Advanced Search

Author Topic: என் கவிதை  (Read 14861 times)

February 01, 2023, 10:44:37 am
Read 14861 times

Barbie Doll

என் கவிதை
« on: February 01, 2023, 10:44:37 am »
அக்கா


பூக்கள் காற்றில் அசையும் போது பேசும் இனிமையான மொழி போல பேசுபவள் என் அக்கா..!!

மழைக்கால இசை போல என் மனதோடு பதிந்தவள் என் அக்கா..!!

என் தந்தையை போன்றவள், என்னை காயப்படுத்தாதவள் என் அக்கா..!

பகலில் சூரியன், இரவில் நிலா என என் வாழ்வின் வெளிச்சமானவள் என் அக்கா..!!


யார் பிடிக்கும் என்றால் நீ தான் என்று சொல்லும் தடுமாற்றம் இல்லா அன்பு கொண்டவளே..!

யாரோடும் ஒப்பீடு செய்ய முடியாத அன்பு கொண்டவளே..!

முள்ளில்லா ரோஜாவே உன் அழகிய உலகில் நானும் ஒரு அத்தியாயம் ஆனேனே ..!

வந்து வந்து போகும் கடலலை போன்றது அல்ல நம் அன்பு என்பேனே..!

கடல் நீர் வற்றி போனாலும் குறையாதது நம் அன்பு என்பேனே..!

மறுவார்த்தை பேசாமல் உங்கள் அன்பிற்கு கட்டுப்படுபவள் நானே..!!

வண்ணத்துப்பூச்சியாக நீ இருந்தால் உன் சிறகாக நான் இருக்க விரும்புகிறேன்...!

அள்ள முடியா அன்பை மட்டும் கொடுக்க விரும்புகிறேன் என் அன்பு அக்கா..!

இது முடிவில்லா கவிதை.. என் உடன் பிறவா சகோதரிக்கான கவிதை..!!

« Last Edit: March 15, 2023, 11:37:56 pm by Barbie Doll »

February 01, 2023, 11:00:44 am
Reply #1

RoJa

Re: என் கவிதை
« Reply #1 on: February 01, 2023, 11:00:44 am »
💜💜💜💜💜💜💜💜💜💜💜💜Ammuu

February 01, 2023, 11:14:44 am
Reply #2

Barbie Doll

Re: என் கவிதை
« Reply #2 on: February 01, 2023, 11:14:44 am »
💜💜💜💜💜💜💜💜💜💜💜💜Ammuu

💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

February 01, 2023, 11:45:38 am
Reply #3

RiJiA

Re: என் கவிதை
« Reply #3 on: February 01, 2023, 11:45:38 am »
அக்கா


பூக்கள் காற்றில் அசையும் போது பேசும் இனிமையான மொழி போல பேசுபவள் என் அக்கா..!!

மழைக்கால இசை போல என் மனதோடு பதிந்தவள் என் அக்கா..!!

என் தந்தையை போன்றவள், என்னை காயப்படுத்தாதவள் என் அக்கா..!

பகலில் சூரியன், இரவில் நிலா என என் வாழ்வின் வெளிச்சமானவள் என் அக்கா..!!


யார் பிடிக்கும் என்றால் நீ தான் என்று சொல்லும் தடுமாற்றம் இல்லா அன்பு கொண்டவளே..!

யாரோடும் ஒப்பீடு செய்ய முடியாத அன்பு கொண்டவளே..!

முள்ளில்லா ரோஜாவே உன் அழகிய உலகில் நானும் ஒரு அத்தியாயம் ஆனேனே ..!

வந்து வந்து போகும் கடலலை போன்றது அல்ல நம் அன்பு என்பேனே..!

கடல் நீர் வற்றி போனாலும் குறையாதது நம் அன்பு என்பேனே..!

மறுவார்த்தை பேசாமல் உங்கள் அன்பிற்கு கட்டுப்படுபவள் நானே..!!

வண்ணத்துப்பூச்சியாக நீ இருந்தால் உன் சிறகாக நான் இருக்க விரும்புகிறேன்...!

அள்ள முடியா அன்பை மட்டும் கொடுக்க விரும்புகிறேன் என் அன்பு அக்கா..!

இது முடிவில்லா கவிதை.. என் உடன் பிறவா சகோதரிக்கான கவிதை..!!




படித்து  விட்டேன் என் இரு  விழி  வழியில்
மயங்கி  போனேன்  உன்  கவிதை  வரியில்
  BY~RiJiA
« Last Edit: February 01, 2023, 11:49:09 am by RiJiA »

February 01, 2023, 04:06:47 pm
Reply #4

Barbie Doll

Re: என் கவிதை
« Reply #4 on: February 01, 2023, 04:06:47 pm »
அக்கா


பூக்கள் காற்றில் அசையும் போது பேசும் இனிமையான மொழி போல பேசுபவள் என் அக்கா..!!

மழைக்கால இசை போல என் மனதோடு பதிந்தவள் என் அக்கா..!!

என் தந்தையை போன்றவள், என்னை காயப்படுத்தாதவள் என் அக்கா..!

பகலில் சூரியன், இரவில் நிலா என என் வாழ்வின் வெளிச்சமானவள் என் அக்கா..!!


யார் பிடிக்கும் என்றால் நீ தான் என்று சொல்லும் தடுமாற்றம் இல்லா அன்பு கொண்டவளே..!

யாரோடும் ஒப்பீடு செய்ய முடியாத அன்பு கொண்டவளே..!

முள்ளில்லா ரோஜாவே உன் அழகிய உலகில் நானும் ஒரு அத்தியாயம் ஆனேனே ..!

வந்து வந்து போகும் கடலலை போன்றது அல்ல நம் அன்பு என்பேனே..!

கடல் நீர் வற்றி போனாலும் குறையாதது நம் அன்பு என்பேனே..!

மறுவார்த்தை பேசாமல் உங்கள் அன்பிற்கு கட்டுப்படுபவள் நானே..!!

வண்ணத்துப்பூச்சியாக நீ இருந்தால் உன் சிறகாக நான் இருக்க விரும்புகிறேன்...!

அள்ள முடியா அன்பை மட்டும் கொடுக்க விரும்புகிறேன் என் அன்பு அக்கா..!

இது முடிவில்லா கவிதை.. என் உடன் பிறவா சகோதரிக்கான கவிதை..!!




படித்து  விட்டேன் என் இரு  விழி  வழியில்
மயங்கி  போனேன்  உன்  கவிதை  வரியில்
  BY~RiJiA
 
Thanks sisy ❤️❤️❤️

February 03, 2023, 11:53:00 am
Reply #5

Barbie Doll

Re: என் கவிதை
« Reply #5 on: February 03, 2023, 11:53:00 am »
வாழ்க்கை பாடம்


தோல்விகள் துரத்த, துரத்த காற்றில் அறுபட்ட நூல் போல் ஆனேன், மனம் கண்ணீர் விட்டு வெம்பி அழுதது..!

ஆறுதல் அற்ற அனாதையாக ஆகி போனேனோ, என்றெண்ணும் போது உன் மடி எனக்கு ஆறுதலாக வந்து என் முகம் பார்த்து புன்னகை பூத்தது.. அந்த புன்னகை எனக்கான வாழ்க்கை பாடம். என் அப்பா எனக்களித்த வாழ்க்கை பாடம்...!

தாய் முகம் காண துடிக்கும் குழந்தை போல.. என் தந்தை முகம் காண்கின்றேன்..!
நெற்றியில் முத்தமிட்டு , கை கோர்கின்றாய்..!
என் முதலும் நீ, முடிவும் நீயே அப்பா..!

எத்தனை தூரங்கள் கடந்தாலும் என் நம்பிக்கையாக உடன் வர நீ வேண்டும்..!
« Last Edit: February 04, 2023, 07:05:24 am by BestFriend »

February 04, 2023, 07:00:48 am
Reply #6

Barbie Doll

Re: என் கவிதை
« Reply #6 on: February 04, 2023, 07:00:48 am »

அப்பா அம்மா

அன்பான வாழ்க்கை நமக்கு அளிக்கும் அழகான முதல் பரிசு நம் அப்பா அம்மா...!

ஆயுள் மட்டும் அன்பு, மென்மை, பொறுமை, வலிமை மிக்கவர் என் அம்மா..!

இலக்கு,குறிக்கோள், கடமை,வழிகாட்டியாக இருப்பவர் என் அப்பா..

ஈன்ற பொழுதிலும் பெரிதுவக்கும் அம்மா நீ இத்தனை தன்னலமற்று இருப்பதேனோ..!

உங்கள் மொத்த வாழ்வும் பெற்ற பிள்ளைகளுக்கே என நீங்கள் இருப்பதேனோ..!

ஊற்று நீர் போல திகட்டாமல் அன்பு தரும் நீங்கள் என்ன அதிசய பொக்கிஷமோ..!

எட்டா கனியாக இருக்கும் வெற்றியை எட்டிப் பறிக்க ஊன்று கோலாக இருப்பவர்களே..!

ஏற்ற இறக்கங்கள் எல்லோர் வாழ்விலும் இருக்கும் என்று நம்பிக்கையை விதைப்பவர்களே..!

ஐயம் நீக்கி எங்கும் நேர்மையை பின்பற்ற வேண்டும் என்று அறத்தை போதிப்பவர்களே..!

ஒருவரை உளமாற அன்பு செய் என கற்றுக் கொடுப்பவர்களே..!

ஓய்வின்றி ஓடி ஓடி உழைக்கும் சுறுசுறுப்பிற்கு சொந்தக் காரர்களே...!

ஔவியம் அற்று ஊக்குவிக்கும் குணம் அனைவரிடத்தும் இருத்தல் நலம் என்பவர்களே...!


அஃதிலும் எந்த பின்புலமின்றி மேன்மையான மக்களை உருவாக்க துடிப்பவர்களே...!


என்ன தவம் செய்தேனோ என் பெற்றோராய் நீங்கள் கிடைக்க.. !

என்ன தவம் செய்தேனோ என் பெற்றோராய் நீங்கள் கிடைக்க.. !

February 04, 2023, 01:47:04 pm
Reply #7

RoJa

Re: என் கவிதை
« Reply #7 on: February 04, 2023, 01:47:04 pm »

அப்பா அம்மா

அன்பான வாழ்க்கை நமக்கு அளிக்கும் அழகான முதல் பரிசு நம் அப்பா அம்மா...!

ஆயுள் மட்டும் அன்பு, மென்மை, பொறுமை, வலிமை மிக்கவர் என் அம்மா..!

இலக்கு,குறிக்கோள், கடமை,வழிகாட்டியாக இருப்பவர் என் அப்பா..

ஈன்ற பொழுதிலும் பெரிதுவக்கும் அம்மா நீ இத்தனை தன்னலமற்று இருப்பதேனோ..!

உங்கள் மொத்த வாழ்வும் பெற்ற பிள்ளைகளுக்கே என நீங்கள் இருப்பதேனோ..!

ஊற்று நீர் போல திகட்டாமல் அன்பு தரும் நீங்கள் என்ன அதிசய பொக்கிஷமோ..!

எட்டா கனியாக இருக்கும் வெற்றியை எட்டிப் பறிக்க ஊன்று கோலாக இருப்பவர்களே..!

ஏற்ற இறக்கங்கள் எல்லோர் வாழ்விலும் இருக்கும் என்று நம்பிக்கையை விதைப்பவர்களே..!

ஐயம் நீக்கி எங்கும் நேர்மையை பின்பற்ற வேண்டும் என்று அறத்தை போதிப்பவர்களே..!

ஒருவரை உளமாற அன்பு செய் என கற்றுக் கொடுப்பவர்களே..!

ஓய்வின்றி ஓடி ஓடி உழைக்கும் சுறுசுறுப்பிற்கு சொந்தக் காரர்களே...!

ஔவியம் அற்று ஊக்குவிக்கும் குணம் அனைவரிடத்தும் இருத்தல் நலம் என்பவர்களே...!


அஃதிலும் எந்த பின்புலமின்றி மேன்மையான மக்களை உருவாக்க துடிப்பவர்களே...!


என்ன தவம் செய்தேனோ என் பெற்றோராய் நீங்கள் கிடைக்க.. !

என்ன தவம் செய்தேனோ என் பெற்றோராய் நீங்கள் கிடைக்க.. !

Sema ammuu ❤❤❤❤

February 04, 2023, 01:48:00 pm
Reply #8

RoJa

Re: என் கவிதை
« Reply #8 on: February 04, 2023, 01:48:00 pm »
வாழ்க்கை பாடம்


தோல்விகள் துரத்த, துரத்த காற்றில் அறுபட்ட நூல் போல் ஆனேன், மனம் கண்ணீர் விட்டு வெம்பி அழுதது..!

ஆறுதல் அற்ற அனாதையாக ஆகி போனேனோ, என்றெண்ணும் போது உன் மடி எனக்கு ஆறுதலாக வந்து என் முகம் பார்த்து புன்னகை பூத்தது.. அந்த புன்னகை எனக்கான வாழ்க்கை பாடம். என் அப்பா எனக்களித்த வாழ்க்கை பாடம்...!

தாய் முகம் காண துடிக்கும் குழந்தை போல.. என் தந்தை முகம் காண்கின்றேன்..!
நெற்றியில் முத்தமிட்டு , கை கோர்கின்றாய்..!
என் முதலும் நீ, முடிவும் நீயே அப்பா..!

எத்தனை தூரங்கள் கடந்தாலும் என் நம்பிக்கையாக உடன் வர நீ வேண்டும்..!

❤❤❤❤❤

February 04, 2023, 11:44:06 pm
Reply #9

Barbie Doll

Re: என் கவிதை
« Reply #9 on: February 04, 2023, 11:44:06 pm »

அப்பா அம்மா

அன்பான வாழ்க்கை நமக்கு அளிக்கும் அழகான முதல் பரிசு நம் அப்பா அம்மா...!

ஆயுள் மட்டும் அன்பு, மென்மை, பொறுமை, வலிமை மிக்கவர் என் அம்மா..!

இலக்கு,குறிக்கோள், கடமை,வழிகாட்டியாக இருப்பவர் என் அப்பா..

ஈன்ற பொழுதிலும் பெரிதுவக்கும் அம்மா நீ இத்தனை தன்னலமற்று இருப்பதேனோ..!

உங்கள் மொத்த வாழ்வும் பெற்ற பிள்ளைகளுக்கே என நீங்கள் இருப்பதேனோ..!

ஊற்று நீர் போல திகட்டாமல் அன்பு தரும் நீங்கள் என்ன அதிசய பொக்கிஷமோ..!

எட்டா கனியாக இருக்கும் வெற்றியை எட்டிப் பறிக்க ஊன்று கோலாக இருப்பவர்களே..!

ஏற்ற இறக்கங்கள் எல்லோர் வாழ்விலும் இருக்கும் என்று நம்பிக்கையை விதைப்பவர்களே..!

ஐயம் நீக்கி எங்கும் நேர்மையை பின்பற்ற வேண்டும் என்று அறத்தை போதிப்பவர்களே..!

ஒருவரை உளமாற அன்பு செய் என கற்றுக் கொடுப்பவர்களே..!

ஓய்வின்றி ஓடி ஓடி உழைக்கும் சுறுசுறுப்பிற்கு சொந்தக் காரர்களே...!

ஔவியம் அற்று ஊக்குவிக்கும் குணம் அனைவரிடத்தும் இருத்தல் நலம் என்பவர்களே...!


அஃதிலும் எந்த பின்புலமின்றி மேன்மையான மக்களை உருவாக்க துடிப்பவர்களே...!


என்ன தவம் செய்தேனோ என் பெற்றோராய் நீங்கள் கிடைக்க.. !

என்ன தவம் செய்தேனோ என் பெற்றோராய் நீங்கள் கிடைக்க.. !

Sema ammuu ❤❤❤❤

Thanks 💞💞💞💞

February 04, 2023, 11:44:28 pm
Reply #10

Barbie Doll

Re: என் கவிதை
« Reply #10 on: February 04, 2023, 11:44:28 pm »
வாழ்க்கை பாடம்


தோல்விகள் துரத்த, துரத்த காற்றில் அறுபட்ட நூல் போல் ஆனேன், மனம் கண்ணீர் விட்டு வெம்பி அழுதது..!

ஆறுதல் அற்ற அனாதையாக ஆகி போனேனோ, என்றெண்ணும் போது உன் மடி எனக்கு ஆறுதலாக வந்து என் முகம் பார்த்து புன்னகை பூத்தது.. அந்த புன்னகை எனக்கான வாழ்க்கை பாடம். என் அப்பா எனக்களித்த வாழ்க்கை பாடம்...!

தாய் முகம் காண துடிக்கும் குழந்தை போல.. என் தந்தை முகம் காண்கின்றேன்..!
நெற்றியில் முத்தமிட்டு , கை கோர்கின்றாய்..!
என் முதலும் நீ, முடிவும் நீயே அப்பா..!

எத்தனை தூரங்கள் கடந்தாலும் என் நம்பிக்கையாக உடன் வர நீ வேண்டும்..!

❤❤❤❤❤


💖💖💖💖💖💖💖

February 06, 2023, 12:40:33 pm
Reply #11

RiJiA

Re: என் கவிதை
« Reply #11 on: February 06, 2023, 12:40:33 pm »
வாழ்க்கை பாடம்


தோல்விகள் துரத்த, துரத்த காற்றில் அறுபட்ட நூல் போல் ஆனேன், மனம் கண்ணீர் விட்டு வெம்பி அழுதது..!

ஆறுதல் அற்ற அனாதையாக ஆகி போனேனோ, என்றெண்ணும் போது உன் மடி எனக்கு ஆறுதலாக வந்து என் முகம் பார்த்து புன்னகை பூத்தது.. அந்த புன்னகை எனக்கான வாழ்க்கை பாடம். என் அப்பா எனக்களித்த வாழ்க்கை பாடம்...!

தாய் முகம் காண துடிக்கும் குழந்தை போல.. என் தந்தை முகம் காண்கின்றேன்..!
நெற்றியில் முத்தமிட்டு , கை கோர்கின்றாய்..!
என் முதலும் நீ, முடிவும் நீயே அப்பா..!

எத்தனை தூரங்கள் கடந்தாலும் என் நம்பிக்கையாக உடன் வர நீ வேண்டும்..!



எத்தனை தூரங்கள் கடந்தாலும் என் நம்பிக்கையாக உடன் வர நீ வேண்டும்..!

FINISHING LINE VERY NICE  SISS DOLL

February 06, 2023, 12:44:13 pm
Reply #12

RiJiA

Re: என் கவிதை
« Reply #12 on: February 06, 2023, 12:44:13 pm »

அப்பா அம்மா

அன்பான வாழ்க்கை நமக்கு அளிக்கும் அழகான முதல் பரிசு நம் அப்பா அம்மா...!

ஆயுள் மட்டும் அன்பு, மென்மை, பொறுமை, வலிமை மிக்கவர் என் அம்மா..!

இலக்கு,குறிக்கோள், கடமை,வழிகாட்டியாக இருப்பவர் என் அப்பா..

ஈன்ற பொழுதிலும் பெரிதுவக்கும் அம்மா நீ இத்தனை தன்னலமற்று இருப்பதேனோ..!

உங்கள் மொத்த வாழ்வும் பெற்ற பிள்ளைகளுக்கே என நீங்கள் இருப்பதேனோ..!

ஊற்று நீர் போல திகட்டாமல் அன்பு தரும் நீங்கள் என்ன அதிசய பொக்கிஷமோ..!

எட்டா கனியாக இருக்கும் வெற்றியை எட்டிப் பறிக்க ஊன்று கோலாக இருப்பவர்களே..!

ஏற்ற இறக்கங்கள் எல்லோர் வாழ்விலும் இருக்கும் என்று நம்பிக்கையை விதைப்பவர்களே..!

ஐயம் நீக்கி எங்கும் நேர்மையை பின்பற்ற வேண்டும் என்று அறத்தை போதிப்பவர்களே..!

ஒருவரை உளமாற அன்பு செய் என கற்றுக் கொடுப்பவர்களே..!

ஓய்வின்றி ஓடி ஓடி உழைக்கும் சுறுசுறுப்பிற்கு சொந்தக் காரர்களே...!

ஔவியம் அற்று ஊக்குவிக்கும் குணம் அனைவரிடத்தும் இருத்தல் நலம் என்பவர்களே...!


அஃதிலும் எந்த பின்புலமின்றி மேன்மையான மக்களை உருவாக்க துடிப்பவர்களே...!


என்ன தவம் செய்தேனோ என் பெற்றோராய் நீங்கள் கிடைக்க.. !

என்ன தவம் செய்தேனோ என் பெற்றோராய் நீங்கள் கிடைக்க.. !




Another Best Kavithai  from You Siss DoLL ❣

February 06, 2023, 02:45:15 pm
Reply #13

Barbie Doll

Re: என் கவிதை
« Reply #13 on: February 06, 2023, 02:45:15 pm »
RiJiA sis thank u so much 💞💖💞

February 06, 2023, 02:45:59 pm
Reply #14

Barbie Doll

Re: என் கவிதை
« Reply #14 on: February 06, 2023, 02:45:59 pm »
நம்பிக்கை

அமைதிக்கு ஆயிரம் காரணங்கள் இருக்க கூடும்..!
ஆறுதல் தர யாருமற்றவர்களாக மனம் வாடும்..!
அனேகமான கேள்விகள் விடையற்றதாக இருக்க கூடும்..!
தூக்கத்தின் விளிம்பில் யோசனை கரைபுரண்டு ஓடும்..!
நிம்மதிக்கு வழியற்று பாதைகள் அனைத்தும் மூடும்..!
வாழ்க்கை கட்டுப்பாடற்று அமைதியை எங்கெங்கோ தேடும்..!

அனுபவம் இதுதான் என்று வாழ்வில் நம்பிக்கை வேண்டும்..!

அன்றே தடையற்ற புது வழி தோன்றும்..!