Advanced Search

Author Topic: அம்மா கவிதைகள்  (Read 19899 times)

February 12, 2019, 03:10:36 am
Read 19899 times

MDU

அம்மா கவிதைகள்
« on: February 12, 2019, 03:10:36 am »
மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!

காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .

பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!

வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!

தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெற்று
குற்றம் உன்மேல் எனும்
சுத்தமானவளே
--உனக்கு கோபிக்க தெரியாதா அம்மா .!

காற்றுப்பட்டு நான் வீழ்ந்தாலும்
கண்பட்டு வீழ்ந்தேன் என்று
ஊருக்கே திட்டிவிட்டு
கண் திருஷ்டி கழிப்பவளே
-- உனக்கு கண்ணானேனா நான் அம்மா .!

தோளுக்கு மேல் வளர்ந்த பின்பும்
தலை துடைத்து
எண்ணெய் தேய்க்க
--இன்னும் சலிக்கவில்லையா அம்மா .!

விக்கினாலும் தும்மினாலும்
நினைப்பது என் பிள்ளை என்று
நெகிழ்கின்றாயே அம்மா

நினைத்துக்கொள்கின்றேன்

இன்னுமோர் பிறப்பில் உனக்கு நான்
அன்னையாக ...!!

February 16, 2019, 07:10:21 pm
Reply #1

MDU

அம்மா கவிதைகள்
« Reply #1 on: February 16, 2019, 07:10:21 pm »
கடல் கடந்து சென்றேன்.
கவிதைகள் பல படைத்தேன்.
வரலாற்றில் இடம் பிடித்தேன்.
காவியங்கள் பல படித்தேன்.
ஒரே ஒரு ஓவியத்தை மட்டும் இழந்தேன்.
அது தான் என் தாயின் முகம்.

March 11, 2019, 01:29:17 pm
Reply #2

EWA

Amma
« Reply #2 on: March 11, 2019, 01:29:17 pm »



Thanks&Regards:

EWA

March 13, 2019, 03:54:44 am
Reply #3

EWA


March 22, 2019, 04:40:24 am
Reply #4

MDU

Re: Amma
« Reply #4 on: March 22, 2019, 04:40:24 am »

September 11, 2022, 11:34:36 am
Reply #5

Sanjana

Re: Amma
« Reply #5 on: September 11, 2022, 11:34:36 am »
AMMA...

September 11, 2022, 11:35:07 am
Reply #6

Sanjana

Re: Amma
« Reply #6 on: September 11, 2022, 11:35:07 am »
AMMA...

September 11, 2022, 11:36:02 am
Reply #7

Sanjana

Re: Amma
« Reply #7 on: September 11, 2022, 11:36:02 am »
Amma...

October 31, 2022, 02:56:07 pm
Reply #8

RiJiA

Re: அம்மா கவிதைகள்
« Reply #8 on: October 31, 2022, 02:56:07 pm »
தூக்கத்தில் உன்னைப் பற்றி
நினைப்பவள் காதலி..
தூங்காமல் கூட உன்னையே
நினைப்பவள் தாய்!!

November 11, 2022, 01:25:31 pm
Reply #9

RiJiA

Re: அம்மா கவிதைகள்
« Reply #9 on: November 11, 2022, 01:25:31 pm »
மூன்றெழுத்து கவிதை சொல்லச் சொன்னால் முதலில் சொல்வேன் அம்மா என்று..!!

அப்படியா?
உனக்கு  முன்  சொல்லி விட்டுச் செல்வேன் இரண்டு  எழுத்து  கவிதை  தாய் என்று...!!RiJiA🙂❤💐
« Last Edit: November 11, 2022, 01:29:15 pm by RiJiA »

November 17, 2022, 07:01:28 pm
Reply #10

RiJiA

Re: அம்மா கவிதைகள்
« Reply #10 on: November 17, 2022, 07:01:28 pm »
அம்மாவின் கைக்குள்
இருந்த வரை
உலகம் அழகாகத்தான்
தெரிந்தது🙂

December 18, 2022, 05:34:17 pm
Reply #11

Sanjana

Re: அம்மா கவிதைகள்
« Reply #11 on: December 18, 2022, 05:34:17 pm »
NICE ONE...

December 31, 2022, 10:08:03 am
Reply #12

RiJiA

Re: அம்மா கவிதைகள்
« Reply #12 on: December 31, 2022, 10:08:03 am »

March 18, 2023, 10:36:28 am
Reply #13

RiJiA

Re: அம்மா கவிதைகள்
« Reply #13 on: March 18, 2023, 10:36:28 am »

April 21, 2023, 08:41:05 pm
Reply #14

RiJiA

Re: அம்மா கவிதைகள்
« Reply #14 on: April 21, 2023, 08:41:05 pm »