Advanced Search

See likes

See likes given/taken


Posts you liked

Pages: [1] 2 3 4
Post info No. of Likes
Re: ஒற்றை அன்பு அம்மா 💫எப்போதும்  சில  கவிதைகளுக்கு எனக்கு  பிடித்த  வரிகளை குறிப்பிடுவேன்

💫ஆனா  இந்த  கவிதைக்கு என்னால அப்படி  செய்ய முடியாது.

💫இந்த  கவிதையை  எழுதியவர எனக்கு  அடையாளம்  காட்டிய  ஒரு  உன்னதமான  தாய்யை💛 அந்த  வரிகளில்  இருந்து  பிரிக்க  எனக்கு மனமில்லை.

💫இந்த  வரிகளுக்கு  பின்னால்  ஒரு  ஆழமான  பொறுப்பை  சுமந்து கொண்டு  இருக்கும் உங்கள  எனக்கு மட்டுமே  புரியும்❣ அது உங்களுக்கும் தெரியும்🥰





March 16, 2023, 06:32:23 pm
1
Re: ஒற்றை அன்பு அம்மா
💫எப்போதும்  சில  கவிதைகளுக்கு எனக்கு  பிடித்த  வரிகளை குறிப்பிடுவேன்

💫ஆனா  இந்த  கவிதைக்கு என்னால அப்படி  செய்ய முடியாது.

💫இந்த  கவிதையை  எழுதியவர எனக்கு  அடையாளம்  காட்டிய  ஒரு  உன்னதமான  தாய்யை💛 அந்த  வரிகளில்  இருந்து  பிரிக்க  எனக்கு மனமில்லை.

💫இந்த  வரிகளுக்கு  பின்னால்  ஒரு  ஆழமான  பொறுப்பை  சுமந்து கொண்டு  இருக்கும் உங்கள  எனக்கு மட்டுமே  புரியும்❣ அது உங்களுக்கும் தெரியும்🥰






Tq Much My Sisy 🖤

March 17, 2023, 09:56:09 am
1
ரணம் மிக ஆழமான நேசங்களின் மிச்சங்கள் எப்போதும்
மிக ஆழமான வலிகளையும்
தந்துவிடத்தான் செய்கிறது.
அப்போது மட்டும் அழுவதை தவிரவோ முணங்கிக் கொண்டு
அல்லல் படுவதை தவிரவோ
எதையும் செய்யத் தோன்றுவதில்லை.

எஞ்சிப் போன காலத்திற்காகவும்
சற்று வலிகளை
சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள்...!

அன்பெனும் போதைக்கு அடிமையானால் தன்னிலை மறந்து கூட
துயர் பட நேரிடும்.
முதலில் உணர்வுகளின்
அத்தனை பலத்தையும்
மெல்ல மெல்ல விழுங்கிக் கொண்டு,
நம்மை ஆர்ப்பரிப்பில் ஆழ்த்தி விடும்.
பிறகு மீளவே முடியாத
எல்லைக்குள் நிற்க வைத்து
வதைப்புக்குள் அடக்கி விடும்.

பல போது மிருதுவான
நெஞ்சத்துக்கு அளிக்கப்படும்
அதிகபட்ச ரணமே...!
இந்த நேசத்தின் போதை தரும்
முதல் சொட்டு ஆர்ப்பரிப்புத் தான்.

April 07, 2023, 08:45:50 am
1
Re: காதலே
மௌனம் அழகு

இந்த மௌனங்கள் பேசும் மொழி எத்தனை அழகு!

விடிந்த பொழுதில், முதல் முறையாக விரியும் மலரின், வாசனை நுகரும் மௌனம்!
இரைச்சலான மழை சத்தத்தின் நடுவே, இதமான தேநீர் ருசி, நாவை தொடும் மௌனம்!

பேருந்தை பிடிக்க மூச்சிரைக்க ஓடி, ஏறிக்கொண்டதும் இளைப்பாறும், அந்த நொடி மௌனம்!
 பிரிந்து போன பள்ளி காதலின், பல வருடம் கழித்த சந்திப்பின் போது, ஏற்படும் இனம்புரியா மௌனம் !
 
 விருப்பப் பாடலில் வரிகள் மறந்து, முனுமுனுப்புடன் நின்று விடும் மௌனம் !
 ஆர்ப்பரிக்கும் கடலில், நம் கால்களை தொடாமல் ,சோர்ந்து திரும்பி செல்லும் சிறு அலையின் மௌனம்!
 
 மங்கலான வெளிச்சத்தில், மெல்லமாக நடைபோடும் கால்களுக்கு, வழிகாட்டும் நிலவொளியின் மௌனம் !
 
 அதீத குழப்பமற்ற, ஆளைக் கொல்லும் வார்த்தையற்ற, அநாவசிய கோபமற்ற, அழகான வாழ்வை ரசிக்கும் அதிர்ஷ்டசாலி இந்த மௌனம் கிடைக்கப் பெற்றோரே.!


"அழகான வாழ்வை ரசிக்கும் அதிர்ஷ்டசாலி இந்த மௌனம் கிடைக்கப் பெற்றோரே"===BEAUTIFUL LINE SISS DOLL❣👏

April 16, 2023, 08:38:21 am
1
Re: காதலே
மௌனம் அழகு

இந்த மௌனங்கள் பேசும் மொழி எத்தனை அழகு!

விடிந்த பொழுதில், முதல் முறையாக விரியும் மலரின், வாசனை நுகரும் மௌனம்!
இரைச்சலான மழை சத்தத்தின் நடுவே, இதமான தேநீர் ருசி, நாவை தொடும் மௌனம்!

பேருந்தை பிடிக்க மூச்சிரைக்க ஓடி, ஏறிக்கொண்டதும் இளைப்பாறும், அந்த நொடி மௌனம்!
 பிரிந்து போன பள்ளி காதலின், பல வருடம் கழித்த சந்திப்பின் போது, ஏற்படும் இனம்புரியா மௌனம் !
 
 விருப்பப் பாடலில் வரிகள் மறந்து, முனுமுனுப்புடன் நின்று விடும் மௌனம் !
 ஆர்ப்பரிக்கும் கடலில், நம் கால்களை தொடாமல் ,சோர்ந்து திரும்பி செல்லும் சிறு அலையின் மௌனம்!
 
 மங்கலான வெளிச்சத்தில், மெல்லமாக நடைபோடும் கால்களுக்கு, வழிகாட்டும் நிலவொளியின் மௌனம் !
 
 அதீத குழப்பமற்ற, ஆளைக் கொல்லும் வார்த்தையற்ற, அநாவசிய கோபமற்ற, அழகான வாழ்வை ரசிக்கும் அதிர்ஷ்டசாலி இந்த மௌனம் கிடைக்கப் பெற்றோரே.!



VERY VERY NICE  BARBIE SIS...

April 16, 2023, 11:18:17 am
1
Re: காதலே NICE LINE SISS DOLL❣

"போக வேண்டும் என்ற முடிவிருந்தால், கொட்டும் மழையிலும் குடையின்றி வேகமாக நடந்து செல்வேன்"

April 17, 2023, 08:24:00 am
1
Re: என் கவிதை
முகமூடி மனிதன்

கருமேகம் போல் அடர்ந்த தலை முடியும் மழை தருமோ?
சிவந்த கண்களும் சீற்றங் கொண்ட பார்வையும் சொல்ல விழைவது என்னவோ?

முகம் மறைப்பதா?
முகமூடி அணிவதா?

மங்கை மனதால் மையல் கொள்ள மயங்க வைக்கும் மான்விழியான்.
மறைமுகமாய் ஒலிக்கும் புன்னகையின் சத்தத்தினை ஒழித்து வைக்கும் ஓர வஞ்சனையான்.

முகத் திரையை விலக்கி முழுமதியை முகத்தில் காட்ட மறுப்பானா?
சுவாரசியமான பக்கத்தில் பத்திரமாய் ஒளிந்து கொண்ட காரணமற்ற வரிகளாவானா?

முழுவதுமாக காட்டி விடும் உணர்ச்சிகளை மூடி மறைக்க போட்டுக் கொண்ட முகமூடியோ?
களங்கமற்ற மனதினிலே காலம் கட்டமைத்த கழற்றி எறிய மறுத்த முகமூடியோ?

நல்ல பெயரை எடுக்க நாளும் அணியும் முகமூடி.
உண்மையற்ற மனிதனிடத்தில் உற்சாகமாய் ஏறிக் கொள்ளும் முகமூடி.
நகலற்று நீயாக நீ இருந்தால் சுதந்திரமற்று சுற்றலில் விடும் முகமூடி.

 மூகமூடியற்று வாழ்ந்து விடும் மனிதனிங்கு எவனுமில்லை.
 
நிஜத்தின் சாயம் அங்கங்கே ஒட்டிக் கொள்ள கழற்ற நினைக்கும் முகத்திரையும் விலக மறுத்து தானே மூடிக் கொள்ளும் காலமிது.


Siss Tamil Words SuperB 👏👏👏

April 17, 2023, 06:35:30 pm
1
Re: FAVOURITE SONG LINES
SONG NAME : Ennai Kaanavillaiye Netrodu
MOVIE :   Kadhal Desam
SINGER : S. P. Balasubrahmanyam, O. S. Arun, Rafee
LYRICS :   Vaali
MUSIC :   A. R. Rahman

FAVOURITE LINE

❣Aagaaram Illaamal Naan Vaazha Koodum
Anbe Un Perai Sinthiththaal
Thee Kuchi Illaamal Thee Mootta Koodum
Kanne Nam Kangal Santhiththaal❣

❣Nimishangal Ovvøndrum Varushangalaagum
Nee Ènnai Neengi Šendraale
Varushangal Ovvøndrum Nimishangal Aagum
Nee Ènthan Pakkam Nindraale❣

April 18, 2023, 10:14:09 am
1
Re: FAVOURITE SONG LINES
MOVIE : Nanbenda
LYRICS : Vairamuthu
MUSIC : Harish  Jayaraj
SINGERS : Unnikrishnan & Bombay Jaysri
SONG : Oorellam  Unnai  Kandu

FAVOURITE LINE


Orumurai Unnai Kaanum Pouzhuthu
Iru Vizhiilil Roja Kanavu
Vaanathai Katti Vaika Vazhigal Undu
Naanathai Katti Vaika Vazhigal Illai

April 21, 2023, 08:19:19 pm
1
Re: ✨Intresting Facts💯 பயணத்தில் சேருமிடத்தை வழி குறிப்பேட்டில் தெரிந்து கொள்ளலாம் வாழ்க்கை பயணம் குறிப்பேடுகளால் நகருவதில்லை..!!
April 29, 2023, 08:47:09 am
1