Link 1
Link 2
Link 3
Link 4
Link 5
Welcome,
Guest
. Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
Like stats
Home
Help
Search
TAMIL TYPING
UPLOAD IMAGE
CHAT
FM
CONDUCT US
Login
Register
MOVIES
MOVIES NEW
Advanced Search
GTC FORUM
»
General Category
»
Games - விளையாட்டு
(Moderators:
RaDha
,
SuNshiNe
) »
திருக்குறள்
« previous
next »
Print
Pages:
1
2
[
3
]
4
5
...
16
Author
Topic: திருக்குறள் (Read 6685 times)
September 26, 2022, 08:01:55 pm
Reply #30
RiJiA
Forum VIP
1082
Posts
Re: திருக்குறள்
«
Reply #30 on:
September 26, 2022, 08:01:55 pm »
9வது கேள்வி:
⭐கலைந்திருக்கும் இந்த விளக்கத்தை சரியாக சீர் செய்யவும் பின்பு இந்த விளக்கம் அளித்தவர் பெயரை குறிப்பிடவும்.
நெடுங்காலம் கடவுளின் மலர்மீது எப்போதும் மனமாகிய இப்பூமியில்
சிறந்த இருப்பவனாகிய வாழ்வர் நினைப்பவர் வாழ்வர் திருவடிகளை சென்று.
Logged
September 26, 2022, 09:44:11 pm
Reply #31
Arjun
Hero Member
501
Posts
Re: திருக்குறள்
«
Reply #31 on:
September 26, 2022, 09:44:11 pm »
மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த
திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்
சாலமன் பாப்பையா
Logged
September 26, 2022, 11:08:47 pm
Reply #32
RiJiA
Forum VIP
1082
Posts
Re: திருக்குறள்
«
Reply #32 on:
September 26, 2022, 11:08:47 pm »
சரியான பதில் Arjun👏👏💐💐
⭐விடை: மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த
திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்
சாலமன் பாப்பையா
Logged
September 27, 2022, 09:16:58 pm
Reply #33
RiJiA
Forum VIP
1082
Posts
Re: திருக்குறள்
«
Reply #33 on:
September 27, 2022, 09:16:58 pm »
10வது கேள்வி: TASK FOR ARJUN SARAYU SISS and SanJaNa SISS...
⭐TASK: Arjun
நான் உங்கள்கிட்ட ஒரு திருக்குறள் pvt ah சொல்வேன்..அந்த திருக்குறளை sarayu siss or SanJaNa siss கண்டுபிடிக்க வைக்க வேண்டும்...நான் தரும் அந்த திருக்குறள் இங்க இருக்கிற திருக்குறள் அல்லது வேறு...அவர்களுக்கு clue தந்து கண்டுபிடிக்க வைக்க வேண்டும்.. அந்த clue அவங்க இருவருடன் main le cht பண்ணும் போது மட்டும் தர வேண்டும்..அல்லது உங்கள் பாடல் வழியாகவும் தரலாம்...உங்கள் உரையாடலில் clue மறைமுகமாக வைக்கலாம்.....நீங்க எதில் clue தர போறீங்கலோ... பாடல் அல்லது msg le இருக்குன்னு சொல்லிவிட்டு கூட தரலாம்....
⭐ Sarayu siss and SanJaNa siss:
Arjun தரும் clue வைத்து நீங்கள் கண்டுபிடித்த பின் விடையை இங்கு பதவிடவும்...ஒரு வேலை தவறான பதில் என்றால் Arjun மறுபடியும் clue தர தொடங்குவார் ... GOOD LUCK👍
«
Last Edit: September 27, 2022, 09:36:44 pm by RiJiA
»
Logged
September 28, 2022, 04:04:00 pm
Reply #34
Sanjana
Super VIP
2640
Posts
NEVER STOP TO LOVE
Re: திருக்குறள்
«
Reply #34 on:
September 28, 2022, 04:04:00 pm »
விடை:
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.(299)
குறள் விளக்கம் :
மு.வ : (புறத்தில் உள்ள இருளை நீக்கும்) விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு (அகத்து இருள் நீக்கும்) பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும்.
சாலமன் பாப்பையா : உலகத்து இருட்டைப் போக்கும் விளக்குகள், விளக்கு ஆகா; பொய் சொல்லாமை என்னும் விளக்கே சான்றோர்க்கு விளக்கு ஆகும்.
Logged
September 28, 2022, 08:38:48 pm
Reply #35
RiJiA
Forum VIP
1082
Posts
Re: திருக்குறள்
«
Reply #35 on:
September 28, 2022, 08:38:48 pm »
Arjun: thank you for supporting me👍
SanJaNa siss super சரியான பதில் 👏👏💐
Sarayu siss well try congrats 👏 👏💐💐
⭐விடை:
பால்: அறத்துப்பால்
அதிகாரம்: வாய்மை
குறள் 299
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.
மு.வ விளக்க உரை:
(புறத்தில் உள்ள இருளை நீக்கும்) விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு (அகத்து இருள் நீக்கும்) பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
உலகத்து இருட்டைப் போக்கும் விளக்குகள், விளக்கு ஆகா; பொய் சொல்லாமை என்னும் விளக்கே சான்றோர்க்கு விளக்கு ஆகும்.
கலைஞர் விளக்க உரை:
புறத்தின் இருளைப் போக்கும் விளக்குகளைவிட அகத்தின் இருளைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒருவனை உயர்ந்தோன் எனக் காட்டும்
ஒளிமிக்க விளக்காகும்.
«
Last Edit: September 28, 2022, 08:47:47 pm by RiJiA
»
Logged
September 30, 2022, 07:59:05 pm
Reply #36
RiJiA
Forum VIP
1082
Posts
Re: திருக்குறள்
«
Reply #36 on:
September 30, 2022, 07:59:05 pm »
11வது கேள்வி:
திருக்குறளில் பயன்படுத்தாத ஒரே உயிரெழுத்து எது?
Logged
September 30, 2022, 08:05:26 pm
Reply #37
AniTa
Hero Member
576
Posts
Re: திருக்குறள்
«
Reply #37 on:
September 30, 2022, 08:05:26 pm »
ஒ
Logged
October 01, 2022, 12:07:30 am
Reply #38
RiJiA
Forum VIP
1082
Posts
Re: திருக்குறள்
«
Reply #38 on:
October 01, 2022, 12:07:30 am »
HI ANITA SISS...WELL TRY👏👏 ஆனால் பதில் தவறு siss...உங்கள் பதில் ரொம்ப பக்கம் இருக்கிறது..மீண்டும் முயற்சி செய்து பாருங்க...
«
Last Edit: October 01, 2022, 12:10:37 am by RiJiA
»
Logged
October 01, 2022, 06:40:00 am
Reply #39
Sanjana
Super VIP
2640
Posts
NEVER STOP TO LOVE
Re: திருக்குறள்
«
Reply #39 on:
October 01, 2022, 06:40:00 am »
11வது கேள்வி பதில் :
ஔ
Logged
October 02, 2022, 10:34:40 am
Reply #40
RiJiA
Forum VIP
1082
Posts
Re: திருக்குறள்
«
Reply #40 on:
October 02, 2022, 10:34:40 am »
சரியான பதில் SanJaNa siss👏👏💐
நல்ல முயற்சி anitha siss👏👏💐
⭐
விடை: ஔ
Logged
October 02, 2022, 10:46:03 am
Reply #41
RiJiA
Forum VIP
1082
Posts
Re: திருக்குறள்
«
Reply #41 on:
October 02, 2022, 10:46:03 am »
12வது கேள்வி;
திருவள்ளுவரை ஒரு சிறப்பு பெயர் வைத்து அழைக்கப்படுவார் அது என்ன பெயர்?
Logged
October 02, 2022, 02:25:16 pm
Reply #42
Arjun
Hero Member
501
Posts
Re: திருக்குறள்
«
Reply #42 on:
October 02, 2022, 02:25:16 pm »
எல்லோரும் அறிந்தது திருவள்ளுவருக்கு மொத்தம் 11 சிறப்பு பெயர்கள் உண்டு. அதில் நீங்கள் எதை குறிப்பிட்டு கேட்கிறீர்கள் என்று தெரியவில்லை.
இருந்தாலும், "தெய்வப்புலவர்" என்பது மற்றைய தமிழ் இலக்கியங்களில் திருவள்ளுவரை பற்றி குறிப்பிடும்போது பயன் படுத்த பட்ட சிறப்பு பெயர்.
தெய்வப்புலவர்
Logged
October 04, 2022, 02:22:26 am
Reply #43
RiJiA
Forum VIP
1082
Posts
Re: திருக்குறள்
«
Reply #43 on:
October 04, 2022, 02:22:26 am »
சரியான பதில் Arjun 👏 👏
ஆம் arjun 11 பெயரில் ஒரு பெயர் குறிப்பிட்டது சரியான விடை..congrats 👍
⭐விடை:திருவள்ளுவர்,தேவர்,
முதற்பாவலர்
மாதாநுபங்கி,தெய்வப்புலவர்,
செந்நாப்போதார்,பெருநாவலர்
நான்முகனார், பொய்யா மொழி புலவர்,
பொய்யில் புலவர்,நாயனார்.
«
Last Edit: October 05, 2022, 10:55:11 am by RiJiA
»
Logged
October 04, 2022, 07:17:15 pm
Reply #44
RiJiA
Forum VIP
1082
Posts
Re: திருக்குறள்
«
Reply #44 on:
October 04, 2022, 07:17:15 pm »
13வது கேள்வி:
திருக்குறள் பகுதியில் 7வது குறள்...
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
அங்கு 3 விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது..
மற்றும் விளக்கம் தந்தவர் பெயர் உட்பட...
நான்காவதாக விளக்கம்:
தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது..
கேள்வி: இந்த விளக்கம் தந்தவர் யார்?..அவர் பெயரை குறிப்பிடவும்
Logged
Print
Pages:
1
2
[
3
]
4
5
...
16
« previous
next »
GTC FORUM
»
General Category
»
Games - விளையாட்டு
(Moderators:
RaDha
,
SuNshiNe
) »
திருக்குறள்