பாஷை
என்ன வேறென்ன

ஆண் : சுகம் என்ன
யோகம் என்ன மனம்
சொன்ன வேதம் என்ன
வேறென்ன

பெண் : விடை என்ன
விளக்கம் என்ன விரல்
பின்ன நாணம் என்ன

ஆண் : இனி என்ன
கேள்வி என்ன என்னை
தந்தேன் வேறு என்ன

ஆண் : முகம் என்ன
மோகம் என்ன விழி
சொன்ன பாஷை
என்ன வேறென்ன

January 26, 2023, 01:13:28 pm
Reply #27

AniTa

  • Hero Member

  • *****

  • 576
    Posts

    • View Profile
Re: Tamil song lyrics
« Reply #27 on: January 26, 2023, 01:13:28 pm »
Movie: Kadhal Kottai 

Singers:Deva, K. S. Chithra, and P. Unnikrishnan
 


காலமெலாம் காதல் வாழ்க காதலெனும் வேதம் வாழ்க
காதலே நிம்மதி கனவுகளே அதன் சன்னிதி
கவிதைகள் பாடி நீ காதலி நீ காதலி

கண்ணும் கண்ணும் மோதுமம்மா நெஞ்சம் மட்டும் பேசுமம்மா காதல்
தூக்கம் கெட்டுப் பொகுமம்மா தூது செல்லத் தேடுமம்மா காதல்
ஆணுக்கும் பெண்ணுக்கும் அன்பையே போதிக்கும் காதல் தினம் தேவை
கெஞ்சினால் மிஞ்சிடும் மிஞ்சினால் கெஞ்சிடும் காதல் ஒரு போதை

காதலுக்குப் பள்ளி இல்லையே அது சொல்லித் தரும் பாடம் இல்லையே
ஜாதி மதம் பார்ப்பதில்லை சீர்வரிசை ஏதுமில்லை காதல்
ஆதி அந்தம் ஏதுமில்லை ஆதம் ஏவாள் தப்புமில்லை காதல்

ஊரென்ன பேரென்ன தாய் தந்தை யாரென்ன காதல் ஒன்று சேரும்
நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை காதல் மனம் வழும்
ஜாதகங்கள் பார்ப்பதில்லையே காசு பணம் கேட்பதில்லையே
 

January 26, 2023, 01:18:20 pm
Reply #28

AniTa

  • Hero Member

  • *****

  • 576
    Posts

    • View Profile
Re: Tamil song lyrics
« Reply #28 on: January 26, 2023, 01:18:20 pm »
Movie: veera

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கொஞ்சி கொஞ்சி
அலைகள் ஓட கோடை
தென்றல் மலர்கள் ஆட

ஆண் : கொஞ்சி கொஞ்சி
அலைகள் ஓட கோடை
தென்றல் மலர்கள் ஆட
காற்றிலே பரவும் ஒலிகள்
கனவிலே மிதக்கும் விழிகள்
கண்டேன் அன்பே அன்பே

ஆண் : ஓ அன்பில் வந்த
ராகமே அன்னை தந்த
கீதமே

ஆண் : அன்பில் வந்த
ராகமே அன்னை தந்த
கீதமே என்றும் உன்னை
பாடுவேன் மனதில் இன்ப
தேனும் ஊறும்

ஆண் : கொஞ்சி கொஞ்சி
அலைகள் ஓட கோடை
தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள்
ஓட

ஆண் : மாங்குயில்
கூவுது மாமரம் பூக்குது
மேகம் வந்து தாலாட்ட
பொன் மயில் ஆடுது
வெண்பனி தூவுது
பூமி எங்கும் சீராட்ட

ஆண் : ஆலம் விழுது
ஆட அதில் ஆசை ஊஞ்சலாட
ஆலம் விழுது ஆட அதில்
ஆசை ஊஞ்சலாட
அன்னங்களின் ஊர்வலம்
ச க ரி ம க ம ம த ப நி ட ச
ரி நி நி சுவரங்களின் தோரணம்
எங்கெங்கும் பாடுது காதல் கீதங்களே

ஆண் : கொஞ்சி கொஞ்சி
அலைகள் ஓட கோடை
தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள்
ஓட

ஆண் : மாதவன் பூங்குழல்
மந்திர கீதத்தில் மாதர்
தம்மை மறந்தாட ஆதவன்
கரங்களின் ஆதரவால்
பொன்னே ஆற்றில் பொன்
போல் அலையாட

ஆண் : காலை பனியில்
ரோஜா புது கவிதை பாடி
ஆட காலை பனியில்
ரோஜா புது கவிதை பாடி
ஆட இயற்கையின் அதிசயம்
ச க ரி ம க ம ம த ப நி ட ச
ரி நி நி வானவில் ஓவியம்
எங்கெங்கும் பாடுது காதல்
கீதங்களே

ஆண் : கொஞ்சி கொஞ்சி
அலைகள் ஓட கோடை
தென்றல் மலர்கள் ஆட

ஆண் : கொஞ்சி கொஞ்சி
அலைகள் ஓட கோடை
தென்றல் மலர்கள் ஆட
காற்றிலே பரவும் ஒலிகள்
கனவிலே மிதக்கும் விழிகள்
கண்டேன் அன்பே அன்பே

ஆண் : ஓ அன்பில் வந்த
ராகமே அன்னை தந்த
கீதமே

ஆண் : அன்பில் வந்த
ராகமே அன்னை தந்த
கீதமே என்றும் உன்னை
பாடுவேன் மனதில் இன்ப
தேனும் ஊறும்

ஆண் : கொஞ்சி கொஞ்சி
அலைகள் ஓட கோடை
தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள்
ஓட

குழு : { கொஞ்சி கொஞ்சி
அலைகள் ஓட கோடை
தென்றல் மலர்கள் ஆட } (4)
குழு : { கொஞ்சி கொஞ்சி
அலைகள் ஓட கோடை
தென்றல் மலர்கள் ஆட } (2)   

January 26, 2023, 01:22:40 pm
Reply #29

AniTa

  • Hero Member

  • *****

  • 576
    Posts

    • View Profile
Re: Tamil song lyrics
« Reply #29 on: January 26, 2023, 01:22:40 pm »
movie: vennila kabadi kuzhu

பாடகி : சின்மயி

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் : வி. செல்வகணேஷ்

ஆண் : காதல் பிறக்கின்ற
பருவம் பருவம் மௌனம்
புரிகின்ற தருணம் தருணம்
கண்கள் கலக்கின்ற நிமிடம்
நிமிடம் கால்கள் தொடர்கின்ற
நடனம் நடனம்

பெண் : லேசா பறக்குது
மனசு மனசு ஏதோ நடக்குது
வயசுல லேசா நழுவுது
கொலுசு கொலுசு எங்கே
விழுந்தது தெரியல

ஆண் : சுண்டெலி வலையில
நெல்ல போல் உந்தன் நெனப்ப
எனக்குள்ள சேக்குற அல்லிப்பூ
குளத்துல கல்ல போல் உந்தன்
கண் விழி தாக்கிட சுத்தி சுத்தி
நின்ன

ஆண் : கருச்சா குருவிக்கும்
மயக்கம் மயக்கம் கனவுல
தினமும் மிதக்கும் மிதக்கும்
காதல் வந்ததும் குதிக்கும்
குதிக்கும் சிறகால் வானத்தை
இடிக்கும் இடிக்கும்

பெண் : லேசா பறக்குது
மனசு மனசு ஏதோ நடக்குது
வயசுல லேசா நழுவுது
கொலுசு கொலுசு எங்கே
விழுந்தது தெரியல

பெண் : தத்தி தத்தி போகும்
பச்ச புள்ள போல பொத்தி
வெச்சுத்தானே மனசு
இருந்ததே திருவிழா
கூட்டத்தில் தொலையுறேன்
சுகமா

ஆண் : தொண்ட குழி தாண்டி
வார்த்தை வரவில்ல
என்னென்னவோ பேச
உதடு நெனச்சது பார்வைய
பார்த்ததும் எதமா பதறுது
ராத்திரி பகலாதான் நெஞ்சுல
ராட்டினம் சுத்துதடி

பெண் : பூட்டுன வீட்டுல
தான் புதுசா பட்டாம் பூச்சி
பறக்குதடா

ஆண் : கருச்சா குருவிக்கும்
மயக்கம் மயக்கம் கனவுல
தினமும் மிதக்கும் மிதக்கும்
காதல் வந்ததும் குதிக்கும்
குதிக்கும் சிறகால் வானத்தை
இடிக்கும் இடிக்கும்

பெண் : லேசா பறக்குது
மனசு மனசு ஏதோ
நடக்குது வயசுல

ஆண் : பூவா விரியுற
உலகம் உலகம் தரிசா
கிடந்தது இது வரை

ஆண் : ஒத்த மரம் போலே
செத்து கெடந்தேனே உன்ன
பார்த்த பின்னே உசுரு
பொழச்சது சொந்தமா
கிடைப்பியா சாமிய கேப்பேன்

பெண் : ரெட்டை ஜட போட்டு
துள்ளி திரிஞ்சேனே உன்ன
பார்த்த பின்னே வெட்கம்
புரிஞ்சதே உனக்கு தான்
உனக்கு தான் பூமியில்
பிறந்தேன் காவடி சுமப்பது
போல் மனசு காதலை
சுமக்குதடா

ஆண் : கனவுல நீ வருவ
அதனால் கண்ணு தூங்கலடி

ஆண் : கருச்சா குருவிக்கும்
மயக்கம் மயக்கம் கனவுல
தினமும் மிதக்கும் மிதக்கும்
காதல் வந்ததும் குதிக்கும்
குதிக்கும் சிறகால் வானத்தை
இடிக்கும் இடிக்கும்