2
« on: February 07, 2024, 12:50:04 pm »
நான் இருந்தாலும் என்னுள் நீயடி,
நீ இல்லையெனில் நான் ஏதடி
உன் புன்னகையை எனக்கு போதுமடி,
உன் அன்பில் ஆயரம் அர்த்தமடி,
உன்னை கையில் ஏந்துவேன்,
என்னை உன் மார்பில் இடம் தருவாய் என்று,
காத்திருந்தேன் உனக்காக இவளுகில் பார்த்துருந்தேன் நமக்காக ஓர் இடம்.
கண்டேன் என் காதலியை வென்றேன் என் காதலை,
நிஜமடி என் காதல் உண்மையடி,
காலத்தில் காதல் அழியாது என் உயிர் உள்ளவரை என் காதல் அழியாது.
வாழும் வரை நீ, இவுலகில் வேர் ஏதுவும் இல்லை எனக்கு,
காத்திருப்பேன் உனக்காக பூத்துருப்பேன் இதயத்திற்காக,
உனக்காக என்னையும் தருவேன்,
வேண்டாம் என்றால் உனக்காக மாண்டும் விடுவேன்.
சந்தோஷத்தில் வாழ்ந்தாலும், துக்கத்தில் வாழ்ந்தாலும் என்னுடன் நீ இருந்தால் போதுமடி,
குடையாய் காவல் இருப்பேன் உன் வாழ்வில் ஒருபோதும் வருந்தாதே என் உயிரே...