Advanced Search

Author Topic: என் கவிதை  (Read 14284 times)

March 04, 2023, 03:13:44 am
Reply #30

Sanjana

Re: என் கவிதை
« Reply #30 on: March 04, 2023, 03:13:44 am »
SUPER BARBIE SIS.... :-*

March 04, 2023, 09:56:49 am
Reply #31

Barbie Doll

Re: என் கவிதை
« Reply #31 on: March 04, 2023, 09:56:49 am »
SanJanA sis thank you so much ❤️

March 04, 2023, 09:57:44 am
Reply #32

Barbie Doll

Re: என் கவிதை
« Reply #32 on: March 04, 2023, 09:57:44 am »
பெண்ணழகு

வண்ணத்துப் பூச்சியின் வண்ணமெல்லாம் வியக்கும்..!
காண்போரை கவர்ந்திழுக்கும் காந்தமாக மயக்கும்..!

சிற்பமே உயிர் வந்ததோ?
அவளை காதல் கொள்ள?
இசையே இசைந்து கொண்டதோ? அவளை வர்ணிக்க?

காங்கையின்(heat) வேட்கையிலே கண்டெடுத்த சாயலே..!
அம்பு தொடுத்து களவாட மன்மதன் வருவான்..!
கவனமாக இருப்பாயா கலையான அழகியலே..!

தேனாக இனிக்கிறதே நின் பேச்சு.!
மனம் கவர்ந்த மணவாளன் யாரவனோ?
மந்திரமாய் சிவக்க வைத்தானா கன்னத்தினை..!

போலியில்லா போதையேற்றும் சிரிப்பழகி..!
சிக்கிடாத சில் வண்டும் சிக்குமடி.!
ஐயமின்றி அளவளாவி காதல் பேசடி..!
இசை பிரியா பாடலாக ஏக்கம் என்னிலே.!
சுற்றம் நீக்கி சுதந்திரமாய் எனை சூழ்ந்து கொள்ளடி.!
« Last Edit: March 04, 2023, 12:47:20 pm by Barbie Doll »

March 04, 2023, 12:27:39 pm
Reply #33

Barbie Doll

Re: என் கவிதை
« Reply #33 on: March 04, 2023, 12:27:39 pm »
புத்தகக் காதலி

புத்தம்புது புத்தகம்!
புரையேறும் வாசனை!
வண்ண வண்ண பக்கங்கள்!
படிக்க தூண்டும் எழுத்துக்கள்!


பிரித்து படித்து புதையலை கண்டெடுக்க போகின்றேன்!
படிப்பறிவில் மூழ்கி நான் முத்தெடுக்க போகின்றேன்!

கதையில் வரும் நிகழ்விலே
கதாபாத்திரம் ஆகின்றேன்!
நிசப்தமான இடத்திலே நித்தம் படிக்க போகின்றேன்!

கனவுகளில் கூட நான் கற்றதை எண்ணி பார்க்கின்றேன்!
வீடு வாசல் தேவையில்லை நூலகம் போதும் என்கின்றேன்!

தலை கவிழ்ந்து படித்து நான் தலை நிமிர போகின்றேன் !
வாழ்க்கை பாடம் படித்து நான் பிரபஞ்சம் ஆழ போகின்றேன்!

கவிதை மணம், மொழிச் செருக்கு
இவை மோதிக் கொள்ள நான் கண்டேன்!
மேலான தத்துவங்கள் மெத்த படிக்க போகின்றேன்!

வழித்துணையாய் வாசிப்புக்கு புத்தகம் சுமந்து செல்கின்றேன்!
துரத்தி துரத்தி படிப்போம் துயரம் நீங்க படிப்போம்..



March 04, 2023, 02:43:13 pm
Reply #34

RoJa

Re: என் கவிதை
« Reply #34 on: March 04, 2023, 02:43:13 pm »
Nice kavitai ammuu kutty

March 04, 2023, 02:53:04 pm
Reply #35

Sanjana

Re: என் கவிதை
« Reply #35 on: March 04, 2023, 02:53:04 pm »
பெண்ணழகு

வண்ணத்துப் பூச்சியின் வண்ணமெல்லாம் வியக்கும்..!
காண்போரை கவர்ந்திழுக்கும் காந்தமாக மயக்கும்..!

சிற்பமே உயிர் வந்ததோ?
அவளை காதல் கொள்ள?
இசையே இசைந்து கொண்டதோ? அவளை வர்ணிக்க?

காங்கையின்(heat) வேட்கையிலே கண்டெடுத்த சாயலே..!
அம்பு தொடுத்து களவாட மன்மதன் வருவான்..!
கவனமாக இருப்பாயா கலையான அழகியலே..!

தேனாக இனிக்கிறதே நின் பேச்சு.!
மனம் கவர்ந்த மணவாளன் யாரவனோ?
மந்திரமாய் சிவக்க வைத்தானா கன்னத்தினை..!

போலியில்லா போதையேற்றும் சிரிப்பழகி..!
சிக்கிடாத சில் வண்டும் சிக்குமடி.!
ஐயமின்றி அளவளாவி காதல் பேசடி..!
இசை பிரியா பாடலாக ஏக்கம் என்னிலே.!
சுற்றம் நீக்கி சுதந்திரமாய் எனை சூழ்ந்து கொள்ளடி.!




SEMA SEMA......KEEP ROCKING MA....

March 04, 2023, 03:30:14 pm
Reply #36

Barbie Doll

Re: என் கவிதை
« Reply #36 on: March 04, 2023, 03:30:14 pm »
Roja 💕

March 04, 2023, 03:30:36 pm
Reply #37

Barbie Doll

Re: என் கவிதை
« Reply #37 on: March 04, 2023, 03:30:36 pm »
Sanjana sis thank you💞

March 04, 2023, 03:32:49 pm
Reply #38

Barbie Doll

Re: என் கவிதை
« Reply #38 on: March 04, 2023, 03:32:49 pm »
நிலா நிலா ஓடி வா


நிலா சோறூட்டா குழந்தை இங்கில்லை.!

சமாதான மலரவள்!
சத்தமில்லா வெண்மையவள்!
எட்டா உயரத்திலே உறங்க வைப்பவள்!
வானுயர்ந்த உச்சியில் வாழ்கின்ற வசந்தமவள்!

நிலாப்பாட்டு எழுதா உவமை இங்கில்லை?
பசிக்கிறதா என்றுனை கேட்பவரிங்கில்லை?
பசியாற்ற நீ கலங்கி நிற்பதுவுமில்லை?

நிலா பாட்டி நீ சுகமா?
ஒற்றை மனுசிக்கு உச்சாணியில் இடமா?

காலை நேரத்தில் காணாமல் போகிறாய்?
காலார நானும் நடந்து வரவா?

வட்டமான சித்திரமே!
உள்ளம் கவரும் வெள்ளை அழகியே!
மின்சாரமில்லா ஒற்றை விளக்கே!

ஜடா முடியில் பிறையாகி பெருமை பெற்றவளே!
வான்மகளே உன்னில் வசிக்க இடம் தருவாயா?



March 04, 2023, 07:22:20 pm
Reply #39

Sanjana

Re: என் கவிதை
« Reply #39 on: March 04, 2023, 07:22:20 pm »
நிலா நிலா ஓடி வா


நிலா சோறூட்டா குழந்தை இங்கில்லை.!

சமாதான மலரவள்!
சத்தமில்லா வெண்மையவள்!
எட்டா உயரத்திலே உறங்க வைப்பவள்!
வானுயர்ந்த உச்சியில் வாழ்கின்ற வசந்தமவள்!

நிலாப்பாட்டு எழுதா உவமை இங்கில்லை?
பசிக்கிறதா என்றுனை கேட்பவரிங்கில்லை?
பசியாற்ற நீ கலங்கி நிற்பதுவுமில்லை?

நிலா பாட்டி நீ சுகமா?
ஒற்றை மனுசிக்கு உச்சாணியில் இடமா?

காலை நேரத்தில் காணாமல் போகிறாய்?
காலார நானும் நடந்து வரவா?

வட்டமான சித்திரமே!
உள்ளம் கவரும் வெள்ளை அழகியே!
மின்சாரமில்லா ஒற்றை விளக்கே!

ஜடா முடியில் பிறையாகி பெருமை பெற்றவளே!
வான்மகளே உன்னில் வசிக்க இடம் தருவாயா?




nice kavithai.....

March 04, 2023, 11:32:21 pm
Reply #40

Barbie Doll

Re: என் கவிதை
« Reply #40 on: March 04, 2023, 11:32:21 pm »
Thank you SanJanA sis 💖

March 04, 2023, 11:33:39 pm
Reply #41

Barbie Doll

Re: என் கவிதை
« Reply #41 on: March 04, 2023, 11:33:39 pm »
பேச்சில் திண்மை

கூடிப் பேசும் நண்பர்களே பொறுப்பா பேசுங்க!
இன்று முடிய நேரமில்லை இன்றே பேசுங்க!

பேசும் சொல்லில் மதிப்பை வைத்து சுயமா பேசுங்க!
பொறாமை குணம் உன்னை அழிக்கும் புரிந்தே பேசுங்க!

கடுஞ்சொல் பேசி காயப்படுத்தும் வார்த்தை அதனை விலக்கி பேசுங்க!
உண்மை அன்பில் உறுதி இருந்தால் உடனே பேசுங்க!

காசோ பணமோ சொந்தமில்லை உள்ளம் கண்டு பேசுங்க!
நட்பை மதித்து நல்லன கெட்டன அறிந்து பேசுங்க!

சாதி மதம் சாக்கடைக்கு சமம் சகஜமா பேசுங்க!
இரட்டை நாடக வேஷம் விலக்கி உண்மை பேசுங்க!

பேசும் வார்த்தை மிக முக்கியம் அதன் கூர்மை அறிந்து பேசுங்க.


March 07, 2023, 10:22:54 am
Reply #42

Barbie Doll

Re: என் கவிதை
« Reply #42 on: March 07, 2023, 10:22:54 am »
ஹோலி பண்டிகை கவிதை

வண்ணங்கள் பலவிதம்!
மன எண்ணத்தின் எதிர்ப்பதம்!

பச்சை, சிவப்பு, மஞ்சள் என வண்ண மழை தூவுது !
வானவில்லை தேடுது, கொண்டாட்டம் பிறகுது!

தூய்மையான நிறத்திலே, நிறங்கள் துள்ளி விளையாடுது!
அறியாமை அகலவே, பண்டிகைகள் பிறந்தது!

வானவில்லின் வண்ணங்கள், மண்ணில் வந்து ஆடுது!
வாசல் தோறும் வண்ணங்கள், கோலங்களாய் மாறுது!

சொக்க வைக்கும் வண்ணங்கள், சோக்கான வண்ணங்கள்!
கண்களுக்கு விருந்தாய், வர்ணஜாலம் நடக்குது!

காற்றில் வண்ணம் கலக்குது!
காதலுடன் பறக்குது!
விதவிதமான அழகுடன், சித்திரமாய் தெரியுது!

வண்ணமயமான வாழ்க்கை தொடங்கட்டும்!
வாழ்வின் வசந்தங்கள் எட்டுத்திக்கும் பரவட்டும் !



March 07, 2023, 10:41:40 am
Reply #43

RiJiA

Re: என் கவிதை
« Reply #43 on: March 07, 2023, 10:41:40 am »
பெண்ணழகு

வண்ணத்துப் பூச்சியின் வண்ணமெல்லாம் வியக்கும்..!
காண்போரை கவர்ந்திழுக்கும் காந்தமாக மயக்கும்..!

சிற்பமே உயிர் வந்ததோ?
அவளை காதல் கொள்ள?
இசையே இசைந்து கொண்டதோ? அவளை வர்ணிக்க?

காங்கையின்(heat) வேட்கையிலே கண்டெடுத்த சாயலே..!
அம்பு தொடுத்து களவாட மன்மதன் வருவான்..!
கவனமாக இருப்பாயா கலையான அழகியலே..!

தேனாக இனிக்கிறதே நின் பேச்சு.!
மனம் கவர்ந்த மணவாளன் யாரவனோ?
மந்திரமாய் சிவக்க வைத்தானா கன்னத்தினை..!

போலியில்லா போதையேற்றும் சிரிப்பழகி..!
சிக்கிடாத சில் வண்டும் சிக்குமடி.!
ஐயமின்றி அளவளாவி காதல் பேசடி..!
இசை பிரியா பாடலாக ஏக்கம் என்னிலே.!
சுற்றம் நீக்கி சுதந்திரமாய் எனை சூழ்ந்து கொள்ளடி.!




போலியில்லா போதையேற்றும் சிரிப்பழகி..!
சிக்கிடாத சில் வண்டும் சிக்குமடி.!
ஐயமின்றி அளவளாவி காதல் பேசடி..!
இசை பிரியா பாடலாக ஏக்கம் என்னிலே.!
சுற்றம் நீக்கி சுதந்திரமாய் எனை சூழ்ந்து கொள்ளடி..!


SISS DOLL This LINES EXCELLENT❣👏👏

March 07, 2023, 10:32:52 pm
Reply #44

Barbie Doll

Re: என் கவிதை
« Reply #44 on: March 07, 2023, 10:32:52 pm »
RiJiA sis thank u so much ❤️