1
கவிதையும் கானமும் / Re: கவிதையும் கானமும்-043
« Last post by Kanmani on Today at 12:17:44 pm »குழந்தைப் பருவம்..
ஒரு வசந்தத் காலம்...
கள்ளமில்லா பருவம்...
பொய் கூறா பருவம்...
பொறாமை இல்லாப் பருவம்...
கவலையில்லா பருவம்..
கீழே விழுந்தால் மட்டுமே காயம்...
கண்ணில் பட்டது எல்லாம் வாங்க..
அடம் பிடிக்கும் பருவம்...
பாசமும் நட்புமும்
இணை திருந்த.....
உண்ணத பருவம்......
வஞ்சகமற்ற மனம்.......
பயம் அறியாப் பருவம்
நிலத்தில் உருண்டு அழுது..
நினைத்ததய் சாதித்த பருவம்...
பட்டம் போல்.....
உயர பறந்த பருவம்...
தெருக்களில் மான்னாக
சுற்றி திரிந்த பருவம்...
மீண்டும் கிடைக்காத என
உலகம் யேங்கும பருவம்....
சில சமயங்களில் தோன்றும்...
வாழ்க்கை கடிகாரத்தை
பின் நோக்கி வைக்கலாம் என்று..
முடியாதே என்று உணர்ந்து
நிஜம் அறிந்து......
அமைதியாய் அசைபோடுகிறது மணம்....
ஒரு வசந்தத் காலம்...
கள்ளமில்லா பருவம்...
பொய் கூறா பருவம்...
பொறாமை இல்லாப் பருவம்...
கவலையில்லா பருவம்..
கீழே விழுந்தால் மட்டுமே காயம்...
கண்ணில் பட்டது எல்லாம் வாங்க..
அடம் பிடிக்கும் பருவம்...
பாசமும் நட்புமும்
இணை திருந்த.....
உண்ணத பருவம்......
வஞ்சகமற்ற மனம்.......
பயம் அறியாப் பருவம்
நிலத்தில் உருண்டு அழுது..
நினைத்ததய் சாதித்த பருவம்...
பட்டம் போல்.....
உயர பறந்த பருவம்...
தெருக்களில் மான்னாக
சுற்றி திரிந்த பருவம்...
மீண்டும் கிடைக்காத என
உலகம் யேங்கும பருவம்....
சில சமயங்களில் தோன்றும்...
வாழ்க்கை கடிகாரத்தை
பின் நோக்கி வைக்கலாம் என்று..
முடியாதே என்று உணர்ந்து
நிஜம் அறிந்து......
அமைதியாய் அசைபோடுகிறது மணம்....