Advanced Search

Author Topic: திருக்குறள்  (Read 6685 times)

September 26, 2022, 08:01:55 pm
Reply #30

RiJiA

  • Forum VIP

  • **

  • 1082
    Posts

    • View Profile
Re: திருக்குறள்
« Reply #30 on: September 26, 2022, 08:01:55 pm »
9வது கேள்வி:

⭐கலைந்திருக்கும்  இந்த  விளக்கத்தை சரியாக  சீர்  செய்யவும்  பின்பு  இந்த  விளக்கம்  அளித்தவர்  பெயரை  குறிப்பிடவும்.


நெடுங்காலம்  கடவுளின்  மலர்மீது  எப்போதும் மனமாகிய  இப்பூமியில்
சிறந்த  இருப்பவனாகிய  வாழ்வர் நினைப்பவர்  வாழ்வர்  திருவடிகளை சென்று.

September 26, 2022, 09:44:11 pm
Reply #31

Arjun

  • Hero Member

  • *****

  • 501
    Posts

    • View Profile
Re: திருக்குறள்
« Reply #31 on: September 26, 2022, 09:44:11 pm »
மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த
திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்

சாலமன் பாப்பையா

September 26, 2022, 11:08:47 pm
Reply #32

RiJiA

  • Forum VIP

  • **

  • 1082
    Posts

    • View Profile
Re: திருக்குறள்
« Reply #32 on: September 26, 2022, 11:08:47 pm »
சரியான பதில் Arjun👏👏💐💐

⭐விடை: மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த
திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்

சாலமன் பாப்பையா

September 27, 2022, 09:16:58 pm
Reply #33

RiJiA

  • Forum VIP

  • **

  • 1082
    Posts

    • View Profile
Re: திருக்குறள்
« Reply #33 on: September 27, 2022, 09:16:58 pm »
10வது  கேள்வி: TASK FOR ARJUN SARAYU SISS and SanJaNa SISS...


⭐TASK:  Arjun
நான்  உங்கள்கிட்ட  ஒரு  திருக்குறள் pvt ah சொல்வேன்..அந்த  திருக்குறளை  sarayu siss or SanJaNa  siss  கண்டுபிடிக்க வைக்க  வேண்டும்...நான்  தரும்  அந்த  திருக்குறள் இங்க  இருக்கிற  திருக்குறள் அல்லது  வேறு...அவர்களுக்கு  clue தந்து  கண்டுபிடிக்க  வைக்க  வேண்டும்.. அந்த  clue  அவங்க இருவருடன்   main le cht பண்ணும்  போது   மட்டும்  தர  வேண்டும்..அல்லது  உங்கள்  பாடல்  வழியாகவும் தரலாம்...உங்கள்  உரையாடலில்  clue மறைமுகமாக  வைக்கலாம்.....நீங்க  எதில் clue தர போறீங்கலோ... பாடல்  அல்லது msg le  இருக்குன்னு  சொல்லிவிட்டு  கூட  தரலாம்....

⭐ Sarayu  siss  and SanJaNa  siss:

Arjun தரும் clue வைத்து  நீங்கள் கண்டுபிடித்த பின்  விடையை  இங்கு  பதவிடவும்...ஒரு வேலை தவறான பதில்  என்றால் Arjun   மறுபடியும்   clue  தர  தொடங்குவார் ... GOOD LUCK👍

« Last Edit: September 27, 2022, 09:36:44 pm by RiJiA »

September 28, 2022, 04:04:00 pm
Reply #34

Sanjana

  • Super VIP

  • ***

  • 2640
    Posts

  • NEVER STOP TO LOVE

    • View Profile
Re: திருக்குறள்
« Reply #34 on: September 28, 2022, 04:04:00 pm »
விடை:

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.(299)


குறள் விளக்கம் :
மு.வ : (புறத்தில் உள்ள இருளை நீக்கும்) விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு (அகத்து இருள் நீக்கும்) பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும்.

சாலமன் பாப்பையா : உலகத்து இருட்டைப் போக்கும் விளக்குகள், விளக்கு ஆகா; பொய் சொல்லாமை என்னும் விளக்கே சான்றோர்க்கு விளக்கு ஆகும்.

September 28, 2022, 08:38:48 pm
Reply #35

RiJiA

  • Forum VIP

  • **

  • 1082
    Posts

    • View Profile
Re: திருக்குறள்
« Reply #35 on: September 28, 2022, 08:38:48 pm »
Arjun: thank you for supporting me👍

SanJaNa  siss super  சரியான  பதில் 👏👏💐
Sarayu  siss well try  congrats 👏 👏💐💐


⭐விடை:
பால்: அறத்துப்பால்
அதிகாரம்: வாய்மை

குறள் 299

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.

மு.வ விளக்க உரை:
(புறத்தில் உள்ள இருளை நீக்கும்) விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு (அகத்து இருள் நீக்கும்) பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
உலகத்து இருட்டைப் போக்கும் விளக்குகள், விளக்கு ஆகா; பொய் சொல்லாமை என்னும் விளக்கே சான்றோர்க்கு விளக்கு ஆகும்.

கலைஞர் விளக்க உரை:
புறத்தின் இருளைப் போக்கும் விளக்குகளைவிட அகத்தின் இருளைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒருவனை உயர்ந்தோன் எனக் காட்டும்
ஒளிமிக்க விளக்காகும்.
« Last Edit: September 28, 2022, 08:47:47 pm by RiJiA »

September 30, 2022, 07:59:05 pm
Reply #36

RiJiA

  • Forum VIP

  • **

  • 1082
    Posts

    • View Profile
Re: திருக்குறள்
« Reply #36 on: September 30, 2022, 07:59:05 pm »
11வது கேள்வி:

திருக்குறளில் பயன்படுத்தாத  ஒரே  உயிரெழுத்து எது?

September 30, 2022, 08:05:26 pm
Reply #37

AniTa

  • Hero Member

  • *****

  • 576
    Posts

    • View Profile
Re: திருக்குறள்
« Reply #37 on: September 30, 2022, 08:05:26 pm »

October 01, 2022, 12:07:30 am
Reply #38

RiJiA

  • Forum VIP

  • **

  • 1082
    Posts

    • View Profile
Re: திருக்குறள்
« Reply #38 on: October 01, 2022, 12:07:30 am »
HI ANITA SISS...WELL TRY👏👏 ஆனால்  பதில்  தவறு  siss...உங்கள்  பதில் ரொம்ப பக்கம்  இருக்கிறது..மீண்டும்  முயற்சி  செய்து பாருங்க...
« Last Edit: October 01, 2022, 12:10:37 am by RiJiA »

October 01, 2022, 06:40:00 am
Reply #39

Sanjana

  • Super VIP

  • ***

  • 2640
    Posts

  • NEVER STOP TO LOVE

    • View Profile
Re: திருக்குறள்
« Reply #39 on: October 01, 2022, 06:40:00 am »
11வது கேள்வி   பதில் :


October 02, 2022, 10:34:40 am
Reply #40

RiJiA

  • Forum VIP

  • **

  • 1082
    Posts

    • View Profile
Re: திருக்குறள்
« Reply #40 on: October 02, 2022, 10:34:40 am »
சரியான  பதில்  SanJaNa  siss👏👏💐
நல்ல  முயற்சி  anitha siss👏👏💐


விடை: ஔ

October 02, 2022, 10:46:03 am
Reply #41

RiJiA

  • Forum VIP

  • **

  • 1082
    Posts

    • View Profile
Re: திருக்குறள்
« Reply #41 on: October 02, 2022, 10:46:03 am »
12வது கேள்வி;

திருவள்ளுவரை ஒரு  சிறப்பு  பெயர் வைத்து  அழைக்கப்படுவார் அது  என்ன  பெயர்?

October 02, 2022, 02:25:16 pm
Reply #42

Arjun

  • Hero Member

  • *****

  • 501
    Posts

    • View Profile
Re: திருக்குறள்
« Reply #42 on: October 02, 2022, 02:25:16 pm »
எல்லோரும் அறிந்தது திருவள்ளுவருக்கு மொத்தம் 11 சிறப்பு பெயர்கள் உண்டு. அதில் நீங்கள் எதை குறிப்பிட்டு கேட்கிறீர்கள் என்று தெரியவில்லை.

இருந்தாலும், "தெய்வப்புலவர்" என்பது மற்றைய தமிழ் இலக்கியங்களில் திருவள்ளுவரை பற்றி குறிப்பிடும்போது பயன் படுத்த பட்ட சிறப்பு பெயர்.

தெய்வப்புலவர்

October 04, 2022, 02:22:26 am
Reply #43

RiJiA

  • Forum VIP

  • **

  • 1082
    Posts

    • View Profile
Re: திருக்குறள்
« Reply #43 on: October 04, 2022, 02:22:26 am »
சரியான  பதில்  Arjun 👏 👏
ஆம்  arjun  11 பெயரில்  ஒரு  பெயர்  குறிப்பிட்டது  சரியான  விடை..congrats 👍


⭐விடை:திருவள்ளுவர்,தேவர்,
முதற்பாவலர்
மாதாநுபங்கி,தெய்வப்புலவர்,
செந்நாப்போதார்,பெருநாவலர்
நான்முகனார், பொய்யா மொழி புலவர்,
பொய்யில் புலவர்,நாயனார்.
« Last Edit: October 05, 2022, 10:55:11 am by RiJiA »

October 04, 2022, 07:17:15 pm
Reply #44

RiJiA

  • Forum VIP

  • **

  • 1082
    Posts

    • View Profile
Re: திருக்குறள்
« Reply #44 on: October 04, 2022, 07:17:15 pm »
13வது கேள்வி:

திருக்குறள் பகுதியில் 7வது குறள்...

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

அங்கு  3 விளக்கம்  கொடுக்கப்பட்டுள்ளது..
மற்றும்  விளக்கம்  தந்தவர் பெயர் உட்பட...

நான்காவதாக  விளக்கம்:

தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது..

கேள்வி: இந்த  விளக்கம் தந்தவர் யார்?..அவர் பெயரை குறிப்பிடவும்