Advanced Search

Recent Posts

Pages: [1] 2 3 ... 10
2
மணமணக்கும் மல்லிகைக்கும் மயங்காதவன் நான்

நீ மாமா  வென்று அழைக்கையில் மயங்கி விட்டேன்

உன்னை காணாத வரை இன்பத்தையே அறியாதவன் நான்

நீ மாமா வென்று அழைக்கையில் பல கோடி இன்பமடைகிறேன்

மனக்கவலையால் மறத்துப்போன என் உள்ளத்திற்கு

மாமா  வென்று நீ அழைக்கையில் மருந்தாய் ஆறுதல் அளிக்கிறதடி

நான் தோல்வியினால் துவண்டு விழும் போதெல்லாம்

மாமா  வென்று நீ அழைக்கும் மந்திரமே மனதில் வந்து ஆயிரம் யானை பலத்தை கொடுத்து எழுந்து அனைத்திலும் என்னை வெற்றி பெற செய்கிறதடி

உன் தித்திக்கும் தேன் குரலால் மாமா வென்று நீ என்னை அழைக்கும் தாரக மந்திரம் போதும்மடி எனக்கு
மரணத்தை வென்று மகிழ்வுடன் என்றும் உன்னுடன் நான் வாழ என் அம்மு தர்ஷினியே..!!

அழகு 👏👏👏
3
மணமணக்கும் மல்லிகைக்கும் மயங்காதவன் நான்

நீ மாமா  வென்று அழைக்கையில் மயங்கி விட்டேன்

உன்னை காணாத வரை இன்பத்தையே அறியாதவன் நான்

நீ மாமா வென்று அழைக்கையில் பல கோடி இன்பமடைகிறேன்

மனக்கவலையால் மறத்துப்போன என் உள்ளத்திற்கு

மாமா  வென்று நீ அழைக்கையில் மருந்தாய் ஆறுதல் அளிக்கிறதடி

நான் தோல்வியினால் துவண்டு விழும் போதெல்லாம்

மாமா  வென்று நீ அழைக்கும் மந்திரமே மனதில் வந்து ஆயிரம் யானை பலத்தை கொடுத்து எழுந்து அனைத்திலும் என்னை வெற்றி பெற செய்கிறதடி

உன் தித்திக்கும் தேன் குரலால் மாமா வென்று நீ என்னை அழைக்கும் தாரக மந்திரம் போதும்மடி எனக்கு
மரணத்தை வென்று மகிழ்வுடன் என்றும் உன்னுடன் நான் வாழ என் அம்மு தர்ஷினியே..!!
4
General Video - பொதுவான காணொளிகள் / Re: Short Films
« Last post by RiJiA on October 19, 2024, 02:36:54 pm »
<a href="https://youtube.com/v/ltx11SO_Ftc?si=6N3tj0zvcDeT8oL3" target="_blank" rel="noopener noreferrer" class="bbc_link bbc_flash_disabled new_win">https://youtube.com/v/ltx11SO_Ftc?si=6N3tj0zvcDeT8oL3</a>
5
Fyodor Dostoevsky- white nights- வெண்ணிற இரவுகள்

  Fyodor Mikhailovich Dostoevsky (1821-1881) was one of Russia's greatest novelists and philosophers. His novels delved into the depths of the human psyche.

novel- romba Nala irukum - introverts oda feelings ah romba Nala explore panni irupanga.

4 nights mattume expand ana "nasthenka" oda oru relationship, pin Avaloda munnal kathalan vandha
pinbu , nasthenka  pona piragum ,epdi adhu nayagn oda neenga ninaiva, andha vadu oda vazhum nayagan nra kathai

Time kedacha padinga.  Short novel  but romba depth irukum characters la 👍👍


https://tamilbookspdff.blogspot.com/2020/07/blog-post_768.html?m=1


para-1-page-66


!           ஒரு  காலடி இசை           கேட்டு நாங்கள்‌ துணுக்குற்றோம்‌:

இருட்டிலிருந்து!  வெளிப்பட்ட ஓர்‌ ஆள்‌ எங்களை நோக்கி              !
டந்து  வந்தான்‌.  இருவரும்‌ நடுங்கிப்‌  போனோம்‌; அவள்‌

வாய்விட்டுக்‌ கூவியழைக்கப்‌  போனாள்‌. நான்‌ அவளுடைய         .
கையை விட்டுவிட்டு அவளிடமிருந்து விலகி வர முற்பட்டேன்‌.                 !
ஆனால்‌ நாங்கள்‌ நினைத்தது சரியில்லை; வந்தவர்‌ அவரல்ல.

“எதற்காக   நீங்கள்‌   பயப்படுகிறீர்கள்‌? என்‌ கையை
விட்டுவிட்டு நீங்கள்‌ ஏன்‌ நகர்ந்தீர்கள்‌ என்று கேட்டு அவள்‌
திரும்பவும்‌ தன்‌ கையை என்னிடம்‌ கொடுத்தாள்‌. “அதனால்‌
என்ன ? இருவரும்‌ சேந்து அவரைச்‌ சந்திக்கலாம்‌. நாம்‌ இருவரும்‌
ஒருவரையொருவர்‌  காதலிப்பதை அவர்‌  பார்க்கவேண்டும்‌
என்பதுதான்‌ என்‌ விருப்பம்‌."

“நாம்‌ இருவரும்‌ ஒருவரையொருவர்‌ காதலிப்பதையா?!"
என்று நான்‌ வியந்து கூவினேன்‌.

“ஓ, நாஸ்தென்கா, நாஸ்தென்கா!” என்று நான்‌ என்னுள்‌ கூறிக்‌
லென்‌. “ஒரேயொரு. சொல்லைக்‌ கொண்டு நீ அளவின்றி
எவ்வளவோ சொல்லிவிட்டாயே!

[

para-2- PAGE-89

இளைஞன்‌ ஒருவன்‌ எங்களைக்‌ கடந்து சென்றான்‌. இடுமென  நின்று எங்களை உற்றுப்‌ பார்த்தான்‌, பிறகு தொடர்ந்து நடந்தான்‌.

   எனக்குப்‌ ' பகிர்‌' என்றது
       “நாஸ்தென்கா” என்றேன்‌ மெல்லிய குரலில்‌,
“அது யார்‌ நாஸ்தென்கா?”


“அவர்தான்‌!” என்று முணுமுணுக்கும்‌ குரலில்‌ கூறியவாறு

 எனக்குக்‌ கால்கள்‌ நடுங்கின, நிற்க
.. முடியாமல்‌ தடுமாறினேன்‌.

      “நாஸ்தென்கா! நாஸ்தென்கா! நீதானா?” என்று எங்களுக்குப்‌
பின்பக்கத்தஇலிருந்து ஒரு குரல்‌ ஒலிக்கக்‌ கேட்டோம்‌, அதே கணத்தில்‌
.. அந்த இளைஞன்‌ இரண்டொரு தப்படிகள்‌ எங்களை நோக்கி நடந்து
   வந்தான்‌.

.          அடக்‌      கடவுளே!       எப்படிக்‌      கூச்சலிட்டுத்‌        |
1 உடுக்கிட்டுவிட்டாள்‌! என்‌ கரங்களிலிருந்து அவள்
பிய்த்துக்கொண்டு அவனிடம்‌ பறந்தோடினாள்‌.    அவர்கல்‌
இருவரையும்‌ பார்த்தவாறு உடல்‌ முழுவதும்‌ ஒடுங்கிப்போய்‌ க
நின்றுகொண்டிருந்தேன்‌.

 ஆனால்‌ அவள்‌ அவனுக்குக்‌ கைகொடுத்து
அவனுடைய அரவணைப்பினுள்‌ பாய்ந்த   அதே   கணத்தில்‌
திடுமெனத்‌ திரும்பி என்னைப்‌ பார்த்தாள்‌. உடனே  மின்னல்‌
வேகத்தில்‌ காற்றென ஓடோடி மீண்டும்‌ என்னை வந்தடைந்து, நான்‌
என்ன நடைபெறுகிறது என்பதை உணருமுன்‌ தன்‌ கரங்களால்‌ என்‌
கழுத்தைக்‌ கட்டிக்கொண்டு அடங்காத    ஆர்வத்தோடும்‌
ஆசையோடும்‌ என்னை முத்தமிட்டாள்‌. பிறகு ஒரு வார்த்தைகூட
பேசாமல்‌ திரும்பவும்‌ அவனிடம்‌ பாய்ந்தோடி அவன்‌ கைகளைப்‌
பற்றிக்கொண்டு அவனைத்‌ தன்னுடன்‌ அழைத்துச்‌ சென்றாள்‌,


அவர்கள்‌ செல்வதைப்‌ பார்த்தவாறு நெடுநேரம்‌ நான்‌ நின்று
காண்டிருந்தேன்‌. முடிவில்‌ அவர்கள்‌. இருவரும்‌ என்‌
பார்வையிலிருந்து மறைந்தனர்‌....

 
6
Birthday Wishes / Re: Happy Birthday VaranV
« Last post by Globe on October 16, 2024, 10:08:54 pm »

Hey! Good to see you back...Eppadi irukinga? Hope everything goes well.
 
Wishing you many moreee happy returns of the day my dear friend!
May God always bless you with endless happiness and all the love you truly deserve.
Cheers to another amazing year ahead!



Thanks for your friendship...Happiest Birthday to you!
7
Birthday Wishes / Re: Happy Birthday DEVA
« Last post by Globe on October 16, 2024, 09:49:21 pm »

8
Birthday Wishes / Re: Happy Birthday Aadhi
« Last post by Globe on October 16, 2024, 09:28:10 pm »
9
Birthday Wishes / Re: Happy Birthday Limat
« Last post by Globe on October 16, 2024, 09:26:19 pm »
10
எனக்கு பிடித்த பாடல்
 உனது குரலில் கேட்க
 எனக்கு என்றும் விருப்பமே!
அதை உனது குரலில் கேட்பதால்
எனது ஒலிப்பெருக்கியில்
மீண்டும் மீண்டும் ஒலிக்குமே!
நீ பாடும் பாட்டில் என்றும் உச்சரிப்பு
அழுத்தம் திருத்தமே!
உனது பாடலில் உள்ள உணர்வுகள் கேட்டு
எனக்கு மனது வலிக்குமே!
உன் இனிய குரலில் வரிகள் என்றும்
சுருதியோடு நிலைக்குமே!
நீ பாடும் பாட்டில் எந்நாளும் சில
சிணுங்கல் இருக்குமே!
அந்த சிணுங்கல்கள் பாடல்களை
தரத்தை தூக்கி நிறுத்துமே!
உந்தன் பாட்டில் வரிகளின் வலிகள்
 என்றும் புரியமே!
உந்தன் குரலில் நவரசங்களையும்
படைக்க முடியுமே!
இந்த மண்ணில் உயிர் மாண்டாலும்
இந்த உலகை ஆளுமே!
வாழ்க்கை என்பது வலிகள் நிறைந்த
கோலமே!
அதில் உன் பாடல்கள் எங்களுக்கு
நம்பிக்கை பாலமே!
நீ ஒவ்வொரு முறையும் வெற்றி
காண்கிறாய்!
உனது படைப்பை பிறர் மீண்டும்
பதிப்பிக்க முடியாமல் தவிப்பதால்!
உன் திறமையை யாரும் புதுப்பிக்க
முடியாமல் இருப்பதால்!
நீ மறைந்தாலும் மறையாமல் மண்ணில்
ஒவ்வொருவரின் மனதில் வாழ்கிறாய்
எங்கள் செவிகளில் என்றும்
உன் குரலை கேட்பதால்!.

மூச்சில் முடிந்த உன் குரல்
மீட்க முடியாத எங்கள் குடுப்பிணை!
_ ஸ்வர்ணலதா!

மூச்சி இல்லாமல் பாடிய
நீ மூச்சினை விட்டுவிட்டாய்!
எங்கள் ஒவ்வொரு முயற்சியிலும்
உன் பாடல்கள்!

  S.P.B.
Pages: [1] 2 3 ... 10