POEMS - கவிதைகள் > Own Poems - சொந்த கவிதைகள்

Sivarudran Kavithaigal

<< < (2/2)

Sanjana:
VERY NICE MY DEAR FRIEND.....

Sivarudran:
காதல்


கண்ணாடியில் அடிக்கடி முகம் பார்க்கும் !
 கடிகார நேரத்தை நொடிக்கு நொடி
கண்கள் உத்துப் பார்க்கும் ! 
கை விரல் ஐந்தும் அடிக்கடி தலைமுடியைக் கோதிக் கொள்ளும்!
காரியமே இல்லாமல் காதலி வீட்டு முன்பு
கர்ணம் போட்டு வித்தை காட்டும்!
அவள் வெளியே
எட்டிப் பார்க்கும் நேரத்தில்
குட்டி இதயம் வெளியே எகிரி குதிக்கும் !
கண்கள் உருண்டு திரளும் !
கைகள் நடுங்கி பரபரக்கும் !
காரியமே இல்லாமல் கால்கள் அங்கும் இங்கும் நடை போடும் !
அவள் அழைப்பு ஏதுமின்றி 
அலைபேசி துவண்டு கிடக்கும் !
பாழாய் போன காதலால் படாத பாடுபடுதே 
பாதி ஆண்களின் வாழ்க்கை ‌.

Navigation

[0] Message Index

[*] Previous page

Go to full version