POEMS - கவிதைகள் > Own Poems - சொந்த கவிதைகள்

வான்முகிலின் கவிதை சுவடுகள்....

<< < (11/11)

Vaanmugil:
அழகான தருணம்.....

ஏதோ ! அறியா மென் சத்தம்
மிதமான குளிர் காற்று.......
எங்கிருந்தோ மெதுவாய்
மெல்லிசை கானம்.....
முகிலினங்கள்
அங்கும் இங்கும்
அலைந்தோடி ஆர்பரித்து செல்ல
சட்டென்று ஆலி சூழ்ந்து
புவியை தொட்டு முத்தமிடுகையில்
அவ்வழகை கண்ட நொடி
மெய் அனைத்தும் சிலிர்கின்றது
ஆலியில் சதிர் ஒன்றை எழுப்ப
மனம் உற்சாகத்தில் மிதக்கின்றது.....

Navigation

[0] Message Index

[*] Previous page

Go to full version