-
சிறுசிறு கதவுகள்
செய்யாக்காகதவுகள்
திறக்க, அடைக்க
சத்தம் செய்யா கதவுகள்
அது என்ன ?
-
I THINK
EYES
-
CONGRATS MDU
"KAN IMAIGAL" RIGHT ANSWER
கால் உண்டு நடக்க மாட்டான்
முதுகு உண்டு வளைக்க மாட்டான்
கைஉண்டு மடக்க மாட்டான்
அது என்ன ?
-
CONGRATS MDU
"KAN IMAIGAL" RIGHT ANSWER
கால் உண்டு நடக்க மாட்டான்
முதுகு உண்டு வளைக்க மாட்டான்
கைஉண்டு மடக்க மாட்டான்
அது என்ன ?
நாற்காலி!!!!!
-
நாற்காலி!!!!! RIGHT ANSWER- CONGRATS FIRE CRACKER
ஒல்லியான மனிதன்
ஒரே காது மனிதன்
அவன் காது போனால்
ஏது பயன் ?
அது என்ன ?!
-
நாற்காலி!!!!! RIGHT ANSWER- CONGRATS FIRE CRACKER
ஒல்லியான மனிதன்
ஒரே காது மனிதன்
அவன் காது போனால்
ஏது பயன் ?
அது என்ன ?!
ஊசி!!!!!!
-
ஊசி!!!!!! RIGHT ANSWER- CONGRATS FIRE CRACKER
சின்னஞ்சிறு வீட்டில்
சிப்பாய்கள் பல பேர்
அது என்ன ?
-
FIRE BOX
-
தீப்பெட்டி RIGHT ANSWER CONGRATS FIRE CRACKER
அரை சாண் குள்ளனுக்கு
கால் சாண் தொப்பி
அது என்ன ?
-
PEN
RIGHT OR WRONG
-
"PEN" RIGHT ANSWER -----CONGRATS MDU
பறிக்க பறிக்க
பெரிதாகும்
அது என்ன ?
-
HAIR OR NAIL
;) ;) ;) ;)
-
பள்ளம்
-
"பள்ளம்" RIGHT ANSWER -----CONGRATS ANJALI
கழுத்தை வெட்டினால்
கண் தெரியும்
அது என்ன ?
-
நுங்கு
-
Nongu
-
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
இன்றைய விடுகதை!
வானத்திலே ரோடு போட்டு எட்டாத தொலைவிலே இங்கிருந்து பார்த்தால் இங்கிலீஷ்காரன் பள்ளிக்கூடம் அது என்ன?
-
Television - தொலைக்காட்சி
right???
-
Television - தொலைக்காட்சி
right???
நன்று .....!!
சரியான விடை
-
இன்றைய விடுகதை!
ஆடையில்லா கருப்பழகி ஆடிச் சுழன்று பாடுகிறாள் அவள் யார்?
-
கிராமஃபோன் ஒலித்தட்டு
(https://i.postimg.cc/vZHNRmK3/78rpm-records-2.jpg) (https://postimages.org/)
-
கிராமஃபோன் ஒலித்தட்டு
(https://i.postimg.cc/vZHNRmK3/78rpm-records-2.jpg) (https://postimages.org/)
சிறப்பு....!
மிக சரியான விடை..!
-
Wow..nice
-
இன்றைய விடுகதை!
நீளவால் குதிரையின் வால் ஓடஓடக் குறையும் அது என்ன?
-
i think
Needle and thread
(Uusi+Nool)
-
i think
Needle and thread
(Uusi+Nool)
சரியான விடை....!
விடை: தையல் ஊசியும் நூலும்
-
இன்றைய விடுகதை!
கன்று நிற்க கயிறு மேயுது அது என்ன?
-
I think kind of plant( gourd or kodi) -like cucumber, sour cucumber, parwek or pumpkin.
Correct answer therilama...
-
Poosani kodi( answer from my mom)
-
Poosani kodi( answer from my mom)
அம்மாவிற்கு வாழ்த்துக்கள்.....
சரியான விடை....!
விடை:பூசனிக்கொடி
-
இன்றைய விடுகதை!
கோவிலைச் சுற்றி கறுப்பு கோவிலுக்குள்ளே வெளுப்பு அது என்ன?
-
சோற்றுப்பானை
-
Nonku...
-
சோற்றுப்பானை
சரியான விடை....!
விடை:சோற்றுப்பானை
-
இன்றைய விடுகதை!
ஆலமரம் தூங்க அவனியெல்லம் தூங்க, ஶ்ரீரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?
-
மூச்சு (BREATH)
-
இன்றைய விடுகதை!
ஆலமரம் தூங்க அவனியெல்லம் தூங்க, ஶ்ரீரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?
விடை:இதயம்....
-
இன்றைய விடுகதை!
உணவை எடுப்பான் ஆனால் உண்ணமாட்டான் அவன் யார்?
-
அகப்பை
-
அகப்பை
நல்ல பங்கேற்பு சஞ்சனா⭐
சரியான விடை....!
விடை:அகப்பை
-
உடம்பு இல்லாத எனக்கு தலை உண்டு , பூ உண்டு , நான் யார்?
-
Coin ( NANAYAM)
-
சரியான விடை சஞ்சனா sis... Coin (NANAYAM)
-
இன்றைய விடுகதை!
அடிக்காத பிள்ளை அலறித் துடிக்குது அது என்ன?
-
தொலைபேசி..(phone)
-
இன்றைய விடுகதை!
அடிக்காத பிள்ளை அலறித் துடிக்குது அது என்ன?
நல்ல முயற்சி RiJiA 👍
விடை: சங்கு
-
இன்றைய விடுகதை!
தண்ணீர் இல்லாமல் வளரும் தரை இல்லாமல் படரும் அது என்ன?
-
உரோமம்
-
இன்றைய விடுகதை!
தண்ணீர் இல்லாமல் வளரும் தரை இல்லாமல் படரும் அது என்ன?
சரியான விடை .....!RiJiA ⭐️
விடை: உரோமம்
-
நீங்கள் என்னை பார்க்க முடியாது, ஆனால் நான் உங்களை துல்லியமாக பார்க்க முடியும் நான் யார்?
-
எக்ஸ்ரே ( From my hearty friend ❤️)
-
சரியான விடை .....!Sunshine :-*
-
இன்றைய விடுகதை!
தலைக்குள் கண் வைத்திருப்பவன் இவன் மட்டும்தான் அவன் யார்?
-
நுங்கு
-
நுங்கு
சரியான விடை .....!RiJiA ⭐️
விடை: நுங்கு
-
இந்த ஊரிலே அடிபட்டவன் அடுத்த ஊரிலே போய் சொல்லுகிறான் அவன் யார்?
-
தபால்
-
wrong ans ....but something in that direction
-
தந்தி
-
Right Answer :-*
Rijia wd
-
உடல் உண்டு தலை இல்லை கையுண்டு கால் இல்லை அல்லும் பகலும் ஓடும் அது என்ன?
-
I think it is clock
கடிகாரம்
-
RIGHT ANSWER :-*
-
இன்றைய விடுகதை!
வெள்ளத்தில் போகாது வெந்தணலில் வேகாது கொள்ளையடிக்க முடியாது கொடுத்தாலும் குறையாது அது என்ன?
-
EDUCATION
கல்வி
(My dad used to say this when we have troubles in school/clg/study)
-
EDUCATION
கல்வி
(My dad used to say this when we have troubles in school/clg/study)
சரியான விடை .....SanJaNa ⭐️
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
விடை:கல்வி
-
வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன?
-
I think CORN...
(SorryTmil word sarija therilai....)
-
சரியான விடை sanjana siss
சோளம் (Corn)
-
இன்றைய விடுகதை!
எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?
-
விக்கல்🙂
-
விக்கல்🙂
சரியான விடை....!RiJiA ⭐️
விடை:விக்கல்
-
கண்ணால் பார்க்கமுடியாது, காதால் கேட்க முடியும்,
நாம் பேசாதவரை அது திரும்ப பேசாது அது என்ன?
-
I think ..wind
காற்று
-
wrong answer Darling....
-
ANSWER: எதிரொலி(ECHO)
-
இன்றைய விடுகதை!
அம்மா படுத்திருக்க மகள் ஓடித்திரிவாள் அது என்ன?
-
அம்மி குளவி
-
அம்மி குளவி
சரியான விடை....!SanJaNa⭐️
விடை:அம்மி குளவி
-
cool....cool
-
நான் ஒரு பாறை ஆனால் நீரில் போட்டால் கரைந்து விடுவேன் நான் யார்?
-
நான் ஒரு பாறை ஆனால் நீரில் போட்டால் கரைந்து விடுவேன் நான் யார்?
I think SALT...
-
NO ma....wrong ans
-
விடை: ஐஸ் கட்டி
-
Aslan Machi...sema..sema
right answer..... :-[
-
உணவு கொடுத்தால் சாப்பிடும் தண்ணீர் கொடுத்தால் இறந்துவிடும் அது என்ன?
-
உணவு கொடுத்தால் சாப்பிடும் தண்ணீர் கொடுத்தால் இறந்துவிடும் அது என்ன?
விடை: நெருப்பு
-
CORRECT ANS Sunshine.....
-
வெள்ளை ராஜாவுக்கு கறுப்பு உடை அது என்ன?
-
வெள்ளை ராஜாவுக்கு கறுப்பு உடை அது என்ன?
Karuppu Ulunthu
-
Correct answer Arjun.....
-
பட்டுப்பை நிறைய பவுண் காசு அது என்ன ?
-
விடை: மிளகாய்
-
Correct answer Darling....
-
இன்றைய விடுகதை!
ஓடெடுப்பான் பிச்சை ஒரு நாளும் கண்டறியான் காடுறைவான் தீர்த்தக் கரைசேர்வான்- தேட நடக்குங்கால் நாலுண்டு நல்தலை ஒன்றுண்டு! படுக்கும்போது அவையில்லை பார்! அது என்ன?
-
ஆமை
-
Machi ans selathu..naan Vidugathai paaka muthale nee epadi ans panalam??? 8) :D ;)
-
ஆமை
சரியான விடை....!AslaN⭐️
விடை:ஆமை
-
இன்றைய விடுகதை!
கீழேயும் மேலேயும் மண்; நடுவிலே அழகான பெண். அது என்ன?
-
Tumeric plant
-
Tumeric plant
சரியான விடை....!SanJaNa⭐
விடை:மஞ்சல்செடி
-
இன்றைய விடுகதை!
ஒட்டுத் திண்ணையில் பட்டுப் பாவாடை அது என்ன?
-
தோடு Machaaa Answer
-
தோடு Machaaa Answer
சரியான விடை....! AslaN ⭐️
விடை:தோடு
-
இன்றைய விடுகதை!
வீட்டுக்கு வந்த தொந்தியப்பன் தினமும் கரைகிறான். அவன் யார்?
-
Calendar
-
சரியான விடை....!RiJiA ⭐️
விடை:நாட்காட்டி
-
இன்றைய விடுகதை!
பூ பூக்கும். காய் காய்க்கும். ஆனால் பழம் பழக்காது. அது என்ன?
-
முருங்கை மரம்
-
WELL TRIED RiJiA :)
but not exact one
Try little more
-
COCONUT-THENKAI....
-
சரியான விடை....!SanJaNa ⭐️
விடை:தேங்காய்
-
இன்றைய விடுகதை!
கல்லில் காய்க்கும்பூ தண்ணீரில் மலரும்பூ, அது என்ன பூ?
-
SUNNAMBU ....
-
SUNNAMBU ....
சரியான விடை....!SanJaNa ⭐️
விடை:சுண்ணாம்பு
-
இன்றைய விடுகதை!
ஒன்று போனால் மற்றொன்றும் வாழாது?
-
LOVEBIRDS... ::)
-
Lol darlzz
nope !!
epothum romance ah haha !!
-
Seruppu...
-
Seruppu...
சரியான விடை....!SanJaNa ⭐️
விடை:செருப்பு
-
இன்றைய விடுகதை!
கூட்டுக்குள் குடியிருக்கும் குருவி அல்ல; கொலை செய்யும்; பாயும்; அது வீரனுமல்ல. அது என்ன?
-
ARROW....AMBU
-
ARROW....AMBU
சரியான விடை....!SanJaNa ⭐️
விடை:அம்பு
-
இன்றைய விடுகதை!
எட்டுக்கால் ஊன்றி இருகால் படமெடுக்க வட்டக் குடைபிடித்து வாறாராம் வன்னியப்பு அது என்ன?
-
NANDU
(THAT IS THE ONLY ONE VIDUKATHAI,WHICH I LERNT FROM MY GRANDDAD)...I LL NEVER FORGET...
-
Nice darling
சரியான விடை....!SanJaNa ⭐️
விடை:நண்டு
-
இன்றைய விடுகதை!
நான் இருந்ததில்லைஆனாலும் இருப்பவனாக இருப்பேன். என்னை யாரும் பார்த்ததில்லை பார்க்கும் முன் பழசாயிருப்பேன். என்னை நம்பியே இந்த உலகமும் ,மக்களும் நல்லது நடக்குமென எண்ணுகிறார்கள் நான் யார்?
-
NEVER HEARD DARLING.....
NO IDEA...
-
Naalai
Tomorrow
-
Naalai
Tomorrow
சரியான விடை....!Arjun⭐️
விடை:நாளை
-
இன்றைய விடுகதை!
கண்டு பிடித்தவனும் வைத்திருக்கவில்லை, வாங்கியவனும் உபயோகிக்கவில்லை, உபயோகிப்பவனுக்கு அதனை பற்றி எதுவும் தெரியாது அது என்ன?
-
coffin (Savapeddi--sry right tamil word therijalai )
-
coffin (Savapeddi--sry right tamil word therijalai )
சரியான விடை....!SanJaNa ⭐️
விடை:சவப்பெட்டி
-
இன்றைய விடுகதை!
ஆள் இறங்காத குளத்தில் ஆடி இறங்கி கூத்தாடுது. அது என்ன ?
-
Thayir Mathu
-
Thayir Mathu
சரியான விடை....! Arjun ⭐️
விடை:மத்து
-
இன்றைய விடுகதை!
“நாலு மூளைக்கிணறு, நாகரத்தினக்கிணறு, எட்டிப் பார்த்தால் சொட்டுத தண்ணீர் இல்லை அது என்ன?
-
அச்சு வெல்லம்
-
அச்சு வெல்லம்
சரியான விடை....!SanJaNa ⭐️
விடை:அச்சு வெல்லம்
-
இன்றைய விடுகதை!
நடலாம், பிடுங்க முடியாது அது என்ன?
-
Tattoo
(Tamil font ille,adjust karo 😅)
-
I think it is the right answer...
BUT now u can delete the tattoos with modern technology
( I removed one of my tattoos)
-
இன்றைய விடுகதை!
நடலாம், பிடுங்க முடியாது அது என்ன?
சரியான விடை....! Anita ,SanJaNa Sisters ⭐️
விடை:பச்சை குத்துதல்”
-
இன்றைய விடுகதை!
காலாறும் கப்பற்கால் கண்ணிரண்டும் கீரை விதை. அது என்ன?
-
EE (ஈ)
;D
-
EE (ஈ)
;D
சரியான விடை....!Arjun ⭐️
விடை:ஈ
-
இன்றைய விடுகதை!
தொட்டு விட்டால் மூடிக் கொள்ளும் பச்சை மாளிகை ஜன்னல்கள் அது என்ன?
-
THODDA SURUNKI PLANT( love this plant)
-
THODDA SURUNKI PLANT( love this plant)
சரியான விடை....!SanJaNa ⭐️
விடை:தொட்டா சுருங்கிச் செடி”
-
இன்றைய விடுகதை!
கோணல் எத்தனை இருந்தாலும் குணமும் குறியும் மாறாது ?
-
கரும்பு
-
கரும்பு
சரியான விடை....!SanJaNa ⭐️
விடை:கரும்பு”
-
இன்றைய விடுகதை!
இந்த ஊரிலே அடிபட்டவன் அடுத்த ஊரிலே போய் சொல்லுகிறான் அவன் யார்?
-
தந்தி
-
தந்தி
சரியான விடை....!RiJiA ⭐️
விடை:தந்தி
-
அனைவருக்கும் வணக்கம் !!
இனி இந்த விளையாட்டில் இரண்டு தலைப்புகளை கொண்டு ஆட போகிறோம் ...
பொன்மொழிகள்
-Sanjana
(https://i.postimg.cc/bs0mvpNW/pon.jpg) (https://postimg.cc/bs0mvpNW)
💫💫முதலாவதாக அறிஞர், பெரியோர் போன்றோர் கூறிய சிறந்த மேற்கோள்கள் அல்லது பொன்மொழிகளை கொண்டு தமிழ் அல்லது ஆங்கிலத்தில் கேட்கப்படும் அருமையான கேள்விகள்களுக்கு விடை அளியுங்கள் .
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
விடுகதை வினாக்கள்
-Sanjana
(https://i.postimg.cc/N9fcdpCf/vidu.png) (https://postimg.cc/N9fcdpCf)
💫💫இரண்டாவதாக வினா எழுப்பி விடையளிக்கும் முறையில் அமைந்து , அறிவூட்டுதல் மற்றும் சிந்தனையைத் தூண்டுதல் ஆகியவற்றை நோக்கங்களாக கொண்ட விடுகதைகள் இங்கு கேட்கப்படும்.
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
-
இன்றைய விடுகதை!
பூ பூப்பது கண்ணுக்கு தெரியும், காய் காய்ப்பது கண்ணுக்குத் தெரியாது. இது என்ன?
-
பூசணிக்காய் .
பூசணி கொடியில் பூ பூப்பது தெரியும் காய்ப்பது தெரியாது.( தர்பூசணி யும் அதே போலவே )
-
பூசணிக்காய் .
பூசணி கொடியில் பூ பூப்பது தெரியும் காய்ப்பது தெரியாது.( தர்பூசணி யும் அதே போலவே )
Well tried machaaa...
but ithu answer ilaiye
bov bov
Try more ;)
-
Kadalai..
groundnut
-
பதில்: வேர்க்கடலை
-
இன்றைய விடுகதை!
பூ பூப்பது கண்ணுக்கு தெரியும், காய் காய்ப்பது கண்ணுக்குத் தெரியாது. இது என்ன?
சரியான விடை....! Arjun ,SanJaNa ⭐️
விடை:வேர்க்கடலை
-
காதல் என்பது வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம். 2 பாலினங்களுக்கு இடையேயான காதல் வாழ்க்கையில் ஒரு பெரிய பாத்திரத்தை வகிக்கிறது.
காதலியை தனது தாயாருக்கு அடுத்ததாக வைத்திருக்கும் ஒரு ஆணின் மேற்கோளை நான் இன்று எடுத்துள்ளேன்.
இன்றைய மேற்கோள்:
என் தாயாக உன்னை நினைக்கின்றேன் காதலியாக அல்ல..!
என் தாயின் அன்பும் அரவணைப்பும் உன்னிடத்தில் கண்டேன்..!
(GTC USER)
இந்த மேற்கோளுக்குரிய உங்கள் கருத்தைக் கூறவும். முடிந்தால் அந்த மேற்கோளுக்கு ஏற்ற 5 வரி கவிதை எழுதவும் அல்லது அதே பொருளை கூறும் இன்னொரு மேற்கோளை கூறவும்.
நன்றி…
அனைவரும் பதில் அளிக்கலாம்.....
-
இந்த வாழ்க்கை மிக ரம்மியமானது. அந்த வாழ்க்கையின் அழகை ரசிக்க ஒரு உயிருக்கு கடவுள் கொடுத்த இரு உன்னதமான உணர்வுகள் தான் அன்பு & காதல்.
அன்பினால் இந்த உலகத்தின் மற்றும் வாழ்க்கையின் ரம்மியத்தை காட்டியவள் அம்மா.
அம்மா காட்டிய இந்த உலகத்தில் நம்முடன் கடைசி வரை நம்முடைய உலகமாக இருப்பது நம்முடைய வாழ்க்கை துணை மட்டுமே.
அம்மா அன்பு ஊட்டி வளர்த்த செடியை பெரும் விருட்சமாக்குவது
அவளின் / அவனின் காதல் மட்டுமே.
உலகிற்கு கொண்டு வந்தவள் அம்மா.
உலகமாக இறுதி வரை இருப்பது வாழ்க்கை துணை மட்டுமே!
இரு விழிகள் இருந்தால் உலகின் அழகு தெரியும்.
இரு உயிர்கள் இருந்தால் வாழ்க்கையின் அழகு புரியும்
KK - Kirukkanin Kirukkalgal
-
மிக்க நன்றி அர்ஜுன்.
உங்கள் கருத்தும் விளக்கமும் மிக அருமை. உங்கள் வார்த்தைகள் மிகவும் வலிமையானது.
இந்த மேற்கோளைப் பற்றிய உங்கள் உணர்வைப் பற்றி கவிதையில் உள்ள உங்கள் வார்த்தைத் தேர்வு அழகாகா கூறுகிறது.
எனக்கு மிகவும் பிடித்த வரிகள்:
"இரு விழிகள் இருந்தால் உலகின் அழகு தெரியும்.
இரு உயிர்கள் இருந்தால் வாழ்க்கையின் அழகு புரியும்"
-
இன்றைய விடுகதை!
உடம்பு இல்லாத எனக்கு தலை உண்டு பூ உண்டு நான் யார் ?
-
பதில் :
நாணயம் (Coin)
-
பதில் :
நாணயம் (Coin)
Well tried darling ;)
but this is not the correct answer ....
once again try it da .... <3
-
KADALAI :o 8)
-
KADALAI :o 8)
Really well tried darling ...
again once more ... (Anaiku kaalaila 6 mani .....lol ) ;)
kadala saaptute kandu pidinga
-
மின்விசிறி
-
மின்விசிறி
சரியான விடை....! Anita ⭐️
விடை:மின்விசிறி
-
இன்றைய பொன்மொழி:
*நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண் புரிந்து கொள்வது அவசியம்.*
In order to understand those who lives with us, it is necessary to understand ourselves first.
1. இந்த பொன் மொழியை கூறியவர் யார்?
Who spoke this golden language(motto)?
2. மற்றும் இந்த பொன்மொழிக்கு உங்களின் கருத்து என்னவென்று கூறுங்கள்…
And tell us what you think of this motto…
-
⭐அன்னை தெரசா-வின் பொன்மொழி
⭐கருத்து:கிடைக்கும் என்பதில் பிரச்சனை இல்லை ஆனால் நிலைக்குமா என்பதில் தான் பிரச்சனை (அன்பு)
-
1) Mother Teresa
2) சுய பரிசோதனை வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று. நம்மை விட நம்மை புரிந்து கொண்டவர்கள் யாரும் இந்த உலகத்தில் இல்லை. நாம் யார்? நாம் ஏன் இங்கு இருக்கிறோம் என்று புரிந்து கொண்டாலே போதும், நம்மை சுற்றி இருக்கிற அனைத்து விஷயங்களும் (நம்மை சுற்றி இருப்பவர்கள் கூட) அழகானதாக கிடைக்கும் அல்லது மாறி விடும்.
What you think You become & What you feel you attract
இந்த மேற்கோளில் நம்மை சுற்றி இருப்பவர்களும் அடங்குவார்கள்.
வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
நம்முடைய எண்ணங்களை Positive aaha வைத்து கொண்டால் நமக்கு கிடைப்பது எல்லாமே Positive aaha/ நன்றாக இருக்கும். (including people around us)
Overall, Life is full of compromises. Compromise மட்டுமே நிலைமையை இரு பக்கங்களிலும் சமநிலைப்படுத்தும்.
Openness (transparent) is also an important quality to keep the relationship with the people surrounding us.
Compromise, mutual understanding & positive efforts இருந்தால் அன்பு, உறவுகள், வெற்றி எல்லாமே நமக்கு கிடைக்கும். அது எப்போதும் நம்முடன் நிலைத்தும் இருக்கும், நாம் நம்மை சுய பரிசோதனை செய்து கொண்டு சில விஷயங்களில் compromise செய்து இருப்போமானால்.
-
RIJIA : சரியான விடை. மிகவும் அருமை...
Arjun:சரியான விடை.மிகவும் அருமையான பதில். எப்பொழுதும் போல அருமையான கருத்தும் விளக்கமும்.
ரிஜியா, அர்ஜுன் நன்றி.
-
இன்றைய விடுகதை!
காலை உணவுக்கு நீங்கள் சாப்பிட முடியாத இரண்டு உணவுகள் என்ன?
-
மதிய உணவு மற்றும் இரவு உணவு
-
மதிய உணவு, ஈவினிங் ஸ்நாக்ஸ் மற்றும் இரவு உணவு ( MACHI ...SNACKS TIME THAN ROMBA MUKIYAM 8) 8))
-
இன்றைய விடுகதை!
காலை உணவுக்கு நீங்கள் சாப்பிட முடியாத இரண்டு உணவுகள் என்ன?
சரியான விடை....! AslaN, SanJaNa ⭐️
விடை:மதிய உணவு மற்றும் இரவு உணவு
-
இன்றைய மேற்கோள்:
வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்
1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
Three ways you can succeed in life
1. Try to know more than others.
2. Learn to work harder than others
3. Try to get less from others than others
1. இந்த மேற்கோளை கூறியவர் யார்?
Who spoke this golden quote?
-
விடை : அடால்ஃப் இட்லர்
-
SEMA MACHI......RIGHT ANSWER....
ADOLF HITLER ...
-
இன்றைய விடுகதை!
நீங்கள் என்னை பார்க்க முடியாது, ஆனால் நான் உங்களை துல்லியமாக பார்க்க முடியும் நான் யார்?
-
X-Ray
-
சரியான விடை....! RIJIA ⭐️
விடை: X-RAY
-
இன்றைய பொன்மொழி:
மன உறுதி இல்லாதவனுடைய உள்ளம் குழம்பிய கடலுக்கு ஒப்பானது.
The heart of a man without determination is like a troubled sea.
இந்த பொன் மொழியை கூறியவர் யார்?
Who spoke this golden language?
-
👉மகாகவி பாரதியார்
-
சரியான விடை....! RIJIA ...
மகாகவி பாரதியார்
-
இன்றைய விடுகதை!
எல்லா வித்தையும் தெரிந்தவன். தெரியாதவன் போல் பாவனை செய்கிறான். அவன் யார்?
-
கோமாளி
-
சரியான விடை....! SUNSHINE :-*
கோமாளி
-
இன்றைய பொன்மொழி:
நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தை பார் ! ஓடுவது முள் அல்ல உன் வாழ்க்கை....
Watch the clock while wasting time! Not the clock pinis running, its your life...
இந்த பொன் மொழியை கூறியவர் யார்?
Who spoke this golden language?
-
விவேகானந்தர்
-
சரியான விடை ISHAN....
விவேகானந்தர்
-
இன்றைய விடுகதை:
நான் மிகவும் முக்கியமானவன் ஆனால் ஒரு சில வினாடிக்கு மேல் என்னை உங்களிடம் வைத்திருக்க முடியாது நான் யார்?
-
மூச்சு காற்று
-
சரியான விடை....! RIJIA ⭐️
-
இன்றைய பொன்மொழி:
ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு.
Every reaction has an equivalent reaction
இந்த பொன் மொழியை கூறியவர் யார்?
Who spoke this quote?
-
Answer:-
நியூட்டன்
-
சரியான விடை ASLAN ⭐️
-
இன்றைய விடுகதை:
அடி மலர்ந்து நுனி மலராத பூ – அது என்ன?
-
Vazhaipoo
-
சரியான விடை ROJA ⭐️
-
இன்றைய பொன்மொழி:
“Don't take rest after your first victory because if you fail in second, more lips are waiting to say that your first victory was just luck.”
இந்த பொன் மொழியை கூறியவர் யார்?
Who spoke this quote?
-
A.P.J. Abdul Kalam Sir
-
சரியான விடை Rijia....
-
இன்றைய விடுகதை:
அந்தரத்தில் தொங்குவது சொம்பும் தண்ணீரும் அது என்ன?
-
இளநீர்
-
சரியான விடை Rijia....
-
இன்றைய பொன்மொழி:
வாழ்க்கையில் பல தோல்விகளையும் பல முயற்சிகளையும் செய்தவன்தான் இறுதியில் வெற்றி காண்பான்.
இந்த பொன் மொழியை கூறியவர் யார்?
Who spoke this quote?
-
சிசரோ
-
சரியான விடை Rijia....
-
இன்றைய விடுகதை:
அஸ்திவாரம் இல்லாமல் அரண்மனை கட்டினேன் அது என்ன?
-
விடை: கப்பல்
-
சரியான விடை ASLAN Machi....
-
இன்றைய பொன்மொழி:
நான் சில காரியங்களை செய்யாமல் விடுவேனே தவிரசெய்கிற பல காரியங்களை நிறைவாக செய்வேன்.
இந்த பொன் மொழியை கூறியவர் யார்?
Who spoke this quote?
-
NOTE: SATHIYAMA NAN ILLA 8) SANJANA ANA ENAKU ANSWER TERIUM
ANSWER : PERARINJAR ANNA
IVARTHAN INTHA PONMOZHI SONARU
Pathu seinga
-
NOTE:ATHU NEENKA ILLAINU 200% ENAKU MUNADIYE THERIYUME..... 8)
சரியான விடை ISHAN....
-
இன்றைய விடுகதை:
தொட்டுப் பார்க்கலாம் ஆனால் எட்டிப் பார்க்க முடியாது அது என்ன?
-
இன்றைய விடுகதை:
தொட்டுப் பார்க்கலாம் ஆனால் எட்டிப் பார்க்க முடியாது அது என்ன?
முதுகு
-
சரியான விடை SUNSHINE Darling.....
-
இன்றைய பொன்மொழி:
உன்னால் செய்ய முடியாததை, கடைபிடிக்க முடியாததை, மற்றவரிடம் எதிர்பார்க்காதே!
இந்த பொன் மொழியை கூறியவர் யார்?
Who spoke this quote?
-
இன்றைய பொன்மொழி:
உன்னால் செய்ய முடியாததை, கடைபிடிக்க முடியாததை, மற்றவரிடம் எதிர்பார்க்காதே!
இந்த பொன் மொழியை கூறியவர் யார்?
Who spoke this quote?
ஆசிரியர் : சேகுவாரா
Nice quote !!
-
சரியான விடை SUNSHINE Darling..... ;D ;D ;D
-
இன்றைய விடுகதை:
-
ஈசல்
-
சரியான விடை ANITA..... ;D ;D ;D
-
இன்றைய பொன்மொழி:
அன்புடன் கேட்க வேண்டும்;
புத்திசாலித்தனமாக பதில் சொல்லவேண்டும்;
நிதானமாக யோசிக்கவேண்டும்;
பாரபட்சமின்றி தீர்ப்பு வழங்க வேண்டும்.
இந்த பொன் மொழியை கூறியவர் யார்?
Who spoke this quote?
-
சாக்ரடீஸ்
-
சரியான விடை ANITA..... ;D ;D ;D
-
இன்றைய விடுகதை:
(https://i.postimg.cc/nV7rMgf5/Unbenannt.jpg) (https://postimages.org/)
-
மரம்
-
சரியான விடை ANITA.....
-
இன்றைய பொன்மொழி:
சின்னஞ்சிறு அனாவசிய செலவுகளைப் பற்றி
எச்சரிக்கையாக இரு;
ஏனெனில் சிறிய ஓட்டை தான்
பெரிய கப்பலையும் மூழ்கடித்து விடும்.
இந்த பொன் மொழியை கூறியவர் யார்?
Who spoke this quote?
-
பிராங்கிளின்
-
சரியான விடை ANITA.....
-
இன்றைய விடுகதை:
இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
-
பட்டாசு
-
சரியான விடை SUNSHINE ;D.....
-
இன்றைய பொன்மொழி:
நீங்கள் செய்யும் தர்மம்
ஒரு போதும் உங்கள்
செல்வதை குறைக்காது.
இந்த பொன் மொழியை கூறியவர் யார்?
Who spoke this quote?
-
நபிகள் நாயகம்
Namba baashaila
Help panna onnum koranjuda maata 🤭🤭
Nice quote
-
சரியான விடை SUNSHINE ;D.....
-
இன்றைய விடுகதை:
கோடையில் வெப்பத்தை தடுப்பேன், குளிர்காலத்தில் குளிர்ந்த காற்றை தடுப்பேன் நான் யார்?
-
Window
-
சரியான விடை BARBIE DOLL ;D.....
-
இன்றைய பொன்மொழி:
விதைத்தவன் உறங்கலாம்;
ஆனால் விதைகள்
ஒருபோதும் உறங்குவதில்லை.
இந்த பொன் மொழியை கூறியவர் யார்?
Who spoke this quote?
-
இன்றைய பொன்மொழி:
விதைத்தவன் உறங்கலாம்; ஆனால் விதைகள் ஒருபோதும் உறங்குவதில்லை.
இந்த பொன் மொழியை கூறியவர் யார்? Who spoke this quote?
|
விடை:பிடல் காஸ்ட்ரோ
-
சரியான விடை RIJIA SIS;D.....
-
இன்றைய விடுகதை:
மணி அடித்தால் மலைப்பாம்பு நகரும் அது என்ன?
-
விடை: ரயில்
🚂 Jolly ya oru Rewind polaama darling train la
-
;D JOLLYA ORU REWIND POLAME TRAIN LA DARLING...
இன்றைய பொன்மொழி:
சந்தோசம் வரும் போது
அதைப்பற்றி சிந்தனை செய்யாதே;
அது போகின்ற போது
அதைப்பற்றிய சிந்தனை செய்.
இந்த பொன் மொழியை கூறியவர் யார்?
Who spoke this quote?
-
அரிஸ்டாட்டில்
-
சரியான விடை BESTFRIEND...
-
இன்றைய விடுகதை:
எல்லா வித்தையும் தெரிந்தவன். தெரியாதவன் போல் பாவனை செய்கிறான். அவன் யார்?
-
கோமாளி
-
சரியான விடை ASLAN MACHI...
-
இன்றைய பொன்மொழி:
நீங்கள் உங்களை நம்ப வேண்டும்.
அதுதான் வாழ்வின் ரகசியம்.
நான் அநாதை விடுதியில் இருந்த போதும்
உணவுக்காக தெருக்களில் சுற்றித் திரிந்த போதும்
என்னை நான் உலகின் மிகச் சிறந்த நடிகனாகவே எண்ணிக்கொள்வேன்.
இந்த பொன் மொழியை கூறியவர் யார்?
Who spoke this quote?
-
சார்லி சாப்ளின்
-
சரியான விடை ANITA...
-
இன்றைய விடுகதை:
பார்த்தால் பார்க்கும், சிரித்தால் சிரிக்கும், குத்திப் பார்த்தல் பத்து சில்லாம் அது என்ன?
-
முகம் பார்க்கும் கண்ணாடி
-
சரியான விடை ASLAN MACHI...
-
இன்றைய பொன்மொழி:
வாழ்க்கைக்காகப் போராடுகிறோம்;
போராட்டத்தில் வாழ்கிறோம்.
இந்த பொன் மொழியை கூறியவர் யார்?
Who spoke this quote?
-
லெனின்
-
சரியான விடை BESTFRIEND (BARBIE DOLL)...
-
விடுகதை
அவனைப்புரட்டினால் அர்த்தங்கள் ஆயிரம் – அது என்ன?
-
விடை :
டிக்ஷனரி, அகராதி
@BESTFRIEND....ACTUALLY NAAN KEKA MATHAVANKA ANSWER PANANUM INTHA THREADLA... 8)
NINKA QUESTION KEDITUKINKA....ITS OK....
-
இன்றைய பொன்மொழி:
ஒருவனிடம் இருக்கவேண்டிய முதன்மையான குணம்
துணிவாக இருப்பதே ஆகும்.
ஏனென்றால், அந்த துணிச்சல் தான்
மற்ற எல்லாக் குணங்களுக்கும் அடிப்படையானதாகும்.
மற்ற எல்லாக் குணங்களும் அவனிடம் வந்தடையும்
என்ற உத்தரவாதம் அளிக்கக் கூடியதாகும்.
இந்த பொன் மொழியை கூறியவர் யார்?
Who spoke this quote?
-
விடை :
டிக்ஷனரி, அகராதி
@BESTFRIEND....ACTUALLY NAAN KEKA MATHAVANKA ANSWER PANANUM INTHA THREADLA... 8)
NINKA QUESTION KEDITUKINKA....ITS OK....
Ok sisy sorry
-
இன்றைய பொன்மொழி:
ஒருவனிடம் இருக்கவேண்டிய முதன்மையான குணம்
துணிவாக இருப்பதே ஆகும்.
ஏனென்றால், அந்த துணிச்சல் தான்
மற்ற எல்லாக் குணங்களுக்கும் அடிப்படையானதாகும்.
மற்ற எல்லாக் குணங்களும் அவனிடம் வந்தடையும்
என்ற உத்தரவாதம் அளிக்கக் கூடியதாகும்.
இந்த பொன் மொழியை கூறியவர் யார்?
Who spoke this quote?
Ans: Winston Churchill
-
விடை :
டிக்ஷனரி, அகராதி
@BESTFRIEND....ACTUALLY NAAN KEKA MATHAVANKA ANSWER PANANUM INTHA THREADLA... 8)
NINKA QUESTION KEDITUKINKA....ITS OK....
Ok sisy sorry
NO SORRY NEEDED SISI......
-
இன்றைய பொன்மொழி:
ஒருவனிடம் இருக்கவேண்டிய முதன்மையான குணம்
துணிவாக இருப்பதே ஆகும்.
ஏனென்றால், அந்த துணிச்சல் தான்
மற்ற எல்லாக் குணங்களுக்கும் அடிப்படையானதாகும்.
மற்ற எல்லாக் குணங்களும் அவனிடம் வந்தடையும்
என்ற உத்தரவாதம் அளிக்கக் கூடியதாகும்.
இந்த பொன் மொழியை கூறியவர் யார்?
Who spoke this quote?
Ans: Winston Churchill
சரியான விடை BARBIE DOLL...
-
இன்றைய விடுகதை:
ஆடையில்லா கருப்பழகி ஆடிச் சுழன்று பாடுகிறாள் அவள் யார்?
-
Gramophone
-
சரியான விடை BARBIE DOLL...
-
இன்றைய பொன்மொழி:
மன உறுதி மட்டும் இருந்தால் போதாது,
அந்த உறுதியைப் போலவே
செயல் ஊக்கத்துடன் கூடிய
உழைப்பும் சேர்ந்தால் தான்
வெற்றிக்கு வழி வகுக்கும்.
இந்த பொன் மொழியை கூறியவர் யார்?
Who spoke this quote?
-
Shelly
-
சரியான விடை BARBIE DOLL...
-
இன்றைய விடுகதை:
பூக்கும், காய்க்கும், வெடிக்கும். ஆனால் பழுக்க மட்டும் செய்யாது. அது என்ன?
-
இலவம் பஞ்சு
-
சரியான விடை BARBIE DOLL... (http://சரியான விடை BARBIE DOLL...)
-
இன்றைய பொன்மொழி:
உண்மையைச் சொன்னால்
காதலுக்கும் நியாயத்திற்கும்
இப்பொழுதெல்லாம்
உறவு அதிகமில்லை.
இந்த பொன் மொழியை கூறியவர் யார்?
Who spoke this quote?
-
William Shakespeare
-
சரியான விடை BARBIE DOLL...
-
இன்றைய விடுகதை:
அவன் போனால் இவனை யார் தேடுவார்? – அது என்ன?
-
உயிர் & உடல்
-
சரியான விடை BARBIE DOLL...
-
இன்றைய பொன்மொழி:
அடுத்தவனுக்கு குழி தோண்ட
நினைக்கும் நேரத்தில்
தனக்கு அஸ்திவாரமே கட்டிக்கொள்ளலாம்.
இந்த பொன் மொழியை கூறியவர் யார்?
Who spoke this quote?
-
Vairamuthu
-
சரியான விடை BARBIE DOLL...
-
இன்றைய விடுகதை:
தொட்டால் பிடித்துக் கொள்ளும், பசையும் அல்ல
விளக்கு எரிக்கும், எண்ணெயும் அல்ல – அது என்ன?
-
மின்சாரம்
-
சரியான விடை BARBIE DOLL...
-
இன்றைய பொன்மொழி:
வருவதும் போவதும் இன்பமும் துன்பமும்;
வந்தால் போகாதது புகழும் பழியும்;
போனால் வராதது மானமும் உயிரும்;
தானாக வருவது இளமையும் மூப்பும்;
நம்முடன் வருவது பாவமும் புண்ணியமும்.
இந்த பொன் மொழியை கூறியவர் யார்?
Who spoke this quote?
-
விடை: கிருபானந்த வாரியார்
-
சரியான விடை RIJIA SIS...
-
இன்றைய விடுகதை:
விழுந்தவன் எழுந்தான் ஒரு முறை மட்டும் – அது என்ன?
-
விடை: பல் முளைத்தல்
-
சரியான விடை RIJIA SIS...
-
இன்றைய பொன்மொழி:
நீ உன் வலது காலை
முன்னே எடுத்து வை;
உன் இடது கால்
தானாகவே முன்னால்
வந்துவிடும்.
இந்த பொன் மொழியை கூறியவர் யார்?
Who spoke this quote?
-
நெப்போலியன்
-
சரியான விடை BARBIE DOLL...
-
இன்றைய விடுகதை:
(https://i.postimg.cc/pTQsb52g/Unbenannt1.jpg) (https://postimages.org/)
-
விடை: ஈசல்
-
சரியான விடை RIJIA SIS...
-
இன்றைய பொன்மொழி:
நிகழ்காலமான இன்று
வாழ்வதற்கு பழகுங்கள்
எதிர்காலம் பற்றிய
கவலை வேண்டாம்.
இந்த பொன் மொழியை கூறியவர் யார்?
Who spoke this quote?
-
ரமண மகரிஷி
-
சரியான விடை BARBIE DOLL...
-
இன்றைய விடுகதை:
அழகான சிட்டுக்குருவிக்கு எட்டு முழம் சித்தாடை
-அது என்ன?
-
வெங்காயம்
-
சரியான விடை BARBIE DOLL...
-
இன்றைய பொன்மொழி:
முழுமையான அன்பு இல்லையேல்
முழுமையான அழகு இருக்க முடியாது;
அழகு முழுமையாக இல்லாத இடத்தில்
முழுமையான மகிழ்ச்சி ஏற்பட இயலாது.
இந்த பொன் மொழியை கூறியவர் யார்?
Who spoke this quote?
-
அரவிந்தர்
-
சரியான விடை BARBIE DOLL...
-
இன்றைய விடுகதை:
பூக்கும், காய்க்கும், வெடிக்கும். ஆனால் பழுக்க மட்டும் செய்யாது. அது என்ன?
-
விடை : இலவம்பஞ்சு
-
சரியான விடை RIJIA SIS...
-
இன்றைய பொன்மொழி:
நாம் அறிந்திருப்பதையும்
அறிந்து கொள்ளாமல் இருப்பதையும்
அறிந்து கொள்வதே உண்மையான அறிவு.
இந்த பொன் மொழியை கூறியவர் யார்?
Who spoke this quote?
-
விடை : டால்ஸ்டாய்
-
சரியான விடை RIJIA SIS...
-
இன்றைய விடுகதை:
வேலைக்காரி, கெட்டிக்காரி வெளியே வரமாட்டாள். அது என்ன?
-
விடை: நாக்கு
-
சரியான விடை RIJIA SIS...
-
Thank you siss ❣
-
இன்றைய பொன்மொழி:
சின்னஞ்சிறு அனாவசிய செலவுகளைப் பற்றி
எச்சரிக்கையாக இரு;
ஏனெனில் சிறிய ஓட்டை தான்
பெரிய கப்பலையும் மூழ்கடித்து விடும்.
இந்த பொன் மொழியை கூறியவர் யார்?
Who spoke this quote?
-
விடை: பிராங்கிளின்
-
சரியான விடை RIJIA SIS...
-
இன்றைய விடுகதை:
நெருப்பு சிதறும் பூ. கண்கவர் ஜாலம் காட்டும் பூ. அது என்ன?
-
விடை: மத்தாப்பூ
-
சரியான விடை RIJIA SIS...
-
இன்றைய பொன்மொழி:
நாம் செய்யும் எந்தக் காரியமும்
நல்ல செயல்களாகவே இருக்க வேண்டும்.
இந்த பொன் மொழியை கூறியவர் யார்?
-
விடை:மகாவீரர்
-
சரியான விடை RIJIA SIS...
-
இன்றைய விடுகதை:
விழுந்தவன் எழுந்தான் ஒரு முறை மட்டும் – அது என்ன?
-
விடை: பல்
-
சரியான விடை RIJIA SIS...
-
இன்றைய பொன்மொழி:
ஒருவனிடம் இருக்கவேண்டிய முதன்மையான குணம்
துணிவாக இருப்பதே ஆகும்.
ஏனென்றால், அந்த துணிச்சல் தான்
மற்ற எல்லாக் குணங்களுக்கும் அடிப்படையானதாகும்.
மற்ற எல்லாக் குணங்களும் அவனிடம் வந்தடையும்
என்ற உத்தரவாதம் அளிக்கக் கூடியதாகும்.
இந்த பொன் மொழியை கூறியவர் யார்?
-
விடை: Winston Churchill
-
சரியான விடை RIJIA SIS...
-
இன்றைய விடுகதை:
தொட்டால் பிடித்துக் கொள்ளும், பசையும் அல்ல
விளக்கு எரிக்கும், எண்ணெயும் அல்ல – அது என்ன?
-
விடை:மின்சாரம்
-
சரியான விடை RIJIA SIS...
-
இன்றைய விடுகதை:
நூல் நூற்கும் நெசவாளிக்கு கட்டிக்கொள்ள துணியில்லை அது என்ன?
-
Silanthi
-
சரியான விடை BarBie DoLL siss👏👏👏
-
இன்றைய விடுகதை:
கண்ணால் பார்க்கலாம் கையால் பிடிக்கமுடியாது அது என்ன?
-
விடை: நிழல்
-
சரியான பதில் siss👏👏👏
[/quote]
-
இன்றைய விடுகதை:
(https://i.postimg.cc/MK77HQ9H/20240117-193722.jpg) (https://postimages.org/)
-
இன்றைய விடுகதை:
விடை - வெற்றிலை சுண்ணாபு right ah? ;)
(https://i.postimg.cc/MK77HQ9H/20240117-193722.jpg) (https://postimages.org/)
-
Hi Karthick Sri....correct 👏 total 3 ans innum onnu solunge😊
-
Vettilai..paakku, sunnambu....
-
Vettilai..paakku, sunnambu....
CORRECT ANS SISS 👏👏👏
Karthick Sri 👏👏👏
-
இன்றைய விடுகதை:
(https://i.postimg.cc/QxjbTmGn/20240129-123946.jpg) (https://postimages.org/)
-
ANSWER - உப்பு/ salt என்று நினைக்கிறேன்
-
ANSWER - உப்பு/ salt என்று நினைக்கிறேன்
|
Correct Ans Karthick Sri 👏👏👏
-
இன்றைய விடுகதை:
ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?
-
விடை:
மூச்சு
Correct Answer siss👏👏👏
-
இன்றைய விடுகதை:
இரவும் பகலும் ஓய்வு இல்லை, படுத்தால் எழுப்ப ஆள் இல்லை அது என்ன?
-
heart
-
fAN
இன்றைய விடுகதை:
இரவும் பகலும் ஓய்வு இல்லை, படுத்தால் எழுப்ப ஆள் இல்லை அது என்ன?
-
Shree Siss Ans Correct 👏👏👏
Shinchan Good Try👏👏👏
ANSWER: Heart
-
இன்றைய விடுகதை:
உருவம் இல்லாதவன் சொன்னதைத் திரும்பச் சொல்லுவான் அவன் யார்?
-
Echo va
-
Ans Correct Shree siss 👏 👏👏
-
இன்றைய விடுகதை:
திட்டி திட்டி தீயில் போட்டாலும்
அள்ளி அள்ளி அனலில் போட்டாலும்
வாரி வாரி வாசம் தருவான்
மனம் குளிர நறுமணம் தருவான்
அவன் யார்?
-
விடை:
சாம்பிராணி
-
அடுத்த விடுகதை
சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?
-
சரியான பதில் siss 💐👏👏👏
-
அடுத்த விடுகதை
சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?
ANS : கண்
-
அடுத்த விடுகதை
சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?
ANS : கண்
சரியான பதில்
-
விடுகதை
உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம்- நான் யார்?
-
விடுகதை
உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம்- நான் யார்?
|
விடை: தபால்பெட்டி
-
விடுகதை
உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம்- நான் யார்?
|
விடை: தபால்பெட்டி
சரியான பதில்
-
ஒற்றைக்கால் நாராயணன், ஓடை மீன் பிடிக்கிறான். அது என்ன?
-
ஒற்றைக்கால் நாராயணன், ஓடை மீன் பிடிக்கிறான். அது என்ன?
|
விடை: கொக்கு