Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Sudhar

Pages: [1]
2
நான் இருந்தாலும் என்னுள் நீயடி,
நீ இல்லையெனில் நான் ஏதடி
உன் புன்னகையை எனக்கு போதுமடி,
உன் அன்பில் ஆயரம் அர்த்தமடி,
உன்னை கையில் ஏந்துவேன்,
என்னை உன் மார்பில் இடம் தருவாய் என்று,
காத்திருந்தேன் உனக்காக இவளுகில் பார்த்துருந்தேன் நமக்காக ஓர் இடம்.
கண்டேன் என் காதலியை வென்றேன் என் காதலை,
நிஜமடி என் காதல் உண்மையடி,
காலத்தில் காதல் அழியாது என் உயிர் உள்ளவரை என் காதல் அழியாது.
வாழும் வரை நீ, இவுலகில் வேர் ஏதுவும் இல்லை எனக்கு,
காத்திருப்பேன் உனக்காக பூத்துருப்பேன் இதயத்திற்காக,
உனக்காக என்னையும் தருவேன்,
வேண்டாம் என்றால் உனக்காக மாண்டும் விடுவேன்.
சந்தோஷத்தில் வாழ்ந்தாலும், துக்கத்தில் வாழ்ந்தாலும் என்னுடன் நீ இருந்தால் போதுமடி,
குடையாய் காவல் இருப்பேன் உன் வாழ்வில் ஒருபோதும் வருந்தாதே என் உயிரே...

3
மரம் பேசுகிறது உனக்காக நான் இருக்கேன் என் சுவாசத்தை எடுத்து கோல்,
உன் மூச்சை ஸ்வாசி... நீ உயிர் உள்ளவரை நான் இருப்பேன்.
மனிதனை பார்த்து மரம் சொன்னது.
மனிதன் சொன்னான் மரமே இவுளுகில் ஆச்சரியம் என்றால் நீ,
காலத்தில் அழியாதது மரம்,
ஏன் என்றால் தண்ணீர் உள்ள வரை மரத்திற்கு வாழ்க்கை. மரம் இருக்கும் வரை மனிதனுக்கு வாழ்க்கை.
மனிதனால் மரம் வாழவில்லை, மரத்தால் மட்டுமே மனிதன் வாழ்கிறான்..
மூச்சு விட சுவாசம் தேவை ஆகையால் நான் மரத்தை நேசிக்கிறேன்.
மரத்தை சுவாசிக்கிறேன்
மரத்தை காதலிக்கிறேன்.
மரத்துடன் வாழ்கிறேன்...
மரத்திற்கு மட்டுமே நிற்க, நடக்க, வாழ, பாதுகாக்க மரங்கள் தேவை படுகிறது.
மரத்திற்கு மட்டுமே அழகு உள்ளது வாடினாலும், துளிர்த்தாலும்.
மரத்தை நேசிப்போமே
மரத்தை பாதுகாப்போம்....
மரத்தை காதலிப்போம்...

4
Movie Name: Julie Ganapathi
Song Name: Enakku Piditha Paadal

Lyrics: Na. Muthukumar
Singer: Shreya Ghoshal
Music: Ilayaraja...

Intha song kekkumpothu romba nalla irukkum nalla voice, nalla lyrics and nalla music :) eppavum kekka kekka thoondum this song

Pages: [1]