1
கவிதையும் கானமும் / Re: கவிதையும் கானமும்-059
« Last post by Tobi on September 18, 2025, 06:23:09 pm »பறிக்கப்பட்டதே தூக்கி
எறிய தான் என்றால்🤨
எதற்காக பறிக்க
வேண்டும்...........🥺
சுவாசிக்க வழியில்லாமல்
யாரின் ஆசையால்
பறிபோனது அந்த ரோஜாவின்🌷
உயிர்🫀 வாடி நிற்கும்
ரோஜாவிற்கு வாழ்க்கை😔
இல்லை சாலையோரம்🛣️
ஆம் அது உண்மை என்று நாம் நினைக்கலாம்🧐 ஆனால் அது உண்மை இல்லை🚫
யாரோ ஒருவர் தூக்கி எறியப்பட்ட ரோஜாவின் மீதும் காதல் கொண்டது ரோஜாவினை தாங்கி கொண்டு இருக்கும் நாற்காலி🪑 இருட்டிலும் நீ அழகுதான் என்று உணர்த்தியது விளக்கின் வெளிச்சம்🏮 சிதைந்து போன இதழை சுத்தம் செய்தது மழை🌧️ ரோஜாவின் பல கவலைகளை மறக்க செய்தது மழையின்🌧️ அழகிய துளிகல்
யேரேனும் நம்மை தூக்கி போட்டுவிட்டு சென்றாலும் தனக்காகவும் ஒரு உயிர் துடிக்கும் என்பதை உணர்த்தியது குடை⛱️
எறிய தான் என்றால்🤨
எதற்காக பறிக்க
வேண்டும்...........🥺
சுவாசிக்க வழியில்லாமல்
யாரின் ஆசையால்
பறிபோனது அந்த ரோஜாவின்🌷
உயிர்🫀 வாடி நிற்கும்
ரோஜாவிற்கு வாழ்க்கை😔
இல்லை சாலையோரம்🛣️
ஆம் அது உண்மை என்று நாம் நினைக்கலாம்🧐 ஆனால் அது உண்மை இல்லை🚫
யாரோ ஒருவர் தூக்கி எறியப்பட்ட ரோஜாவின் மீதும் காதல் கொண்டது ரோஜாவினை தாங்கி கொண்டு இருக்கும் நாற்காலி🪑 இருட்டிலும் நீ அழகுதான் என்று உணர்த்தியது விளக்கின் வெளிச்சம்🏮 சிதைந்து போன இதழை சுத்தம் செய்தது மழை🌧️ ரோஜாவின் பல கவலைகளை மறக்க செய்தது மழையின்🌧️ அழகிய துளிகல்
யேரேனும் நம்மை தூக்கி போட்டுவிட்டு சென்றாலும் தனக்காகவும் ஒரு உயிர் துடிக்கும் என்பதை உணர்த்தியது குடை⛱️