Advanced Search

Author Topic: Tamil song lyrics  (Read 3471 times)

January 26, 2023, 02:52:14 pm
Reply #45

AniTa

  • Hero Member

  • *****

  • 576
    Posts

    • View Profile
Re: Tamil song lyrics
« Reply #45 on: January 26, 2023, 02:52:14 pm »
movie: taj mahal

பாடகர் : ஸ்ரீநிவாஸ்

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

ஆண் : அடி நீ….எங்கே
அடி நீயெங்கே….ஏ
அடி நீயெங்கே
அடி நீயெங்கே
அடி நீயெங்கே
.
ஆண் : சொட்ட சொட்ட நனையுது
தாஜ் மகாலு
குடையொன்னு குடையொன்னு
தா கிளியே
விட்டுவிட்டு துடிக்குது
என் நெஞ்சு
வெக்கம் விட்டு வெக்கம் விட்டு
வா வெளியே

ஆண் : அடி நீ எங்கே….
நீ எங்கே….
நீ எங்கே….
நீ எங்கே….
நீ எங்கே நீ எங்கே
பூ வைத்த பூ எங்கே

ஆண் : மழை தண்ணி
உசிர கரைக்குதே
உசிர் உள்ள ஒருத்திக்கு
தாஜ் மஹால
கட்டி கொடுத்தவனும்
நான்தாண்டி

ஆண் : அடி நீ எங்கே….. எங்கே
நீ எங்கே கண்ணீருல
மழையும் கரிக்குதே
அடியே நீ எங்கே….. எங்கே
நீ எங்கே கண்ணீருல
மழையும் கரிக்குதே

ஆண் : சொட்ட சொட்ட நனையுது
தாஜ் மகாலு
குடையொன்னு குடையொன்னு
தா கிளியே
விட்டுவிட்டு துடிக்குது
என் நெஞ்சு
வெக்கம் விட்டு வெக்கம் விட்டு
வா வெளியே

ஆண் : அடி நீ எங்கே….
நீ எங்கே….
நீ எங்கே….
நீ எங்கே….
நீ எங்கே நீ எங்கே

ஆண் : உனக்காக பரிசு
ஒன்று கொண்டேன்
எதற்காக நீ விலகி நின்றாய்
நான் மழையல்லவே
ஏன் ஒதுங்கி நின்றாய்

ஆண் : உனக்காக பரிசு
ஒன்று கொண்டேன்
எதற்காக நீ விலகி நின்றாய்
நான் மழையல்லவே
ஏன் ஒதுங்கி நின்றாய்

ஆண் : எனைக்கண்டு சென்ற கனவே
உயிரைத் துண்டு செய்த மலரே
வந்து மழையிழாடு
மயிலே மயிலே..

ஆண் : உன் நாணம் என்ன கண்ணே
மேகம் அட்சதை போடும்போது
தலையை நீட்ட வேண்டும்
கண்ணே கண்ணே

ஆண் : நீருக்கும் நமக்கும்
ஒரு தேவபந்தம்
அன்பே உருவானது
நீருக்குள் முகம் பார்த்த
ஜோடி ஒன்றை
மீண்டும் மழை சேர்த்தது

ஆண் : சொட்ட சொட்ட நனையுது
தாஜ் மகாலு
குடையொன்னு குடையொன்னு
தா கிளியே
விட்டுவிட்டு துடிக்குது
என் நெஞ்சு
வெக்கம் விட்டு வெக்கம் விட்டு
வா வெளியே

ஆண் : அடி நீ எங்கே….
நீ எங்கே….
அடி நீ எங்கே….
நீ எங்கே….
நீ எங்கே….
பூ வைத்த பூ எங்கே

ஆண் : மழை தண்ணி
உசிர கரைக்குதே
உசிர் உள்ள ஒருத்திக்கு
தாஜ் மஹால
கட்டி கொடுத்தவனும்
நான்தாண்டி

ஆண் : அடி நீ எங்கே….. எங்கே
நீ எங்கே கண்ணீருல
மழையும் கரிக்குதே
அடியே நீ எங்கே….. எங்கே
நீ எங்கே கண்ணீருல
மழையும் கரிக்குதே

ஆண் : அடி நீ எங்கே….. எங்கே
நீ எங்கே கண்ணீருல
மழையும் கரிக்குதே
அடியே நீ எங்கே….. (12) 

January 26, 2023, 02:55:27 pm
Reply #46

AniTa

  • Hero Member

  • *****

  • 576
    Posts

    • View Profile
Re: Tamil song lyrics
« Reply #46 on: January 26, 2023, 02:55:27 pm »
movie: nala dhamayanthi

பாடகர்கள் : ரமேஷ் விநாயகம் மற்றும் சின்மயி

இசை அமைப்பாளர் : ரமேஷ் விநாயகம்

பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்

பெண் : என்ன இது என்ன இது என்னை கொல்வது
என்னவென்று கேட்பவற்கு என்ன சொல்வது

பெண் : என்ன இது என்ன இது என்னை கொல்வது
என்னவென்று கேட்பவற்கு என்ன சொல்வது
புதிதாக ஏதோ நிகழ்கின்றதோ
புரியாமல் நெஞ்சம் நெகிழ்கின்றதோ
நாடி எங்கும் ஓடி ஒரு கோடி மின்னல் கோலமிடுதோ

பெண் : என்ன இது என்ன இது என்னை கொல்வது
என்னவென்று கேட்பவற்கு என்ன சொல்வது

ஆண் : யாரிடத்தில் யாருக்கொரு காதல் வருமோ
பூமி எதிர் பார்த்து மழை தூரல் விழுமோ

பெண் : காதல் வர கால் விரல்கள் கோலம் இடுமோ
கை நகத்தை பல் கடிக்க ஆசை படுமோ

ஆண் : எதுவுமே… எதுவுமே… எதுவுமே…
எதுவுமே… நடக்கலாம்
இறகின்றி இளமனம் பறக்கலாம்

பெண் : இதுவரை… விடுகதை
இனிவரும் கதை ஒரு தொடர் கதை

ஆண் : வேண்டும் வசந்தம் வாசல் வரலாம்

பெண் : ஊமைக்கொரு வார்த்தை வந்து
பாடுகின்ற வேளை இது

பெண் : என்ன இது என்ன இது என்னை கொல்வது
என்னவென்று கேட்பவற்கு என்ன சொல்வது

ஆண் : காற்றடிது அணைவதில்லை காதல் அகல் தான்
சாட்சி என நிற்கிறது தாஜ் மஹல் தான்

பெண் : கல்லறையில் உறங்கும் அந்த காதல் என்பது
கண் உறக்கம் நீங்கி இங்கு கண் விழித்தது

ஆண் : இனி வரும்…………..
இனி வரும் இரவெல்லாம்
சீனத்தின் சுவரை போல் நீளலாம்

பெண் : உனக்கு நான்…. பிறந்தவள்
மனமென்னும் கதவை தான் திறந்தவள்

ஆண் : காதல் பிறந்தால் காவல் கடக்கும்

பெண் : போட்டு வைத்த கோட்டுக்குள்ளே
காதல் என்றும் நின்றதில்லை

பெண் : என்ன இது என்ன இது என்னை கொல்வது
என்னவென்று கேட்பவற்கு என்ன சொல்வது
புதிதாக ஏதோ நிகழ்கின்றதோ
புரியாமல் நெஞ்சம் நெகிழ்கின்றதோ
நாடி எங்கும் ஓடி ஒரு கோடி மின்னல் கோலமிடுதோ

 

January 26, 2023, 02:58:26 pm
Reply #47

AniTa

  • Hero Member

  • *****

  • 576
    Posts

    • View Profile
Re: Tamil song lyrics
« Reply #47 on: January 26, 2023, 02:58:26 pm »
movie: Gopurangal Saivathillai

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கிருஷ்ணச்சந்திரன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : பூவாடை காற்று
வந்து ஆடை தீண்டுமே
முந்தானை இங்கே
குடையாக மாறுமே
சாரல் பட்டதால் பூ வெடிக்குமே
ஈர வண்டுகள் தேன் குடிக்குமே
ஆஅ…….ஆஅ…..ஹோ

பெண் : பூவாடை காற்று
ஆண் : லல லல்லா
பெண் : வந்து ஆடை தீண்டுமே
ஆண் : லல லல்லா

பெண் : முந்தானை இங்கே
ஆண் : லல லல்லா
பெண் : குடையாக மாறுமே
ஆண் : லல லல்லா

ஆண் : பாதை தடுமாறும்
இது போதை மழையாகும்
முந்தானை வாசம் ஏதோ சுகம்
பாதை தடுமாறும்
இது போதை மழையாகும்
முந்தானை வாசம் ஏதோ சுகம்

பெண் : காணாத பூவின் ஜாதி
நனைந்ததே தேகம் பாதி
தள்ளாடும் காதல் ஜோதி என்ன சேதி..

ஆண் : இது தானே மோகம்
பெண் : பபப்பா…
ஆண் : ஒரு பூவின் தாகம்
பெண் : பபப்பா…
ஆண் : குடையோடு நனையாதோ
பூங்காவனம்

பெண் : ஓ……பூவாடை காற்று
ஆண் : லல லல்லா
பெண் : வந்து ஆடை தீண்டுமே
ஆண் : லல லல்லா

பெண் : முந்தானை இங்கே
ஆண் : லல லல்லா
பெண் : குடையாக மாறுமே
ஆண் : லல லல்லா

பெண் : ஏங்கும் இளமாலை
விரல் தீண்டும் சுக வேளை…..
காணாததன்றோ ஆண் வாசனை
ஏங்கும் இளமாலை
விரல் தீண்டும் சுக வேளை….
காணாததன்றோ ஆண் வாசனை

ஆண் : அம்பிகை தங்கை என்று
கிண்டுதே ஆசை வண்டு
துள்ளுதே ரோஜா செண்டு சூடு கண்டு

பெண் : இரு கண்ணின் ஓரம்
ஆண் : பபப்பா…
பெண் : நிறம் மாறும் நேரம்
ஆண் : பபப்பா…

பெண் : மார்பில் விழும் மாலைகளின்
ஆலிங்கனம்

ஆண் : ஹே… பூவாடை காற்று
பெண் : லல லல்லா
ஆண் : வந்து ஆடை தீண்டுமே
பெண் : லல லல்லா
ஆண் : முந்தானை இங்கே
பெண் : லல லல்லா
ஆண் : குடையாக மாறுமே
பெண் : லல லல்லா

ஆண் : சாரல் பட்டதால் பூ வெடிக்குமே
ஈர வண்டுகள் தேன் குடிக்குமே
ஆஅ…..ஆஅ…..ஆ……

பெண் : ஓ……பூவாடை காற்று
ஆண் : லல லல்லா
பெண் : வந்து ஆடை தீண்டுமே
ஆண் : லல லல்லா

பெண் : முந்தானை இங்கே
ஆண் : லல லல்லா
பெண் : குடையாக மாறுமே
ஆண் : லல லல்லா 

January 26, 2023, 03:04:12 pm
Reply #48

AniTa

  • Hero Member

  • *****

  • 576
    Posts

    • View Profile
Re: Tamil song lyrics
« Reply #48 on: January 26, 2023, 03:04:12 pm »
movie: aahaa

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : முதன் முதலில்
பார்த்தேன் காதல் வந்ததே
எனை மறந்து எந்தன்
நிழல் போகுதே

ஆண் : { என்னில் இன்று
நானே இல்லை காதல்
போல ஏதும் இல்லை } (2)
எங்கே எந்தன் இதயம்
அன்பே வந்து சேர்ந்ததா

ஆண் : முதன் முதலில்
பார்த்தேன் காதல் வந்ததே

பெண் : ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ

ஆண் : நந்தவனம் இதோ
இங்கேதான் நான் எந்தன்
ஜீவனை நேரினில் பார்த்தேன்
நல்லவளே அன்பே உன்னால்தான்
நாளைகள் மீதொரு நம்பிக்கை
கொண்டேன்

ஆண் : { நொடிக்கொரு தரம்
உன்னை நினைக்க வைத்தாய்
அடிக்கடி என்னுடல் சிலிர்க்க
வைத்தாய் } (2)
முதல் பார்வை நெஞ்சில்
என்றும் உயிர் வாழுமே
உயிர் வாழுமே

ஆண் : முதன் முதலில்
பார்த்தேன் காதல் வந்ததே

பெண் : ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ

பெண் : ஏழு ஸ்வரம்
எட்டாய் ஆகாதோ நான்
கொண்ட காதலின் ஆழத்தை
பாட தேகம் எங்கும் கண்கள்
தோன்றாதோ நீ என்னை
பார்க்கையில் நாணத்தை
மூட

பெண் : { இருதயம்
முறைப்படி துடிக்கவில்லை
இதற்கு முன் எனக்கிது
நிகழ்ந்ததில்லை } (2)
நான் கண்ட மாற்றம்
எல்லாம் நீ தந்தது நீ
தந்தது

பெண் : முதன் முதலில்
பார்த்தேன் காதல் வந்ததே
என்னை மறந்து எந்தன்
நிழல் போகுதே

பெண் : { என்னில் இன்று
நானே இல்லை காதல்
போல ஏதும் இல்லை } (2)
எங்கே எந்தன் இதயம்
அன்பே வந்து சேர்ந்ததா

பெண் : முதன் முதலில்
பார்த்தேன் காதல் வந்ததே
என்னை மறந்து எந்தன்
நிழல் போகுதே 

January 26, 2023, 03:08:38 pm
Reply #49

AniTa

  • Hero Member

  • *****

  • 576
    Posts

    • View Profile
Re: Tamil song lyrics
« Reply #49 on: January 26, 2023, 03:08:38 pm »
movie: vaali

பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் அஜித் குமார்

இசையமைப்பாளர் : தேவா

குழு : { ட த த டா
ட த த டா
தான னா னா னா} (2)

குழு : { ட த த டா
ட த த டா
தான னா னா னா} (2)

ஆண் : {ஓ சோன ஓ சோனா…
ஓ சோனா
ஐ லவ் யூ லவ் யூ டா} (2)

குழு : ரு ரு ரு ரு ரு….
ஆண் : வாசல் வந்த
வெண்ணிலவு அல்லவா
அவள் வயதுக்கு வந்த
தங்க மலரா
வாழை தண்டு கால்கள்
கொண்ட மானா
அவளை காதல் செய்த
கதையினை சொல்லவா

ஆண் : ஓ சோனா ஓ சோனா
ஓ சோனா
ஐ லவ் யூ லவ் யூ டா…ஆஆ…

ஆண் : ஒரு நாள் அவ மவுத்ஆர்கன்
ப்ளே பண்ணிட்டு இருந்தா
நான் உக்கார்ந்து கேட்டுட்டு இருந்தேன்
உனக்கு ப்ளே பண்ண
தெரியுமானு கேட்டா
நான் தெரியும்னே

பெண் : ஏ… நிறுத்து
ஏன் தெரியும்னு சொன்ன
தெரியாதுனு சொல்ல வேண்டியது தானே

ஆண் : ஏன் தெரியும்றத
தெரியும் தானே சொல்லனும்
எனக்கு பொய் சொல்றதுலாம்
பிடிக்காது

பெண் : அய்யோ மக்கு இந்த
மாதிரி விஷயத்துல
பொய் சொல்லலாம்
பொம்பளைங்களுக்கு தெரியும்னு சொல்ற
ஆம்பளைங்க விட தெரியாதுனு
சொல்ற ஆம்பளைங்கல தான்
ரொம்ப பிடிக்கும்
நீ மட்டும் தெரியாதுனு சொல்லிருதனா
அவளே உனக்கு சொல்லி கொடுத்துருப்பா
அப்பிடி இப்பிடி பெரிய ரொமான்ஸே
நடந்துருக்கும் நீ மிஸ் பண்ணிட்ட

ஆண் : இல்லையே அன்னைக்கு ரொமன்ஸ்
நடந்துதே
பெண் : நீ தெரியும்னு சொல்லி ரொமன்ஸ் நடந்துதா
ஆண் : ஆமா
பெண் : எப்படி

ஆண் : அவ மவுத்ஆர்கன் கொடுத்தா
நான் கிட்ட போயி வாங்குனேன்
வாங்கிட்டு மவுத்ஆர்கன பாத்தேன்
அவள பாத்தேன் மவுத்ஆர்கன கீழ வச்சுட்டு
உன் மவுத்தே ஆர்கன் மாதிரி தான்
இருக்கு அப்புறம் எதுக்கு மவுத்ஆர்கன்னு
சொல்லி….
கிஸ் பண்ணிட்டேன்…

ஆண் : ஓ சோனா ஓ சோனா
ஓ சோனா
ஐ லவ் யூ லவ் யூ டா…ஆஅ

குழு : …………………

ஆண் : ஒரு மாலை நேரத்தில்
மழை கொட்டும் மாதத்தில்
அவள் நனைகையில்
எந்தன் ஜீவன் கரைய கண்டேன்
அவள் பெண்மை வளைத்து
அதை நாலாய் மடித்து
என் மடி என்னும் கூட்டுக்குள்ளே
ஒளித்துக் கொண்டேன்

ஆண் : மழை நின்றும்
பெண் எழவே இல்லை
என்ன செய்தோம் அது
நினைவே இல்லை
என்ன வியப்பு
மாலை போல் என்னை அள்ளி
தழுவி கொண்டாள்
மார்போடு ஏதோ பட்டு
நழுவிக்கொண்டாள்….ஆஅ…ஆ…அஹ்ஹ

ஆண் : ஐ லவ் யூ சோனா சோனா
பேபி ஐ லவ் யூ
குழு : ரு ரு ரு ரு…..

குழு : ஓ சோனா ஓ சோனா
ஓ சோனா
ஐ லவ் யூ லவ் யூ டா

ஆண் : ஹே ஹே ஹே எஹ்ஹ
ஹே ஹே ஹே எஹ்ஹ
ரு ரு ரு ரு ஊஊ….

ஆண் : ஐ லவ் யூ லவ் யூ……   

January 26, 2023, 03:11:13 pm
Reply #50

AniTa

  • Hero Member

  • *****

  • 576
    Posts

    • View Profile
Re: Tamil song lyrics
« Reply #50 on: January 26, 2023, 03:11:13 pm »
movie: vaali

  பாடகி : ஹரிணி

பாடகர் : பி. உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : சே லவ்
சே லவ் சே லவ்
சே லவ் சே லவ்
சே லவ்

குழு : டாரா ராரிரா
டாரா ராரிரா டாரா
ராரிரா டர ரர டாரா
ராரிரா நிலா டாரா
ராரிரா நிலா டாரா
ராரிரா டாரா ராரிரா

ஆண் : ஏப்ரல் மாதத்தில்
ஓர் அர்த்த ஜாமத்தில்
என் ஜன்னல் ஓரத்தில்
நிலா நிலா கண்கள் கசக்கி
நான் துள்ளி எழுந்தேன்
அது காதில் சொன்னது
ஹலோ ஹலோ நிலா
நிலா கைவருமா இல்லை
இல்லை கை சுடுமா

குழு : யா…யா… யா

பெண் : இதயம் திருடுதல்
முறையா அந்த களவுக்கு
தண்டனைகள் இல்லையா
இல்லையா
ஆண் : முத்தத்தில்
கசையடி நூறு அந்த
முகத்தில் விழவேண்டும்
இல்லையா இல்லையா

ஆண் & பெண் : ……………………

பெண் : நீ கொண்ட
காதலை நிஜம் என்று
நான் காண தற்கொலை
செய்ய சொன்னால்
செய்வாயா தப்பித்து
நாடு தாண்டி செல்வாயா
ஆண் : இதய மலை ஏறி
நெஞ்சென்ற பள்ளத்தில்
குதித்து நான் சாக மாட்டேனா
குமரி நீ சொல்லி மறுப்பேனா

குழு : டாரா ராரிரா
டாரா ராரிரா டாரா
ராரிரா டர ரர நிலா
நிலா கை வருமா
இல்லை இல்லை
கை சுடுமா………..

குழு : { காதில் குத்தாதே
காதில் குத்தாதே காதில்
குத்தாதே ஹல்வா
குடுக்காதே } (2)

பெண் : மேகத்தின்
உள்ளே நானும்
ஒளிந்தால் ஐயோ
எப்படி என்னை கண்டு
பிடிப்பாய் பிடிப்பாய்
ஆண் : மேகத்தில்
மின்னல் டார்ச் அடித்து
அந்த வானத்தில் உன்னை
கண்டு பிடிப்பேன் பிடிப்பேன்
பெண் : ஹே கிள்ளாதே
ஆண் : என்னை கொல்லாதே
உன் பார்வையில் பூத்தது
நானா

பெண் : சுடு கேள்வி
கேட்டாலும் பணி
வார்த்தை சொல்கின்றாய்
என் நெஞ்சு மசியாது
தெரியாதா கண்ணாடி
வளையாது தெரியாதா

ஆண் : கண்ணாடி
முன் நின்று உன்
நெஞ்சை நீ கேளு
தன் காதல் அது
சொல்லும் தெரியாதா
தாழம்பூ மறைத்தாலும்
மணக்காதா

பெண் : ஏப்ரல் மாதத்தில்
ஓர் அர்த்த ஜாமத்தில்
என் ஜன்னல் ஓரத்தில்
நிலா நிலா
ஆண் : கண்கள் கசக்கி
நான் துள்ளி எழுந்தேன்
அது காதில் சொன்னது
ஹலோ ஹலோ

பெண் : நிலா நிலா
கைவருமே தினம்
தினம் சுகம் தருமே

விஷ்லிங் : …………………..

January 26, 2023, 03:16:30 pm
Reply #51

AniTa

  • Hero Member

  • *****

  • 576
    Posts

    • View Profile
Re: Tamil song lyrics
« Reply #51 on: January 26, 2023, 03:16:30 pm »
movie: aanandha thandavam

பாடகர்கள் : நித்யாஸ்ரீ, சுபா முட்கள், மற்றும் வினிதா

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பெண் : ஆஅ…. ஆஅஅ……ஆஅ….
ஆஆஆஆஆ………..
சநிசநி கமகம பத நிசநிசபநிநி……..

ஆண் : {சச ச நிதநிப…..
சச ச நிதநிப….
மபநி மப மபநிகரி சம….
மபநி மப மபநிகரி சம ச….
மபநி மப மபநிகரி சம ச….} (2)

பெண் : கனா காண்கிறேன்
கனா காண்கிறேன்
கண்ணாளனே
ஒரே பந்தலில்
ஒரே மேடையில்
இருவருமே

பெண் : கனா காண்கிறேன்
கனா காண்கிறேன்
கண்ணாளனே
ஒரே பந்தலில்
ஒரே மேடையில்
இருவருமே

பெண் : மண்ணை தொட்டாடும்
சேலை சேலை கொண்டு
மார்பை தொட்டாடும்
தாலி தாலி கொண்டு
மடியை தொட்டாடும்
மாலை மாலை கொண்டு மகிழ்வேன்

பெண் : தினம் தினமும்
வாசம் கொண்டாடும்
பூக்கள் பூக்கள் வைத்து
வாசல் கொள்ளாத
கோலம் கோலமிட்டு
காதல் கொண்டாடும்
கணவன் திருமடியில் மலர்வேன்

ஆண் : சச ச நிதநிப…..
சச ச நிதநிப….
மபநி மப மபநிகரி சம….
மபநி மப மபநிகரி சம ச….
மபநி மப மபநிகரி ச….

பெண் : {கனா காண்கிறேன்
கனா காண்கிறேன்
கண்ணாளனே
ஒரே பந்தலில்
ஒரே மேடையில்
இருவருமே} (2)
இருவருமே
இருவருமே
இருவருமே

பெண் : சச ச நிதநிப…..
சச ச நிதநிப….
மபநி மப மபநிகரி சம….
மபநி மப மபநிகரி சம ச….

பெண் : என் தோழிகளும்
உன் தோழர்களும்
அய்யோ நம்மை கேலி செய்ய
என் சேலையும் உன் வேட்டியும் நாணும்
நீ கிள்ளிவிட நான் துள்ளியெழ
ஆகா அது இன்ப துன்பம்
நான் கிள்ளிவிட என் கைவிரல்கள் ஏங்கும்

பெண் : தஞ்சாவூர் மேளம் கொட்ட
தமிழ்நாடே வாழ்த்து சொல்ல
சிவகாசி வேட்டுச்சத்தம் ஊரை கிழிக்கும்
தென்னாட்டு நெய்யின் வாசம்
செட்டிநாட்டு சமையல் வாசம்
நியூயார்க்கை தாண்டி கூட
மூக்கை துளைக்கும்

ஆண் : சச ச நிதநிப…..
சச ச நிதநிப….
மபநி மப மபநிகரி சம….
மபநி மப மபநிகரி சம ச….
மபநி மப மபநிகரி ச….

பெண் : {கனா காண்கிறேன்
கனா காண்கிறேன்
கண்ணாளனே
ஒரே பந்தலில்
ஒரே மேடையில்
இருவருமே} (2)

பெண் : நம் பள்ளியறை நம் செல்ல அறை
அன்பே அதில் பூக்கள் உண்டு
பூவாடையின்றி வேறாடைகள் இல்லை
ஆண் என்பதும் பெண் என்பதும்
ஹையோ இனி அர்த்தமாகும்
நீ என்பதும் நான் என்பதும் இல்லை

பெண் : மார்போடு பின்னிக்கொண்டு
மணிமுத்தம் எண்ணிக்கொண்டு
மடியோடு வீடுகட்டி காதல் செய்குவேன்
உடல்கொண்ட ஆசை அல்ல
உயிர்கொண்ட ஆசை எந்தன்
உயிர்போகும் முன்னால்
வாழ்வை வெற்றி கொள்ளுதே

ஆண் : சச ச நிதநிப…..
சச ச நிதநிப….
மபநி மப மபநிகரி சம….
மபநி மப மபநிகரி சம ச….

பெண் : {கனா காண்கிறேன்
கனா காண்கிறேன்
கண்ணாளனே
ஒரே பந்தலில்
ஒரே மேடையில்
இருவருமே} (2)

பெண் : மண்ணை தொட்டாடும்
சேலை சேலை கொண்டு
மார்பை தொட்டாடும்
தாலி தாலி கொண்டு
மடியை தொட்டாடும்
மாலை மாலை கொண்டு மகிழ்வேன்

பெண் : தினம் தினமும்
வாசம் கொண்டாடும்
பூக்கள் பூக்கள் வைத்து
வாசல் கொள்ளாத
கோலம் கோலமிட்டு
காதல் கொண்டாடும்
கணவன் திருமடியில் மலர்வேன் 

January 26, 2023, 03:20:10 pm
Reply #52

AniTa

  • Hero Member

  • *****

  • 576
    Posts

    • View Profile
Re: Tamil song lyrics
« Reply #52 on: January 26, 2023, 03:20:10 pm »
Album: Ondraga Originals
Artist: Sanjith Hegde, Karthik


ஹே புகைபூஞ்சுருளும் பொருளும்
எரித்திட தேவை இல்லை
ஒரு முத்தம் கொடு
படிகத்து துகளோ பனியோ

நுகர்ந்திட தேவை இல்லை
உன் வாசம் கொடு
உன் குழல் எழிலில்
அக் குழல் மறக்க

உன் காதல் போதும் பெண்ணே
கிரு கிறுக்க ஹே பெண்ணே
ஹே புகைபூஞ்சுருளும் பொருளும்
எரித்திட தேவை இல்லை
ஒரு முத்தம் கொடு

என் போதை கோதை
போதை கோதை நீயே
என் போதை கோதை
போதை கோதை நீயே

திரவங்களும் பீற்று குழலும்
குருதிக்கு தேவை இல்லை
ஒரு புன்னகை கொடு
தேவதை சாத்தான் ரகசியம்

கேட்டிட தேவை இல்லை
உன் சொற்கள் கொடு
உன் மொழியினிலே சுகம் கிடைக்க
உன் காதல் போதும் பெண்ணே

என்னை ஈர்க்க ஹே பெண்ணே
மூலிகை சாலக் காளான்
எதுவுமே தேவை இல்லை
உன் நெஞ்சை கொடு

என் போதை கோதை
போதை கோதை நீயே
என் போதை கோதை
போதை கோதை நீயே

திமிரழகி
என் நெஞ்சின் ஆடை கலைந்தாய்
திமிரழகி
நிர்வாணமான என் காதல்

நீள் மயக்கம் நீ
நீள் உறக்கம் நீ
நீள் இரவும் நீ
நீள் கனவும் நீ

நீள் மயக்கம் நீ
நீள் உறக்கம் நீ
என் போதை கோதை
போதை கோதை நீயே...   

January 26, 2023, 03:23:51 pm
Reply #53

AniTa

  • Hero Member

  • *****

  • 576
    Posts

    • View Profile
Re: Tamil song lyrics
« Reply #53 on: January 26, 2023, 03:23:51 pm »
movie: parthen rasithen

பாடகி : ஹாினி

பாடகா் : உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளா் : பரத்வாஜ்

ஆண் : எனக்கென ஏற்கனவே
பிறந்தவள் இவளோ இதயத்தை
கயிறு கட்டி இழுத்தவள் இவளோ
ஒளி சிந்தும் இரு கண்கள் உயிா்
வாங்கும் சிறு இதழ்கள் என்னுள்ளே
என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே… ஆஆஆ…

பெண் : { என்னுள்ளே என்னுள்ளே
ஏதேதோ செய்கிறதே அதை
என்னென்று அறியேனடி } (2)
ஓரப்பாா்வை பாா்க்கும்போது
உயிாில் பாதி இல்லை மீதிப்
பாா்வை பாா்க்கும் துணிவு
பேதை நெஞ்சில் இல்லை
எனது உயிரை குடிக்கும்
உாிமை உனக்கே உனக்கே

ஆண் : கண்ணே உன்னை
காட்டியதால் என் கண்ணே
சிறந்ததடி உன் கண்களைக்
கண்டதும் இன்னொரு கிரகம்
கண்முன் பிறந்ததடி

பெண் : காதல் என்ற ஒற்றை
நூல்தான் கனவுகள் தொடுக்கின்றது…..
காதல் என்ற ஒற்றை நூல்தான்
கனவுகள் தொடுக்கின்றது அது
காலத்தை தட்டுகின்றது
{ என் மனம் என்னும் கோப்பையில்
இன்று உன் உயிா் நிறைகின்றது } (2)

ஆண் : மாா்புக்கு திரையிட்டு
மறைக்கும் பெண்ணே
மனசையும் மறைக்காதே
என் வயதையும் வதைக்காதே
புல்வெளி கூட பனித்துளி என்னும்
வாா்த்தை பேசுமடி என் புன்னகை
ராணி ஒரு மொழி சொன்னால்
காதழும் வாழுமடி

பெண் : வாா்த்தை என்னை
கைவிடும் போது மௌனம்
பேசுகிறேன் என் கண்ணீா்
பேசுகிறேன்
{ எல்லா மொழிக்கும்
கண்ணீா் புாியும் உனக்கேன்
புாியவில்லை } (2)

பெண் : { என்னுள்ளே என்னுள்ளே
ஏதேதோ செய்கிறதே அதை
என்னென்று அறியேனடி } (2)
ஓரப்பாா்வை பாா்க்கும்போது
உயிாில் பாதி இல்லை மீதிப்
பாா்வை பாா்க்கும் துணிவு
பேதை நெஞ்சில் இல்லை
எனது உயிரை குடிக்கும்
உாிமை உனக்கே உனக்கே 

January 26, 2023, 03:27:38 pm
Reply #54

AniTa

  • Hero Member

  • *****

  • 576
    Posts

    • View Profile
Re: Tamil song lyrics
« Reply #54 on: January 26, 2023, 03:27:38 pm »
movie: parthen rasithen

பாடகர்கள் : யுகேந்திரன் மற்றும் ரேஷ்மி

இசை அமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : {பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
சுட சுட
ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி
தவணை முறையில் என்னை கொல்லுதே} (2)

ஆண் : கட்டழகு கன்னத்தில் அடிக்க
கண்ணுக்குள்ளே பூகம்பம் வெடிக்க
கம்பன் இல்லை மிச்சத்தை உரைக்க
அடடா அடடா அடடா அடடா

ஆண் : பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
சுட சுட
ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி
தவணை முறையில் என்னை கொல்லுதே
ஹே… ஹே… ஹே…

குழு : ………………………….

ஆண் : கண்ணும் கண்ணும் மோதிய வேளை
சில நொடி நானும் சுவாசிக்கவில்லை
கடவுள் பார்த்த பக்தன் போலே
கையும் காலும் ஓட வில்லை

பெண் : பார்த்து பார்த்து
ரசித்தேன் ரசித்தேன்
உன்னை பார்த்து பார்த்து
ரசித்தேன் ரசித்தேன்

ஆண் : தேவதையும் பேருந்தில் வருமா
கனவா நனவா தோன்றவும் இல்லை
நல்ல வேளை சிறகுகள் இல்லை
நானும் அதனால் நம்பவில்லை

பெண் : ஆஆ..ஹா….
ஆண் : நெற்றி என்ற மேடையிலே
பெண் : ஆஆ..ஹா….
ஆண் : ஒற்றை முடியை ஆட விட்டாள்
பெண் : ஆஆ..ஹா….
ஆண் : ஒற்றை முடியில் என்னை கட்டி
பெண் : ஆஆ..ஹா….
ஆண் : உச்சி வெயிலில் தூக்கிலிட்டாள்

ஆண் : மனதில் இத்தனை ரணமா
அட வலியில் இத்தனை சுகமா
அடடா அடடா அடடா அடடா

ஆண் : பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
சுட சுட
ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி
தவணை முறையில் என்னை கொல்லுதே

குழு : ……………………………………

ஆண் : யேய்… யே
வேலை தேடும் இளைஞன் கேட்டேன்
காதல் செய்யும் வேலை போடு
வந்த என்னை வேண்டாம் என்றால்
அணைத்து அணைத்தே கொன்று விடு

பெண் : பார்த்து பார்த்து
ரசித்தேன் ரசித்தேன்
உன்னை பார்த்து பார்த்து
ரசித்தேன் ரசித்தேன்

ஆண் : உலர்ந்து போன எந்தன் வாழ்வை
நாக்கின் நுனியால் ஈரமாக்கு
உறைந்து போன எந்தன் இரவை
ஓர பார்வையில் உருக விடு

பெண் : ஆஆ..ஹா….
ஆண் : என்னை தவிர ஆண்கள் எல்லாம்
பெண் : ஆஆ..ஹா….
ஆண் : பெண்களாகி போனால் கூட
பெண் : ஆஆ..ஹா….
ஆண் : உன்னை தவிர இன்னொரு பெண்ணை
பெண் : ஆஆ..ஹா….
ஆண் : உச்சி மோர்ந்து பார்ப்பதும் இல்லை

ஆண் : மனதில் இத்தனை ரணமா
அட வலியில் இத்தனை சுகமா
அடடா அடடா அடடா அடடா

ஆண் : பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
சுட சுட
ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி
தவணை முறையில் என்னை கொல்லுதே

பெண் : பார்த்து பார்த்து
ரசித்தேன் ரசித்தேன்

ஆண் : பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
சுட சுட
ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி
தவணை முறையில் என்னை கொல்லுதே

பெண் : பார்த்து பார்த்து
ரசித்தேன் ரசித்தேன்

ஆண் : கட்டழகு கன்னத்தில் அடிக்க
கண்ணுக்குள்ளே பூகம்பம் வெடிக்க
கம்பன் இல்லை மிச்சத்தை உரைக்க
அடடா அடடா அடடா அடடா

ஆண் : பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
சுட சுட
ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி
தவணை முறையில் என்னை கொல்லுதே 

January 26, 2023, 03:34:27 pm
Reply #55

AniTa

  • Hero Member

  • *****

  • 576
    Posts

    • View Profile
Re: Tamil song lyrics
« Reply #55 on: January 26, 2023, 03:34:27 pm »
movie: mounam pesiyadhey

பாடகா் : காா்த்திக் ராஜா

இசையமைப்பாளா் : யுவன் சங்கா் ராஜா

ஆண் : ஆடாத ஆட்டமெல்லாம்
போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தொியுமா

ஆண் : நீ கொண்டு வந்ததென்ன
நீ கொண்டு போவதென்ன
உண்மை என்ன உனக்கு
புாியுமா

ஆண் : ஹே வாழ்க்கை இங்க
யாருக்கும் சொந்தம் இல்லையே
வந்தவனும் வருபவனும்
நிலைப்பதில்லையே ஏ நீயும்
நானும் நூறு வருஷம்
இருப்பதில்லை பாரு

ஆண் : ஆடாத ஆட்டமெல்லாம்
போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தொியுமா

ஆண் : நீ கொண்டு வந்ததென்ன
நீ கொண்டு போவதென்ன
உண்மை என்ன உனக்கு
புாியுமா

ஆண் : ஆஆஆ………………

ஆண் : நித்தம் கோடி
சுகங்கள் தேடி கண்கள்
மூடி அலைகின்றோம்
பாவங்களை மேலும்
மேலும் சோ்த்து கொண்டே
போகின்றோம்

ஆண் : மனிதன் என்னும்
வேடம் போட்டு மிருகமாக
வாழ்கின்றோம் தீா்ப்பு ஒன்று
இருப்பதை மறந்து தீமைகள்
செய்கின்றோம்

ஆண் : காலம் மீண்டும்
திரும்பாதே பாதை மாறி
போகாதே பூமி கொஞ்சம்
குலுங்கினாலே நின்று
போகும் ஆட்டமே

ஆண் : ஆடாத ஆட்டமெல்லாம்
போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தொியுமா

ஆண் : நீ கொண்டு வந்ததென்ன
நீ கொண்டு போவதென்ன
உண்மை என்ன உனக்கு
புாியுமா

குழு : ……………………………….

ஆண் : ஹே கருவறைக்குள்
காணாத கத்து கொண்ட சிறு
ஆட்டம் தொட்டிலுக்குள் சுகமாக
தொடரும் ஆட்டமே பருவம் பூக்கும்
நேரத்தில் காதல் செய்ய போராட்டம்

ஆண் : காதல் வந்த
பின்னாலே போதை
ஆட்டமே பேருக்காக
ஒரு ஆட்டம் காசுக்காக
பல ஆட்டம் எட்டு காலில்
போகும் போது ஊரு போடும்
ஆட்டமே

ஆண் : ஆடாத ஆட்டமெல்லாம்
போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தொியுமா

ஆண் : நீ கொண்டு வந்ததென்ன
நீ கொண்டு போவதென்ன
உண்மை என்ன உனக்கு
புாியுமா

ஆண் : ஹே வாழ்க்கை இங்க
யாருக்கும் சொந்தம் இல்லையே
வந்தவனும் வருபவனும்
நிலைப்பதில்லையே ஏ நீயும்
நானும் நூறு வருஷம்
இருப்பதில்லை பாரு

ஆண் : ஆடாத ஆட்டமெல்லாம்
போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தொியுமா   

January 26, 2023, 03:38:01 pm
Reply #56

AniTa

  • Hero Member

  • *****

  • 576
    Posts

    • View Profile
Re: Tamil song lyrics
« Reply #56 on: January 26, 2023, 03:38:01 pm »
movie: mounam pesiyadhey

பாடகர்கள் : மாணிக்க விநாயகம் மற்றும் மால்குடி சுபா

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : அறுபது ஆயிடுச்சு
மணி விழா முடிஞ்சிடுச்சு
ஆனாலும் லவ் ஜோடி தான்

பெண் : இருவதில் ஆரம்பிச்சோம்
இன்னுமும் முடியலயே
நம்மோட லவ் ஸ்டோரி தான்

ஆண் : இது வேலன்டைன் திருநாள்தான்
புது உற்சாகம் வரும் நாள்தான்
பெண் : நாம்ம எந்நாளும்
லவ்பேர்ட்ஸ்சு தான்
வா தலைவா கும்மாளம் அடிப்போமே…

ஆண் : அறுபது ஆயிடுச்சு
மணி விழா முடிஞ்சிடுச்சு
ஆனாலும் லவ் ஜோடி தான்

பெண் : இருவதில் ஆரம்பிச்சோம்
இன்னுமும் முடியலயே
நம்மோட லவ் ஸ்டோரி தான்

ஆண் : என் கண்ணான குமரி
உன் ஆட்டம் அழகி
நாடெங்கும் பார்த்தேன் கிடையாது

பெண் : அட என் ஆசை குமரா
அன்பான தோழா
நம்மோட உறவு உடையாது

ஆண் : அடி ஸ்ட்ராங்கான காதல் சாகதது
அது ராங்காக என்றும் போகாதது
பெண் : நாம் கூத்தாடவும்
கை கோர்த்தாடவும்
மனம் காத்தாடி போல் ஆடுதே

ஆண் : அறுபது ஆயிடுச்சு
மணி விழா முடிஞ்சிடுச்சு
ஆனாலும் லவ் ஜோடி தான்

பெண் : இருவதில் ஆரம்பிச்சோம்
இன்னுமும் முடியலயே
நம்மோட லவ் ஸ்டோரி தான்

ஆண் : உன் உள்ளத்தில் ஒருத்தி
வைக்கின்ற ஒரு தீ
ஓயாமல் எறிஞ்சால் காதல்தான்

பெண் : அவள கல்யாணம் முடிச்சு
கை ரெண்ட புடிச்சு
கொண்டாடும் சுகமும் காதல்தான்

ஆண் : இனி எல்லோரும் காதல் செய்யுங்கடா
அத வாடாமல் வாழ வையுங்கடா
பெண் : இங்கு வாழும்வரை
மண்ணில் வீழும்வரை
அத காப்பாத்த முடிஞ்சா காதலி……

பெண் : அறுபது ஆயிடுச்சு
மணி விழா முடிஞ்சிடுச்சு
ஆனாலும் லவ் ஜோடி தான்

ஆண் : இருவதில் ஆரம்பிச்சோம்
இன்னுமும் முடியலயே
நம்மோட லவ் ஸ்டோரி தான்

பெண் : இது வேலன்டைன் திருநாள்தான்
புது உற்சாகம் வரும் நாள்தான்
நாம்ம எந்நாளும் லவ்பேர்ட்ஸ்சு தான்
வா தலைவா கும்மாளம் அடிப்போமே…

ஆண் மற்றும் பெண் :
அறுபது ஆயிடுச்சு
மணி விழா முடிஞ்சிடுச்சு
ஆனாலும் லவ் ஜோடி தான்
இருவதில் ஆரம்பிச்சோம்
இன்னுமும் முடியலயே
நம்மோட லவ் ஸ்டோரி தான்   

January 26, 2023, 03:40:31 pm
Reply #57

AniTa

  • Hero Member

  • *****

  • 576
    Posts

    • View Profile
Re: Tamil song lyrics
« Reply #57 on: January 26, 2023, 03:40:31 pm »
movie: mounam pesiyadhey

பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

குழு : ……………………………………….

ஆண் : சின்ன சின்னதாய் பெண்ணே..
என் நெஞ்சை முட்களால் தைத்தாய்
என்விழியில் வாள் கொண்டு வீசி..
இளம் மனதில் காயங்கள் தந்தாய்..

ஆண் : துன்பம் மட்டும் உன் உறவா…
உனை காதல் செய்ததே தவறா…
உயிரே…. உயிரே….

ஆண் : காதல் செய்தால் பாவம்…
பெண்மை எல்லாம் மாயம்..
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே…
பெண்கள் கண்ணில் சிக்கும்…
ஆண்கள் எல்லாம் பாவம்…
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே…

குழு : ……………………………………….

ஆண் : காதல் வெறும் மேகம் என்றேன்..
அடை மழையாய் வந்தாய்…
மழையோடு நனைந்திட வந்தேன்..
நீ தீயை மூட்டினாய்….
மொழியாக இருந்தேனே…
உன்னால் இசையாக மலர்ந்தேனே…

ஆண் : என் உயிரோடு கலந்தவள் நீ தான் ..
ஹே பெண்ணே..
கனவாகி கலைந்ததும் எனோ..
சொல் கண்ணே..

ஆண் : மௌனம் பேசியதே…
உனக்கது தெரியலயா..
காதல் வார்த்தைகளை..
கண்கள் அறியலயா…

குழு : …………………………………………

ஆண் : காதல் செய்தால் பாவம்…
பெண்மை எல்லாம் மாயம்..
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே…
பெண்கள் கண்ணில் சிக்கும்…
ஆண்கள் எல்லாம் பாவம்…
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே…

குழு : …………………………………………

ஆண் : துணை இன்றி தனியாய் சென்றேன்..
என் நிழலாய் வந்தாய்…
விடை தேடும் மாணவன் ஆனேன்..
என் விடையும் நீயென…
வந்தாயே.. என் வழியில்..
காதல் தந்தாயே… உன் மொழியில்…

ஆண் : என் நெஞ்சில் காதல் வந்து ..
நான் சொன்னேன்..
உன் காதல் வேறோர் மனதில்..
எனை நொந்தேன்…

ஆண் : கண்கள் உள்ளவரை…
காதல் அழிவதில்லை…
பெண்கள் உள்ளவரை…
ஆண்கள் ஜெயிப்பதில்லை…

குழு : …………………………………………

ஆண் : காதல் செய்தால் பாவம்…
பெண்மை எல்லாம் மாயம்..
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே…
பெண்கள் கண்ணில் சிக்கும்…
ஆண்கள் எல்லாம் பாவம்…
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே…

குழு : ………………………………………… 

January 26, 2023, 03:43:06 pm
Reply #58

AniTa

  • Hero Member

  • *****

  • 576
    Posts

    • View Profile
Re: Tamil song lyrics
« Reply #58 on: January 26, 2023, 03:43:06 pm »
movie: mounam pesiyadhey

பாடகா் : சங்கா் மகாதேவன்

இசையமைப்பாளா் : யுவன் சங்கா் ராஜா

ஆண் : ………………………….
விஷ்லிங் : ………………………….

ஆண் : என் அன்பே என்
அன்பே என் கண்ணுக்குள்
கவிதாஞ்சலி என் அன்பே
என் அன்பே என் நெஞ்சுக்குள்
காதல் வலி

ஆண் : என் உடல் இன்று
கடல் ஆனதே என்
உயிருக்குள் அலையாடுதே
இந்த பாறைக்குள் பனி
பாய்ந்ததே என் விரதத்தில்
விளையாடுதே

ஆண் : ஓ சகி ஓ சகி
பிாியசகி பிாியசகி

ஆண் : என் அன்பே என்
அன்பே என் கண்ணுக்குள்
கவிதாஞ்சலி என் அன்பே
என் அன்பே என் நெஞ்சுக்குள்
காதல் வலி

ஆண் : விழி பட்ட இடம்
இன்று உளி பட்ட சிலையாக
இதுதானோ காதல் என்று
அறிந்தேனடி புது பாா்வை
நீ பாா்த்து புது வாா்த்தை
நீ பேசி இதயத்தை இடம்
மாற செய்தாயடி

ஆண் : மெல்லிடை கொண்டு
நடைகள் போடும் அழகான
பெண்ணே முப்படை கொண்டு
எனை சுற்றி வளைத்தாயடி
என் உறக்கத்தை திருடி சென்று
உறவாடும் பூவே உன் சிாிப்புக்குள்
சிறை வைக்கிறாய்

ஆண் : அட கொஞ்சம்
கொஞ்சமாய் என்னை
வாட்டினாய் கொஞ்சம்
கொஞ்சமாய் என்னை
மாற்றினாய் இதயத்தின்
மறுபக்கம் நீ காட்டினாய்

ஆண் : இனி என்ன
சொல்லுவேன் இன்று
நான் அமுத நஞ்சையும்
உண்டு இனி ரெக்கை
இன்றியே நான் போவேன்
வான் மீதிலே

ஆண் : ஓ சகி ஓ சகி
பிாியசகி பிாியசகி

ஆண் : என் அன்பே என்
அன்பே என் கண்ணுக்குள்
கவிதாஞ்சலி என் அன்பே
என் அன்பே என் நெஞ்சுக்குள்
காதல் வலி

ஆண் : { ஓ சகி ஓ சகி
பிாியசகி பிாியசகி } (2) 

January 26, 2023, 03:48:12 pm
Reply #59

AniTa

  • Hero Member

  • *****

  • 576
    Posts

    • View Profile
Re: Tamil song lyrics
« Reply #59 on: January 26, 2023, 03:48:12 pm »
movie: youth

பாடகி : ஹாிணி

பாடகா் : ஹாிஹரன்

இசையமைப்பாளா் : மணி சா்மா

ஆண் : சகியே சகியே
சகித்தால் என்ன

பெண் : சுகத்தில் விழுந்து
சுகித்தால் என்ன

ஆண் : உன் உதடும் என்
சொல்லும் ஒன்றாக உன்
நெஞ்சும் என் நினைவும் ஒன்றாக

பெண் : உன் கண்ணில் என்
பாா்வை ஒன்றாக நீ வந்தாய்
நான் வந்தேன் நன்றாக

பெண் : …………………………

பெண் : ஏப்ரல் மாதத்தில்
பூக்கும் பூக்கள் அத்தனையும்
இன்று முன் கூட்டி மலா்ந்ததென்ன

ஆண் : உந்தன் கொலுசின்
பாடல் கொடியின் காதில்
கேட்டது கேட்டது அதனால்

பெண் : ஜூலை ஏழாம் நாள்
மாலை ஏழு பத்தோடு உந்தன்
காலங்கள் உறைந்ததென்ன

ஆண் : உன்னை முதலாய்
முதலாய் பாா்த்ததும் மூச்சே
நின்றது நின்றது அதனால்

பெண் : உன் உயிாின் பெண்
வடிவம் நான்தானே என்
உயிாின் ஆண் வடிவம் நீதானே

ஆண் : என்னென்று ஏதென்று
சொல்வேனே சில்லென்று
தீ ஒன்று நீதானே

ஆண் : சகியே சகியே
சகித்தால் என்ன

பெண் : …………………………

பெண் : உன்னை கண்டதும்
எந்தன் பச்சை நரம்பும்
வெட்க செந்தூரம் மடிந்ததென்ன

ஆண் : உந்தன் உடலும்
உடையும் மூடல் கொள்ளும்
ரகசியம் ரகசியம் என்ன

பெண் : உன்னை கண்டதும்
வானின் பாதி நீயென்று
வானில் அசரீாி ஒலித்ததென்ன

ஆண் : எந்தன் உயிரும்
உடலும் உந்தன் திசையில்
சாய்ந்தது சாய்ந்தது என்ன

பெண் : உன் மாா்பும் உன்
தோளும் என் வீடு என்னென்ன
செய்வாயோ உன் பாடு

ஆண் : உன் கன்னம் நான்
உண்ணும் பூக்காடு உன்
உதடே என் உணவு இப்போது

பெண் : சகியே சகியே
சுகித்தால் என்ன

ஆண் : சகியே சகியே
சகித்தால் என்ன