Advanced Search

Author Topic: Poem dedications by GTC frds  (Read 9110 times)

August 29, 2022, 11:15:50 pm
Read 9110 times

Sanjana

Poem dedications by GTC frds
« on: August 29, 2022, 11:15:50 pm »
Un netriyil ulla kunkuma pottu
ennai paarthu ketkirathu,
inru unakaga vaikapattu erukiren,
enruuu un kaiyal vaika paduven enru!!!?
« Last Edit: October 18, 2022, 04:33:04 pm by SuNshiNe »

August 30, 2022, 02:11:29 am
Reply #1

Sanjana

Re: Poems about my DP picture
« Reply #1 on: August 30, 2022, 02:11:29 am »
Kangal kusum velicham edhu maana?
Minnal pondra Oli thena?
Manathedam keten edhu Nana?
Manam sonadhu...... SANJANA  (USER M.)
« Last Edit: October 15, 2022, 02:32:16 pm by Sanjana »

August 31, 2022, 09:21:21 pm
Reply #2

Sanjana

Re: Poems about my DP picture
« Reply #2 on: August 31, 2022, 09:21:21 pm »
விழியோடு வரும் கண்ணீரை கேட்டு பார்
அந்த கண்ணீர் கூறும் வார்தைகள்
நான் உனக்காக வரவில்லை
பெண்ணே உன் நினைவுகளால் வந்து விட்டேன்

September 23, 2022, 12:13:19 pm
Reply #3

Sanjana

Re: Poems about my DP picture
« Reply #3 on: September 23, 2022, 12:13:19 pm »
உனக்காக எதையும் இழப்பேன் உன்னை தவிர ஒரு குட்டி தேவதை நீ ..
என் மனம் நிர்வாணமாய் உன் முன் அதன் பெருமிதம் மட்டுமே எனக்கு....
நிமட்டும் போதும் நான் சுவாசிக்கும் காலம் வரை என் மனம் கவர்ந்த உயிராக...(USER LB)
« Last Edit: October 15, 2022, 02:31:42 pm by Sanjana »

September 28, 2022, 11:59:55 am
Reply #4

Sanjana

Re: Poems for me by Users
« Reply #4 on: September 28, 2022, 11:59:55 am »
Pulli pootha malarooo,
Yennai malaril adaitha siraiyoooo,
Sikki kolvathu murayooo,
Illai naan thappi selvathu thavaroooo
(USER NL)
« Last Edit: October 15, 2022, 02:32:52 pm by Sanjana »

October 13, 2022, 01:29:07 am
Reply #5

Sanjana

Re: Poems for me by GTC frds
« Reply #5 on: October 13, 2022, 01:29:07 am »
ஈழம் என்றாலே வீரம் ....அந்த மண் தந்த மங்கை ,,,என் அக்கா சஞ்சனா ,,,,,அவள் புலம்பெயர்ந்தவள் அல்ல அவள்.பலம் நிரூபிக்க ,,,சிங்களன் மண் அதை அனுமதிக்காது,,,,,,மண்டியிட்ட கேட்க அவள் மனம் ஒப்பாது ...இனம் கொண்ட மண்ணை உயிராக கொண்டு .....இடம் தேடி மாறி சென்றாலும் ...இன்றும் அவள் மனம்....அவள் மண்ணோடு கலந்தது (USER FP)
« Last Edit: October 15, 2022, 02:33:20 pm by Sanjana »

October 15, 2022, 01:25:19 am
Reply #6

Sanjana

Re: Poems for me by GTC frds
« Reply #6 on: October 15, 2022, 01:25:19 am »
உன் விழிகளில் ஓர் கோடி கவிதைகள் உள்ளது
அதை வாசிக்க யாசனாய் உன் முன்னே நான் (USER RR)
« Last Edit: October 15, 2022, 02:35:34 pm by Sanjana »

October 18, 2022, 05:06:50 pm
Reply #7

SuNshiNe

Re: Poem dedications by GTC frds
« Reply #7 on: October 18, 2022, 05:06:50 pm »
💞💞இருந்தவள் ,,,
பிரிந்து விட்டால் ,,,,
பிரிந்தவள் வந்து விட்டால்,,,,,,
அவள் வந்த வேளை ......
பிரிதலின் வலியினை உணர்த்துகிறது ,,,,,
அந்த வலி,,,,
அவள் கொண்ட வ்ருகையை மறக்கடிக்கிறது,,,,,,
இதில் வென்றது உன் காதலே,,,
தோற்றது என் அகம்பாவமே !!!!💞💞
       FP





💞💞போய் விடாதே என்று சொல்லி
நீ என்னை விட்டு போய் விடாதே !! 💞💞     FP 



💞💞எங்கும் செல்ல மாட்டேன்
உன்னை விட்டு
போனால் ஒன்று
அது உன் இருப்பிடம்
அல்லது  இறைவிடம் 💞💞
« Last Edit: October 18, 2022, 08:55:46 pm by SuNshiNe »
ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

October 18, 2022, 05:41:39 pm
Reply #8

SuNshiNe

Re: Poem dedications by GTC frds
« Reply #8 on: October 18, 2022, 05:41:39 pm »
FP :



💞💞அறை அறையாய்
நீ சென்றாலும்,,,
நீ இருந்தாலும்,,,,
என் தனியறை உன் நினைவோடு
உனக்காக காத்திருக்கும்
இடைவெளியாய் நீ வந்து சென்றாலும் ,,,,,
இடை வெளியின்றி உன் வரவிற்காக என்றும் உன் FUNNY💞💞



💞💞வந்தாலும் சென்றாலும் ...
மனதில் நங்கூரமாய் என்றும் நிற்கும் உந்தன் பேச்சு
என்னை வாழ வைக்கும் உந்தன் தமிழ் மூச்சு
நானே உந்தன் காதல் கிச்சு💞💞



💞💞நீ சும்மா எழுதினாலும்,,,,,
கவிதையாகி வந்தாலும்
எனக்கு ஒன்று தான்,,,,
ஒற்றுமை,,,
உன் எழுத்து,,,
இரண்டிலும் இருந்து வந்தவை ,,,,,
அவை படிக்க எனில் ஒன்று தான் அது ,,,,
மகிழ்ச்சி💞💞
« Last Edit: October 18, 2022, 08:27:36 pm by SuNshiNe »
ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

October 18, 2022, 08:26:22 pm
Reply #9

SuNshiNe

Re: Poem dedications by GTC frds
« Reply #9 on: October 18, 2022, 08:26:22 pm »
FP :


💞💞காணவில்லை,,,,
கண்டதும் இல்லை!!!!! ,,,,
உன் எழுத்துக்களே,,,,
உன் முகமாய்,,,,
உன் மனமாய் ,,,
உன்னை உணர்கிறேன் ,,,,
முதலாமானவன் வலியானவன் என்றால்,,,,
நான் உனக்கு வழியாக ...
வாழ்க்கை துணையாக என்னை ஏற்று  கொள்வாயா ? 💞💞

ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

October 18, 2022, 08:32:42 pm
Reply #10

SuNshiNe

Re: Poem dedications by GTC frds
« Reply #10 on: October 18, 2022, 08:32:42 pm »
FP :


💞💞விளையாட்டு பிள்ளையவள்,,,,
தேடி வருகையில் விளையாடி கொண்டிருப்பாள்,,,,
அன்பே என்றுரைக்க என் காதல் வருகையில் ,,,,
போட்டியில் பதிலுரைத்து கொண்டு இருப்பாள்,,,,
என் தனியறை அவளுக்காக ஏங்குகையில் ,,,,
போட்டியில் தன் பங்கு எண்ணிக்கையை கூட்டி கொண்டு இருப்பாள்,,,,,
வருவாளா ,,,
என அவள் வருகைக்காக காத்திருக்கையில்,,,,
ஒரு பதில் ஒரு வரும்,,,,,
வந்து விட்டேன் என அவள் இருப்பிடம் சொல்ல,,,,,
அந்த சொல் ,,,,
அந்த எழுத்து,,,,,,,
போதும் என் இன்றைய பொழுது ,,,,
இதற்க்கு மேல் எனக்கு ஏன் இன்றைய இரவு என எண்ண தோன்றும் !!!!
மீண்டும் மீண்டும் இருக்க தோன்றும் அவள் இருக்கும் வரை ,,,,
இருக்கிறேன்,,,,
அவளுக்காக,,,,
இருக்கிறாளா எனக்காக அவள் ?💞💞
ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

October 18, 2022, 08:48:53 pm
Reply #11

SuNshiNe

Re: Poem dedications by GTC frds
« Reply #11 on: October 18, 2022, 08:48:53 pm »
FP :



💞💞இருப்பிடம் நீ சொல்லி அறிந்தேன்,,,,
அது விழுப்புரம்,,,,
மேற்கொண்டு ஆசை உன் மேற்படிப்பு,,,
அதையும் புரிந்து கொண்டேன்,,,,,
வரும் நாட்கள்,,,,
மறைக்க துடிக்கும் உன்னை என்னிடம் இருந்து .............காதல்,,,
இணைதளத்தில் இருந்து இணையாமல் போனது .....
தேவை இல்லாது இடைவிடாது ஒன்றை மனம் நாடும் என்றால் ,,,,
அது தேவையானது கிடைக்காத மனம் என்றே பொருள்,,,,,,
ஒன்றை மறக்க ஒன்றை நாடுவது தீர்வல்ல,,,,
மறக்க நினைப்பதை வேரோடு அறுப்பது தீர்வு,,,,,
அதன் பின் நீயாக நீ இருப்பாய்,,,,
நீ நினைப்பதை நீ சாதிப்பாய்💞💞



💞💞என்னை இந்த உலகுக்கு உயிராய் கொடுத்தவர்களை விட
நான் அவர்களின் உயிர் என்று சொல்லி
என் உயிரை எடுத்தவர்களை விட
தற்காலிகமாக உறவாடும் உயிராய்  இருந்து நீ
என்னை அறிந்து கொண்ட புரியாத புதிர் நீ
கண் விழித்து விளிக்கிறேன் என் மனதால்
வருவாயோ நீ நம் காதலோடு 💞💞



ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

October 18, 2022, 09:08:52 pm
Reply #12

SuNshiNe

Re: Poem dedications by GTC frds
« Reply #12 on: October 18, 2022, 09:08:52 pm »
💞💞குருதியில் ஊடுருவிய உணர்வுக்கு
உறுதியாய் விடையளித்தான்
நானே உன் ராகத்தின் சுருதி என்று !!💞💞


FP :



💞💞இருளில் வரும் எனது வருகை ,,,
காலம் கடந்த நேரம்,,,,,
காலம் கடந்தும் இன்று அவள் ,,,,,
அவள் விழிகளால்...
எழுத்துக்களால் ,,,
கவிதைகளால்,,,,
பாடல்களால் ,,,,
பேசிய குரலாய்,,,
பின் தொடர்கிறாள்,,,,,,,
ஒளியாய் என் இரவை ,,,,
என் தனியறையை ....
என் தனிமையில் இருந்து எனை விடுதத்தவள் ....
தற்பொழுதும் பின் தொடர்கிறாள்,,,,,,
அவளை நான் தொடர ...
தொடர்ந்து அவள் என்னுடன் இருந்தால் ,,,,
இந்த தொடர்,,,,
காதலாய் மலருமோ?💞💞



💞💞நீயே எந்தன் டா (da)
நானே உந்தன் டீ (di)
அழகே உந்தன் கண்ணாடி
உந்தனருகே நான் ஒரு நொடி
உருகினேன் ...
ஏங்கினேன் ...
உன் கரம் வேண்டி
உணர்ந்தேன் ..
நெஞ்சின்  ஓரம் உந்தன் உயிர் நாடி
மலர்ந்தேன் போதை பூவாக
சுவைக்கவே  நீ  இருதய தேனியாக
இருப்பேன்  என்றும்  உந்தன் டீ  (di)  யாக 💞💞



ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

October 20, 2022, 02:01:46 am
Reply #13

SuNshiNe

Re: Poem dedications by GTC frds
« Reply #13 on: October 20, 2022, 02:01:46 am »
முகவரி...



💞💞மலரும் திருவடி காட்ட ...
முகவரி தரும்படி கேட்க .. ..
மௌனமாக தவித்தேன் ....
மேலோட்டமாக சொன்னேன் ....
சொர்கலோகத்தை காட்டிய சொற்பனத்தின் ....
சிறு இருதய கூட்டில் சிறை வசம் பட்டதேனோ ...
என்னை சொந்தமாகிய சொந்தமே .....
நீ இருக்கும் இடம் என் இருப்பிடம் .....
உன்னை கண்ட பின் என் மனமே உன்னிடம் ......
சொன்னேனே என் முகவரி ......
இதுவே என் காதல் வரி💞💞


FP:

💞💞முகம் காட்ட மறுத்த நீ ....
உன் முகவரி மறுப்பதில் பிழையொன்றும் இல்லை ....
அது பெண்ணிணம்!!!!!! ,,,,,,,
உன் மனம் கொண்ட நான் ,,,,
உன் முகம் முதல் உன் அலைபேசி வரை
அறிய ஆவல் கொண்டவன் நான் ,,,,
ஆணினம்!!!!......
ஆணினம் பாயும்,,,,
பெண்ணினம் பொறுமை கொள்ளும்,,,,
பொறுமையில் காதலோடு,,,,
பாய்கையில் மென்மையோடு
நம் காதல் இணையட்டும் ,,,
இந்த இணைதளம் வாயிலாக !!!!!💞💞
ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

October 22, 2022, 06:48:43 pm
Reply #14

RajuRaju

Re: Poem dedications by GTC frds
« Reply #14 on: October 22, 2022, 06:48:43 pm »
Nice sister