481
கவிதையும் கானமும் / Re: கவிதையும் கானமும்-014
« on: January 17, 2023, 12:27:19 pm »
அன்புள்ள சகோதரா..
உன்னை பற்றி நினைக்கையில் நாம் சேர்ந்து விளையாடிய நாட்களும், சண்டையிட்ட நாட்களுமே நினைவில் வருகிறது..!!
இரண்டு பேர் சண்டையில் நீதிபதி ஆகி தீர்ப்பு வழங்கும் தந்தையின் நிலை எத்தனை பரிதாபத்திற்க்குரியது ...!!
உன்னுடைய எத்தனை ரகசியங்கள் என்னால் உடைபட்டு அப்பாவின் கோபத்திற்கு ஆளாக்கியது.. !!
இருந்தும் சகோதரா..!! நீயே எப்போதும் என் நண்பன் ஆக இருக்கின்றாய்.. !!
இன்றும் உன் ரகசியங்கள் அறிந்த ஒரே பெண் நானே.. !!
கருவறை உறவே.. !
தொப்புள் கொடி சொந்தமே..!
நாம் ஒன்றாக பிறந்தோம், ஒன்றாக வளர்ந்தோம் ..!!
பகிர்தலில் ஆரம்பித்து அனைத்திலும் என் பாதியாக இருந்தாய் நீ..,!!
துன்பத்தில் இருக்கும் போதுதான் அறிந்தேன் உன் உண்மை அன்பை.. எவ்வளவு பாசக்காரன் நீ...!!!
தந்தைக்கு இணையான அன்பை கொடுக்க எப்போதும் தயாராக இருப்பாயடா நீ..!!
உனக்கான வாழ்க்கையில் பாதி முடிவுகள் எடுக்கும் உரிமையை என்னை தவிர வேறு யாருக்கும் விட்டு தர மாட்டேனடா..!!
அளவில்லா அன்பிற்கு சொந்தக்காரனே.. !
அக்கறை மற்றும் அறிவுரை வழங்குவதில் தந்தையை மிஞ்சுபவனே... !
சகோதரியின் பாதுகாப்பில் அரணாக விளங்குபவனே... !
வாழ்க்கை முழுவதும் அனைத்திற்கும் துணையாக வர இருப்பவனே..!
உன்னுடன் எத்தனை நினைவுகள் கொட்டிக் கிடக்கின்றன..!!
பிறப்பு முதல் இறப்பு வரை மயிலிறகு போல் சண்டையும், கடலளவு பாசத்துடனும் பயணிக்கலாம் வா என் அன்பு சகோதரனே..!!
உன்னை பற்றி நினைக்கையில் நாம் சேர்ந்து விளையாடிய நாட்களும், சண்டையிட்ட நாட்களுமே நினைவில் வருகிறது..!!
இரண்டு பேர் சண்டையில் நீதிபதி ஆகி தீர்ப்பு வழங்கும் தந்தையின் நிலை எத்தனை பரிதாபத்திற்க்குரியது ...!!
உன்னுடைய எத்தனை ரகசியங்கள் என்னால் உடைபட்டு அப்பாவின் கோபத்திற்கு ஆளாக்கியது.. !!
இருந்தும் சகோதரா..!! நீயே எப்போதும் என் நண்பன் ஆக இருக்கின்றாய்.. !!
இன்றும் உன் ரகசியங்கள் அறிந்த ஒரே பெண் நானே.. !!
கருவறை உறவே.. !
தொப்புள் கொடி சொந்தமே..!
நாம் ஒன்றாக பிறந்தோம், ஒன்றாக வளர்ந்தோம் ..!!
பகிர்தலில் ஆரம்பித்து அனைத்திலும் என் பாதியாக இருந்தாய் நீ..,!!
துன்பத்தில் இருக்கும் போதுதான் அறிந்தேன் உன் உண்மை அன்பை.. எவ்வளவு பாசக்காரன் நீ...!!!
தந்தைக்கு இணையான அன்பை கொடுக்க எப்போதும் தயாராக இருப்பாயடா நீ..!!
உனக்கான வாழ்க்கையில் பாதி முடிவுகள் எடுக்கும் உரிமையை என்னை தவிர வேறு யாருக்கும் விட்டு தர மாட்டேனடா..!!
அளவில்லா அன்பிற்கு சொந்தக்காரனே.. !
அக்கறை மற்றும் அறிவுரை வழங்குவதில் தந்தையை மிஞ்சுபவனே... !
சகோதரியின் பாதுகாப்பில் அரணாக விளங்குபவனே... !
வாழ்க்கை முழுவதும் அனைத்திற்கும் துணையாக வர இருப்பவனே..!
உன்னுடன் எத்தனை நினைவுகள் கொட்டிக் கிடக்கின்றன..!!
பிறப்பு முதல் இறப்பு வரை மயிலிறகு போல் சண்டையும், கடலளவு பாசத்துடனும் பயணிக்கலாம் வா என் அன்பு சகோதரனே..!!