31
கவிதையும் கானமும் / Re: கவிதையும் கானமும்-010
« on: November 14, 2022, 11:28:20 am »
வருடி விட்டு செல்லும்
உருவமில்லா காற்றைப் போல....
அவளின் அன்பில் நான் கரைந்து போய்விட்டேன்....
தேடினாலும் அவளின் அந்த அன்பு மீண்டும்
கிடைக்கப் போவதில்லை!!!!!
"பெண்னே உன்னுடன் நான் இருந்த நினைவுகளை
மறைக்கப்போவதும் இல்லை!!!
மறக்கப்போவதும் இல்லை!!!"
"முதல் முறை அவளின் அழிகிய நிலவு போன்ற முகத்தை பார்த்து தான் அழகின் பிரமிப்பின் உண்மையை உணர்ந்தேன்!!! ஆனால் இன்று அவளின் அழகிய நிலவு முகத்தை நான் தேடிப் பார்க்கிறேன் எங்கும் கிடைக்கவில்லை"....
"முதல் முறை அவளின் அழகிய கண் விழிகளைப் பார்த்து நான் மெய்சிலிர்த்து போனேன்!!!
ஆனால் இன்று அவளையே என் விழிகளால் நான் தேடிப் பார்க்கிறேன் எங்கும் கிடைக்கவில்லை"....
"முதல் முறை அவளின் பேச்சின் ஓசையை கேட்டு தான் ஓசையின் அழகை உணர்ந்தேன்!!!
ஆனால் இன்று அவளின் அழகிய பேச்சின் ஓசையை நான் தேடிப் பார்க்கிறேன் எங்கும் கிடைக்கவில்லை"....
"முதல் முறை அவளின் அழகிய சிரிப்பின் ஒலியைக் கேட்டு தான் ஒலியின் அழகை உணர்ந்தேன்!!!
ஆனால் இன்று அவளின் அழகிய சிரிப்பின் ஒலியை நான் தேடிப் பார்க்கிறேன் எங்கும் கிடைக்கவில்லை"....
"முதல் முறை இப்படி ஒட்டு மொத்த அழகை படைத்த அந்த கடவுளின் அழகிய பிரம்மிப்பை கண்டு வியந்து போனேன்"!!!!
இன்று அவளின் பிரிவால் என்னையே நான் தொலைத்ததாக உணர்கிறேன்!!!
அவளின் மனம் புன்னகைத்த போது பூக்களும் மலர்ந்தது!!!
அவளின் மனம் வாடிய போது பூக்களும் வாடியது!!!
இங்கு பூக்கள் என்று நான் சொல்வது பெண்ணே உன்னைத்தான்! ஏனென்றால் பெண்னே நீயே ஒரு பூவைப் போன்றவள் தான்!!!
பெண்னே இன்று உந்தன் பிரிவால் என் மனமும் வாடிப் போனது!!!
சுவாசிக்க முடியாத ஒரு கிரகத்தில் என்னால் எப்படி உயிர் வாழ முடியாதோ, ஆதே போன்று தான் நீ இல்லாத இந்த வாழ்க்கையை வாழ நினைத்து வாழ முடியால் தினம் தினம் கண்ணீர் சிந்துகிறேன்!!!
பெண்னே உன்னையும், உன்னுடன் சந்தோஷாமாக கழித்த அந்த நாட்களையும் என்னால் மறக்கவும் முடியாது!... வெறுக்கவும் முடியாது!...
நம் உறவின் நினைவுகளை கண்ணீர் துளி விட்டு அழிக்க முயற்ச்சிக்கிறேன்!!
ஆனால் என் கண்ணீர் துளியிலும் கூட உந்தன் நினைவுகள் மட்டுமே மீண்டும் மீண்டும் வந்து செல்கிறதே தவிர, உந்தன் நினைவுகளை மட்டும் என் மனதில் இருந்து என்னால் அழிக்கவே முடியவில்லை!!!
தினம் தினம் ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும். எப்படியாவது மீண்டும் ஒரு முறை அவளை சந்தித்து விடமாட்டோமா என்கின்ற அந்த ஒரு தருணத்தை எதிர் நோக்கி நான் என் மனதில் மகிழ்ச்சியோடும், சந்தோஷ்சத்தோடும், வலிகளோடும், கண்களில் கண்ணீரோடும் நான் காத்துக் கொண்டிருக்கின்றேன். என்னவளே உனக்காக!!!
TRUE LOVE NEVER EVER FAILS !!!
உண்மையான காதல் ஒருபோதும் தோல்வியடைவதில்லை!!!
இப்படிக்கு
உங்கள் (NATURE LOVER) இயற்கை நேசகன்
உருவமில்லா காற்றைப் போல....
அவளின் அன்பில் நான் கரைந்து போய்விட்டேன்....
தேடினாலும் அவளின் அந்த அன்பு மீண்டும்
கிடைக்கப் போவதில்லை!!!!!
"பெண்னே உன்னுடன் நான் இருந்த நினைவுகளை
மறைக்கப்போவதும் இல்லை!!!
மறக்கப்போவதும் இல்லை!!!"
"முதல் முறை அவளின் அழிகிய நிலவு போன்ற முகத்தை பார்த்து தான் அழகின் பிரமிப்பின் உண்மையை உணர்ந்தேன்!!! ஆனால் இன்று அவளின் அழகிய நிலவு முகத்தை நான் தேடிப் பார்க்கிறேன் எங்கும் கிடைக்கவில்லை"....
"முதல் முறை அவளின் அழகிய கண் விழிகளைப் பார்த்து நான் மெய்சிலிர்த்து போனேன்!!!
ஆனால் இன்று அவளையே என் விழிகளால் நான் தேடிப் பார்க்கிறேன் எங்கும் கிடைக்கவில்லை"....
"முதல் முறை அவளின் பேச்சின் ஓசையை கேட்டு தான் ஓசையின் அழகை உணர்ந்தேன்!!!
ஆனால் இன்று அவளின் அழகிய பேச்சின் ஓசையை நான் தேடிப் பார்க்கிறேன் எங்கும் கிடைக்கவில்லை"....
"முதல் முறை அவளின் அழகிய சிரிப்பின் ஒலியைக் கேட்டு தான் ஒலியின் அழகை உணர்ந்தேன்!!!
ஆனால் இன்று அவளின் அழகிய சிரிப்பின் ஒலியை நான் தேடிப் பார்க்கிறேன் எங்கும் கிடைக்கவில்லை"....
"முதல் முறை இப்படி ஒட்டு மொத்த அழகை படைத்த அந்த கடவுளின் அழகிய பிரம்மிப்பை கண்டு வியந்து போனேன்"!!!!
இன்று அவளின் பிரிவால் என்னையே நான் தொலைத்ததாக உணர்கிறேன்!!!
அவளின் மனம் புன்னகைத்த போது பூக்களும் மலர்ந்தது!!!
அவளின் மனம் வாடிய போது பூக்களும் வாடியது!!!
இங்கு பூக்கள் என்று நான் சொல்வது பெண்ணே உன்னைத்தான்! ஏனென்றால் பெண்னே நீயே ஒரு பூவைப் போன்றவள் தான்!!!
பெண்னே இன்று உந்தன் பிரிவால் என் மனமும் வாடிப் போனது!!!
சுவாசிக்க முடியாத ஒரு கிரகத்தில் என்னால் எப்படி உயிர் வாழ முடியாதோ, ஆதே போன்று தான் நீ இல்லாத இந்த வாழ்க்கையை வாழ நினைத்து வாழ முடியால் தினம் தினம் கண்ணீர் சிந்துகிறேன்!!!
பெண்னே உன்னையும், உன்னுடன் சந்தோஷாமாக கழித்த அந்த நாட்களையும் என்னால் மறக்கவும் முடியாது!... வெறுக்கவும் முடியாது!...
நம் உறவின் நினைவுகளை கண்ணீர் துளி விட்டு அழிக்க முயற்ச்சிக்கிறேன்!!
ஆனால் என் கண்ணீர் துளியிலும் கூட உந்தன் நினைவுகள் மட்டுமே மீண்டும் மீண்டும் வந்து செல்கிறதே தவிர, உந்தன் நினைவுகளை மட்டும் என் மனதில் இருந்து என்னால் அழிக்கவே முடியவில்லை!!!
தினம் தினம் ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும். எப்படியாவது மீண்டும் ஒரு முறை அவளை சந்தித்து விடமாட்டோமா என்கின்ற அந்த ஒரு தருணத்தை எதிர் நோக்கி நான் என் மனதில் மகிழ்ச்சியோடும், சந்தோஷ்சத்தோடும், வலிகளோடும், கண்களில் கண்ணீரோடும் நான் காத்துக் கொண்டிருக்கின்றேன். என்னவளே உனக்காக!!!
TRUE LOVE NEVER EVER FAILS !!!
உண்மையான காதல் ஒருபோதும் தோல்வியடைவதில்லை!!!
இப்படிக்கு
உங்கள் (NATURE LOVER) இயற்கை நேசகன்