Advanced Search

Author Topic: திருக்குறள்  (Read 58897 times)

October 09, 2022, 03:52:49 pm
Reply #75

Arjun

Re: திருக்குறள்
« Reply #75 on: October 09, 2022, 03:52:49 pm »
RiJiA.. Your answer is perfectly correct. Congratulations!!  :) 👏👏💐💐

திருக்குறளுக்கு நிறைய பேர் உரை எழுதி இருந்தாலும் பரிமேலழகர் உரை விளக்கம் எப்பவுமே மிகச் சிறந்ததாக இருக்கும்ன்றது என்னோட கருத்து. My most favorite too.

Inimel neenga Question continue pannalam. Thnx for your time.  :)

October 09, 2022, 05:01:45 pm
Reply #76

RiJiA

Re: திருக்குறள்
« Reply #76 on: October 09, 2022, 05:01:45 pm »
நன்றி  Arjun...உங்களுக்கு பிடித்த ஒருவருடைய  விளக்கம் தந்ததில் எனக்கு  மகிழ்ச்சி..

October 10, 2022, 10:12:55 pm
Reply #77

RiJiA

Re: திருக்குறள்
« Reply #77 on: October 10, 2022, 10:12:55 pm »
19வது கேள்வி:

1)பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து அல்லல்
உழப்பிக்கும் சூது.

2)தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள்.

மேலே 2 திருக்குறள்கள் உள்ளன... இதற்கான  கேள்வி  என்னவென்று யோசித்து பதிலளிக்கவும்..கேள்வியை  நான்  கேட்டுவிட்டால் பதில் சுலபமாக வரும்...🙂
கேட்க்காவிட்டாலும்  பதில் வரும் என்று தெரிந்த விஷயமே..🙂 காரணம் நீங்க எல்லாரும் brilliant 👏 🙂🙂

October 10, 2022, 11:19:21 pm
Reply #78

Arjun

Re: திருக்குறள்
« Reply #78 on: October 10, 2022, 11:19:21 pm »
இந்த 2 திருக்குறள்களையும் சேர்த்து வைத்து 2 கேள்விகள் கேட்பதற்கு உண்டான வாய்ப்புகள் உண்டு.

கேள்வி 1) 

இந்த 2 திருக்குறள்களிலும் ஒரு சிறப்பு உண்டு. இதில் உள்ள ஒரு எழுத்து ஒரே ஒரு முறை மட்டுமே முழு திருக்குறளில் இடம் பெற்றுள்ளது. அந்த எழுத்துகள் என்ன.

பதில் :

ஒரே ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட எழுத்து "ளீ" மற்றும் "ங'"

பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து அல்லல்
உழப்பிக்கும் சூது

இந்த குறளில் "ளீ"

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள்

இந்த குறளில் "ங"

உங்களுடைய கேள்வி இந்த திருக்குறள் சிறப்பு பற்றியதாக இருக்கலாம்.

கேள்வி 2) 

இந்த 2 திருக்குறள்களில் திருவள்ளுவர் ஒரே ஒரு பொதுவான விஷயம் குறித்து பேசுகின்றார் ? அது என்ன? 

இந்த இரண்டு திருக்குறள்களிலும்  திருவள்ளுவர், ஒரு மனிதன் எப்போது "அருள்" தன்மையை இழக்கிறான் என்பது குறித்து பேசுகின்றார் .

எனக்கு தெரிந்தவரை இந்த 2 கேள்விகள் கேட்கப்படலாம். ஆனால் நீங்கள் என்ன கேள்வி கேட்க நினைத்தீர்கள் என்பதை பதிலில் சொல்லுங்கள்.   

« Last Edit: October 10, 2022, 11:30:40 pm by Arjun »

October 10, 2022, 11:58:45 pm
Reply #79

RiJiA

Re: திருக்குறள்
« Reply #79 on: October 10, 2022, 11:58:45 pm »

வாழ்துக்கள்  Arjun👏👏💐💐
சரியான  பதில் அதுவும்  இரட்டை  பதில்  தந்த உங்களுக்கு சிறப்பு  பாராட்டு👏👏
நான் ஒரு  கேள்வி பதில்  தான் எதிர்பார்த்தேன்
உங்கள் 2வது  கேள்வி  பதில்  மூலம்  நான் புதிய  விஷயங்களை  தெரிந்து கொண்டேன் அதற்க்கு நன்றி.👍


விடை:
கேள்வி 1)

இந்த 2 திருக்குறள்களிலும் ஒரு சிறப்பு உண்டு. இதில் உள்ள ஒரு எழுத்து ஒரே ஒரு முறை மட்டுமே முழு திருக்குறளில் இடம் பெற்றுள்ளது. அந்த எழுத்துகள் என்ன.

பதில் :

ஒரே ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட எழுத்து "ளீ" மற்றும் "ங'"

பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து அல்லல்
உழப்பிக்கும் சூது

இந்த குறளில் "ளீ"

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள்

இந்த குறளில் "ங"

என்னுடைய கேள்வி இந்த திருக்குறள் சிறப்பு பற்றி.

October 11, 2022, 11:05:47 am
Reply #80

RiJiA

Re: திருக்குறள்
« Reply #80 on: October 11, 2022, 11:05:47 am »
TASK READY PANDREN🙂

October 11, 2022, 08:14:41 pm
Reply #81

RiJiA

Re: திருக்குறள்
« Reply #81 on: October 11, 2022, 08:14:41 pm »
20வது கேள்வி:

1)4 எண்கள் வைத்து ஒரு  task..
2)அந்த  4 எண்கள் வேணும்னா...
3)அந்த  முதல்  பாதி 2  எண்கள் குறிப்பு  என்னுடைய  profile  le ஒரு  குறளின்  விளக்கம் இருக்கு  அந்த  விளக்கம்  வைத்து  குறள் கண்டுபிடிங்க..அந்த (குறள் எண்) குறளின்  முன் பாதி 2 எண்கள்  கிடைத்து  விடும்.
4)பின் பாதி 2 எண்கள்  sarayu siss கிட்ட இருக்கு. நீங்க  கண்டுபிடித்த அந்த முன் பாதி  2 எண்களை அவரிடம்  சொல்லுங்க அது  சரி  என்று  அவர்  சொன்ன  பிறகு கவிதை சொல்லிவிட்டு அடுத்த  எண்கள் பெற்றுக்கொள்ளுங்கள்.கவிதை அவரைச் சார்ந்ததாக  இருக்க வேண்டும்..புடிச்சிருந்தா அந்த எண்கள் தருவாங்க 🙂

⭐அந்த  4  எண்கள்  வரிசை சரியாக இருக்கும்.....அந்த  எண்கள் திருக்குறளில் எதை குறிக்கிறது? கண்டு  பிடித்து  பதில்  அளிக்கவும்
🙂

October 11, 2022, 08:30:51 pm
Reply #82

Sanjana

Re: திருக்குறள்
« Reply #82 on: October 11, 2022, 08:30:51 pm »
வணக்கம் RIJIA ...

அந்த  முதல்  பாதி 2  எண்கள் :17   (KURAL 17 -உங்கள் profile  குறளின்  விளக்கம்)

பின் பாதி 2 எண்கள்  sarayu இடம் பெற்றுக்கொண்டேன் : 05

4 எண்கள் வைத்து வரும் இலக்கம்: 1705

விடை: 1705

அந்த  எண்கள் திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஒரே எழுத்து - னி  குறிக்கிறது. இந்த எழுத்து 1705 முறை பயன்படுத்தப்படுள்ளது.








விடை சரியாக இருக்கும் என்று நினைக்கிறன்.....
« Last Edit: October 11, 2022, 08:32:42 pm by Sanjana »

October 12, 2022, 12:25:18 am
Reply #83

RiJiA

Re: திருக்குறள்
« Reply #83 on: October 12, 2022, 12:25:18 am »
SanJaNa  siss  smart  move 👏 👏வாழ்த்துக்கள் 👏👏
Siss ஒரு  request  sarayu  siss  கிட்ட சொன்ன கவிதை  எங்க கூட  பகிர்ந்து கொள்ள  முடியுமா?anita siss, arjun,aslan சார்பில் நான் கேட்கிறேன்...உங்கள்  கவிதை  இங்கு  பதிவிடவும்..நன்றி



⭐விடை:1705

அந்த  எண்கள் திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஒரே எழுத்து - னி  குறிக்கிறது. இந்த எழுத்து 1705 முறை பயன்படுத்தப்படுள்ளது.

October 12, 2022, 07:41:13 pm
Reply #84

Arjun

Re: திருக்குறள்
« Reply #84 on: October 12, 2022, 07:41:13 pm »
Waiting for Kavithai  ;D Darling Darling Dalring nu paadiruppangalo  ;D

I missed a chance  ;D Sarayu thappichittanga  ;D


October 12, 2022, 08:35:49 pm
Reply #85

Sanjana

Re: திருக்குறள்
« Reply #85 on: October 12, 2022, 08:35:49 pm »
Sarayu Darling கிட்ட சொன்ன கவிதை :

நான் பிறக்கும் போது நீ என்னுடன் இல்லை...
நான் வளரும் போது நீ என்னுடன் இல்லை....
இனி நீ இல்லாமல் என் வாழ்கை இல்லை
என் அன்பே சராயு...

DARLING I LOVE YOU....
(அன்பே நான் உன்னை காதலிக்கிறேன்...)

 
@Arjun:  YOU CAN WRITE ALSO A POAM ABOUT MY DARLING....WE ARE WAITING FOR THE POEM....

October 12, 2022, 08:52:47 pm
Reply #86

RiJiA

Re: திருக்குறள்
« Reply #86 on: October 12, 2022, 08:52:47 pm »
SanJaNa  siss கவிதை  ரொம்ப ரொம்ப  நல்ல  இருக்கு🙂👏👏👏👏பதிவிட்டதுக்கு நன்றி siss🙂

October 12, 2022, 09:48:47 pm
Reply #87

RiJiA

Re: திருக்குறள்
« Reply #87 on: October 12, 2022, 09:48:47 pm »
21வது கேள்வி:

1)திருக்குறள் ______ கரத்தில் தொடங்கி ______ கரத்தில்  முடிகிறது.

எந்த கரத்தில் தொடங்கி  எந்த கரத்தில்  முடிகிறது?


NEXT TASK YOSIKIREN🙂

October 12, 2022, 09:53:04 pm
Reply #88

Arjun

Re: திருக்குறள்
« Reply #88 on: October 12, 2022, 09:53:04 pm »
திருக்குறள் "அ"கரத்தில் தொடங்கி "ன"கரத்தில் முடிகிறது.
« Last Edit: October 12, 2022, 10:02:01 pm by Arjun »

October 12, 2022, 11:50:09 pm
Reply #89

RiJiA

Re: திருக்குறள்
« Reply #89 on: October 12, 2022, 11:50:09 pm »
🙂🙂Arjun சரியான  பதில் 👏👏

⭐விடை :திருக்குறள் "அ"கரத்தில் தொடங்கி "ன"கரத்தில் முடிகிறது.