General Category > Jokes - நகைச்சுவை
தினம் ஒரு நகைச்சுவை துணுக்கு
AslaN:
அமலா : நேற்றைய பார்ட்டில, உன் கணவர் குடிச்சிருப்பதை எப்படி கண்டுபிடிச்சே?
விமலா : ஜன கண மன விற்குக் கைதட்டினாரே!
AslaN:
அமலா : என்னை அவமானப்படுத்திட்டே, அவமானப்படுவதற்காக நான் இங்கே வரலே.
விமலா : அப்படியா? அவமானப்பட வழக்கமா எங்கே போவாய்?
AslaN:
அமலா : நான் புதுசா ஒரு பாட்டு எழுதினேன்!
விமலா : எதை வைத்து?
அமலா : பேனாவை வைத்து தான் எழுதினேன்!
AslaN:
அமலா : அவர் கோயிலுக்கு போகும் போது பாய்ந்து பாய்ந்துதான் போவார்..
விமலா : ஏன்?
அமலா : அவர்தான் பக்திமான்-ஆச்சே..
AslaN:
விமலா : நீ வீட்ல வெப்சைட் வெச்சிருக்கியா..?
அமலா : இல்லடா..
விமலா : பக்கத்து வீட்டுல ஒரு சைட் வெச்சிருக்கேன்
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version