31
கவிதையும் கானமும் / Re: கவிதையும் கானமும்-023
« on: May 18, 2023, 07:00:52 pm »
இதையமும் சிதையும் இசைகேட்டு, சொல்ல முடியாத கவலைக்கும் மருந்து இசையே!
காற்றே கருவி இசைக்கு - அதை
உரிமை கொள்ள முடியாது எந்த
திசையும்!
இசை சிலநேரம் வண்டுக்குள்ளும்,
காற்றில் அலைமோதும் இரு
செண்டுக்குள்ளும்,
மேகத்தின் சோகத்தில் பொழியும்
மழையிலும்,
மனிதன்
உச்சிக்கொட்டும்
பிழையிலும், காகம் கரையும் போதும்,
நீர் பாறைமீது மோதி உறையும் போதும்,
கடலின் அலைகளிலும்,
மழைக்காலங்களில்,
தவளைகளால் நீர்நிலைகளிலும்,
குயில்
கூவும் போதும்,
யானை
பிளிரும் போதும்!.
இசை
இசை
வடிவம் பெட்ரு மலரும்!
இசை ஒலியாய் ஒவ்வொரு குறிப்பிட்ட உயிரினத்துர்க்கு அடையாளம்!
ஏரு ஸ்வரங்கள்
சரிகம பதநி
அதை நீ
கவனி
அதில்,
ச-
மயிலின் குரலாம்.
ரி
காளை மாடு குரலாம்
க ஆடு குரலாம்
ம-
புறா
ப கிளியின் குரலாம்
த-
குதிரை குரலாம்
நி-
யானையின் குரலாம்.
இசையை
வடிவமைத்தவனோ அதை
விலங்குகளின் குரலுக்குள் அடக்கிவிட்டான்!
ஆனால் அதை புரியவைக்கமால்
மறைந்துவிட்டான்,
மனிதன்
தேடுவது இசையே !
நவரச உணர்வுகளிலும் இசை பூமியில் காற்றுள்ளவரை ஒலிக்கும் எத்திசையிலும்!
நீ ஒவ்வொரு கணமும்
உள்ளுணர்ச்சிகலின் அசைவிலும்!.
காற்றே கருவி இசைக்கு - அதை
உரிமை கொள்ள முடியாது எந்த
திசையும்!
இசை சிலநேரம் வண்டுக்குள்ளும்,
காற்றில் அலைமோதும் இரு
செண்டுக்குள்ளும்,
மேகத்தின் சோகத்தில் பொழியும்
மழையிலும்,
மனிதன்
உச்சிக்கொட்டும்
பிழையிலும், காகம் கரையும் போதும்,
நீர் பாறைமீது மோதி உறையும் போதும்,
கடலின் அலைகளிலும்,
மழைக்காலங்களில்,
தவளைகளால் நீர்நிலைகளிலும்,
குயில்
கூவும் போதும்,
யானை
பிளிரும் போதும்!.
இசை
இசை
வடிவம் பெட்ரு மலரும்!
இசை ஒலியாய் ஒவ்வொரு குறிப்பிட்ட உயிரினத்துர்க்கு அடையாளம்!
ஏரு ஸ்வரங்கள்
சரிகம பதநி
அதை நீ
கவனி
அதில்,
ச-
மயிலின் குரலாம்.
ரி
காளை மாடு குரலாம்
க ஆடு குரலாம்
ம-
புறா
ப கிளியின் குரலாம்
த-
குதிரை குரலாம்
நி-
யானையின் குரலாம்.
இசையை
வடிவமைத்தவனோ அதை
விலங்குகளின் குரலுக்குள் அடக்கிவிட்டான்!
ஆனால் அதை புரியவைக்கமால்
மறைந்துவிட்டான்,
மனிதன்
தேடுவது இசையே !
நவரச உணர்வுகளிலும் இசை பூமியில் காற்றுள்ளவரை ஒலிக்கும் எத்திசையிலும்!
நீ ஒவ்வொரு கணமும்
உள்ளுணர்ச்சிகலின் அசைவிலும்!.