1
கவிதையும் கானமும் / Re: கவிதையும் கானமும்-041
« on: April 17, 2024, 06:42:43 pm »
மக்களாட்சி மகத்துவமாம்!
தேர்தல் என்றும் தனித்துவமே?
நம் நாட்டின் உரிமையை மீட்க
வாக்களிப்போம்
ஒவ்வொரு தொகுதியிலும் பேரணி|
சில நேரம் தேர்தல் முடிந்தால்
நீ யார் இனி |
வீடு வீடாய் துண்டு பிரச்சாரம்!
எங்கு பார்த்தாலும் வீட்டுச்சுவர்களில் விளம்பரம்
தொலைகாட்சிகளிலும் தேர்தல் நிலவரம்
விவாதம் வைத்தால் எளிதில கலவரம்
நம்பும்படி இல்லை சிலர் இந்நேரம்|
சரியான தலைவனுக்கு வாக்களி உன் நெஞ்சோரம்!
உன் கையில் இடும் மை!
நாட்டின் கனவுகளை பொய்யாக்காமல் பார்த்துக்கொள்!.
தேர்தல் என்றும் தனித்துவமே?
நம் நாட்டின் உரிமையை மீட்க
வாக்களிப்போம்
ஒவ்வொரு தொகுதியிலும் பேரணி|
சில நேரம் தேர்தல் முடிந்தால்
நீ யார் இனி |
வீடு வீடாய் துண்டு பிரச்சாரம்!
எங்கு பார்த்தாலும் வீட்டுச்சுவர்களில் விளம்பரம்
தொலைகாட்சிகளிலும் தேர்தல் நிலவரம்
விவாதம் வைத்தால் எளிதில கலவரம்
நம்பும்படி இல்லை சிலர் இந்நேரம்|
சரியான தலைவனுக்கு வாக்களி உன் நெஞ்சோரம்!
உன் கையில் இடும் மை!
நாட்டின் கனவுகளை பொய்யாக்காமல் பார்த்துக்கொள்!.