Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Misty Sky

Pages: [1] 2 3 4
1
General Discussion / Re: 📸 NATURE CLICKS 📸
« on: July 22, 2024, 01:47:45 pm »
Mudumalai Forest

2
"என்னவளே என்னவளே
உன் அழகிய முகத்தை பார்த்து நான் வியக்க....
வெட்கத்தில் என் உதடுகளோ புன்னகையில் சிரிக்க....
மகிழ்ச்சியில் என் மனதோ பட படவென துடிக்க....
உன்னுடன் நெருங்கிப் பேச என் மனதோ தவிக்க....
என் உடலோ என்னை அறியாமலே மெய்சிலிர்க்க....
இப்படி என்னையே நான் மறக்க....
என்றுமே உன்னுடன் நான் இருக்க....
இந்த கவிதையை என்னவளே உனக்காக நான் சமர்ப்பிக்கின்றேன்"

"என்னவளே என்னவளே
என் இனியவளே இனியவளே"
"அழகான பெண்ணவள் என்னை ஆளும் தேவதையவள்"
"அழகான பெண்ணவள் என்னை ஆளும் தேவதையவள்"

"என்னவளே லேசான உன் புன்னகையில் என்னை புதைத்து விட்டாயடி"
"என்னவளே பேசாத உன் மெளனத்தில் என்னை சிதைத்து விட்டாயடி"
"என்னவளே அழகான உன் புன்னகை அதுபோதுமடி அது தந்துவிடுகிறது ஆயிரம் அர்த்தங்களை"

"என்னவளே என்னவளே என்னோடு பேசு"
"என்னவளே ஒட்டிக்கொண்ட உன் உதட்டில்
பூட்டிக்கொண்ட உன் வார்த்தைகளை
எனக்காக உதிர்ப்பாயா
என்னிடம் கதைப்பாயா"

"என்னவளே என்னோடு ஒரு வார்த்தை பேசு ஒரு யுகமே எனக்கு சுகமாகும்"
"என்னவளே என்னோடு ஒரேயொரு முறை பேசு இந்த நொடி எனக்கு வரமாகும்"
"என்னவளே உன்னோடு பேசிட,  உன் குரல் கேட்டிட நொடிகள் ஒவ்வொன்றும் துடிக்கிறது என் இதயம்"
"என்னவளே காதோரம் மெல்ல கதைபேச வந்துவிடு, கண்ணத்தைக் கடித்து கள்ள முத்தம் தந்துவிடு"

"என்னவளே உன் புன்னகை ஒளியில் என் கண்கள் குசுதடி, உன் வெட்கத்தில் என் இதயம் உன்னிடம் பேசுதடி"
"என்னவளே என்னோடு நீ பேசு நீ பேசும் அந்தச் சிறிய அசைவில் என் சிறிய இதயம் இசைக்கும்"
"என்னவளே மணிக்கணக்கில் நீ பேச காத்திருக்கிறேன் உனக்காக"
"என்னவளே என் மொத்த வார்த்தையும் சேமித்து உன்னிடம் பேச காத்திருக்கிறேன் உனக்காக"
"என்னவளே உன் அழகை கண்டதும் கவிஞனும் ஆனேன், உன் இருவிழி அசைவில் என் இதயமும் தொலைத்தேன்"
"என்னவளே உன் இருவிழி பார்வையால் என்னை மொத்தமாக திருடினாய்
இரக்கமே இல்லாமல் என் இதயத்தை வருடினாய்"
"என்னவளே பார்த்தேன், ரசித்தேன், எடுத்தேன் எனக்குள் உன்னை
பிரம்மித்தேன், வியந்தேன், கொடுத்தேன் உனக்கு என்னை"

"என்னவளே எத்தனை நாள் இன்னும் என் உயிர் தாங்குமோ??
கடைசி நொடி வரை காத்திருப்பேன் உனக்காக"
"என்னவளே உறக்கத்திலும் உன் நினைவு கெல்லுதடி
என் உசுருக்குள்ளும் உன் குரல் மட்டும் கேட்குதடி"
"என்னவளே என் உறவாகவே நீயிரு
என்னுடன் நீ உறவாடியே மகிழ்ந்திரு"
"என்னவளே உன்னை பிடித்துவிட்டது
என் உயிரில் வந்து கலந்துவிடு
என் இதயத்தில் ஒன்றாக இணைந்துவிடு"

"என்னவளே நீரின்றி உலகுமில்லை
நீயின்றி நானுமில்லை"
"என்னவளே என்னைப் புரிந்து கொண்டு வருவாயா??
இல்லை என்னைப் புரிந்து கொள்ளாமல் புன்னகைப்பாயா??
எதுவானாலும் சரிதானடி
எனக்குள் என்றுமே நீதானடி
எனக்குள் என்றுமே நீதானடி"

"என்னவளே உன்னை காணும் நேரம் வருமா, என் வாழ்வின் சோகம் தீருமா"
"என்னவளே உன்னை காணும் நேரம் வருமா, என் வாழ்வில் இன்பம் மலருமா"
சந்தோஷமிக்க என் கண்ணீர் துளிகளுடன் முடிக்கின்றேன்!!!

இப்படிக்கு
உன் என்னவன் MISTY SKY

4
General Discussion / 📸 NATURE CLICKS 📸
« on: July 12, 2024, 01:30:27 pm »
Peacock


5
"மழலை பருவம் அழகு அழகு அழகு எத்தனை அழகு மிக்கது இந்த மழலை பருவம்"

"மழலை பருவம், வாழ்க்கையின் மகிழ்ச்சியாக சுற்றித் திரிந்த பருவம், வண்ணத்துப்பூச்சியாய் சிறகைவிரித்து பறந்த பருவம், சக நண்பர்களுடன் மகிழ்ச்சியாய் துள்ளித் திரிந்த பருவம், மனதில் ஆயிரம் ஆசைகள் மற்றும் கனவுகள் நிறைந்த பருவம்"

"மழலை பருவம், சின்னஞ் சிறு வயதில் சிறகு முளைத்த சிட்டு குருவிகளாய் சிறகடித்து பறந்த சிங்கார காலம்"

"மழலை பருவம், சின்னஞ் சிறு வயதில் எந்தத் துயருமின்றி சிரித்து மகிழ்ந்த காலம்"

"மழலை பருவம், சின்னஞ் சிறு வயதில் ஆலமரத்தடியில் மகிழ்ச்சியாக ஊஞ்சலில் ஆடிய காலம்"

"மழலை பருவம், சின்னஞ் சிறு வயதில் நண்பர்களுடன் ஆற்றில் நீச்சலடித்து மகிழ்ந்த காலம்"

"மழலை பருவம், சின்னஞ் சிறு வயதில் நண்பர்களுடன் தெருக்களில் கோலி விளையாடுவது, பட்டம் விடுவது, மணல் வீடு கட்டி விளையாடுவது, கூட்டாஞ்சோறு சமைத்து சாப்பிடுவது என மகிழ்ச்சியாக சுற்றித் திரிந்த காலம்"

"மழலை பருவம், சின்னஞ் சிறு வயதில் தெருக்களில் மிதிவண்டி பந்தயம் வைப்பது, டயர் பந்தயம் வைப்பது, மழைக் காலங்களில் தெருக்களில் ஓடும் தண்ணீரில் காகித கப்பல் விட்டு விளையாடுவது என ராஜாக்கள் போல தெரு வீதியில் மகிழ்ச்சியாக சுற்றித் திரிந்த காலம்"

"மழலை பருவம், சின்னஞ் சிறு வயதில் கண்ணைக் கட்டிக் கொண்டு கண்ணாமூச்சி ஆட்டம் விளையாடுவது, ஓடிப்பிடித்து விளையாடுவது, பந்து வீசி விளையாடு, நொண்டி அடித்து விளையாடுவது என துடிப்போடு சுற்றித் திரிந்த காலம்"

"மழலை பருவம், சின்னஞ் சிறு வயதில் கோடை வெயிலில் குளிர்ச்சி தேடி குளத்தின் நீரில் குதித்தோம், குப்பைக் குவியலில் கோட்டைகள் கட்டி ராஜாக்களாய் ஆட்சி செய்து பரவசமாக சுற்றித் திரிந்த காலம்"

"மழலை பருவம், சின்னஞ் சிறு வயதில் கொட்டும் மழையிலே குளிரில் நடுங்கிக் கொண்டே துள்ளிக்குதித்து ஆட்டம் போட்டு விட்டு அன்னை மடியில் அயர்ந்து படுத்துக்கொண்ட பொன்னான காலம்"

"மழலை பருவம், சின்னஞ் சிறு வயதில் எந்த கலவையும் இன்றி, சோகங்களும் இன்றி சந்தோஷமாக துள்ளித் திரிந்த காலம்" இன்று அந்த அழகிய நாட்கள் மீண்டும் திரும்ப கிடைக்காத என ஒருவித ஏக்கம், அதனால் என் மனதில் ஒருவித துக்கம்"

"மழலையாகவே இருந்திருக்கலாமோ
மழலையாகவே இருந்திருக்கலாமோ"

"பரிசுத்த மிக்க என் தாயைப் போல மீண்டும் வருமா எம் மழலைப்பருவம்!!
"பரிசுத்த மிக்க என் தாயைப் போல மீண்டும் வருமா எம் மழலைப்பருவம்!!
என் கண்ணீர் துளிகளுடன் முடிக்கின்றேன்!!!

இப்படிக்கு
உங்கள் MISTY SKY

6
HI SANGEETA MEGAM TEAM, RJ's, and SCRIPT WRITER and All my Lovable GTC FRIENDS... I AM REALLY HAPPY TO PARTICIPATE SANGEETA MEGAM PROGRAM.... KEEP ROCKING.....

எனக்கு பிடித்த பாடல்:
Endhan nanbiyae nanbiyae
Enai thirakkum anbiyae
Endhan nanbiyae nanbiyae
Enai izhukkum inbiyae

திரைப்படம் பெயர்: TEDDY
பாடியவர்கள்: Anirudh Ravichander
இசை: D. Imman
பாடல் வரிகள்: Madhan Karky

இந்த பாடலில் எனக்கு பிடித்த வரிகள்:
எந்தன் மனம் பார்க்க
சொல்லவதெல்லாம் கேட்க
கிடைத்த ஒரு உயிர் துணை நீயே....
என் சிரிப்பில் பாதி
என் துயரில் பாதி
பகிர்ந்து நீ அருந்துகிறாயே....
எல்லாமே பொய்யென
நீ மட்டும் மெய்யென
என் அச்சம் யாவையும் கொன்றாயே...
எந்தன் நம்பியே நம்பியே
எனை திறக்கும் அம்பியே
எந்தன் நம்பியே நம்பியே
எனை இழுக்கும் இன்பியே....

I DEDICATE THIS SONG TO Mansi 😊😊

Once again i thanks to SANGEETA MEGAM TEAM, RJ's, and SCRIPT WRITER and All my Lovable GTC FRIENDS.....

7
HI SANGEETA MEGAM TEAM, RJ's, and SCRIPT WRITER and All my Lovable GTC FRIENDS...

எனக்கு பிடித்த பாடல்: Sotta chotta nanaiyudhu Thaaj mahaalu Kudaiyonnu kudaiyonnu Thaa kiliyae
Vittuvittu thudikkudhu En nenju Vekkam vittu vekkam vittu Vaa veliyae(Male version)

திரைப்படம் பெயர்: TajMahal
பாடியவர்கள்: Srinivas
இசை: A.R. Rahman ❤️❤️
பாடல் வரிகள்: Vairamuthu

இந்த பாடலில் எனக்கு பிடித்த வரிகள்:
உனக்காக பரிசு ஒன்று கொண்டேன்
எதற்காக நீ விலகி நின்றாய்
நான் மழையல்லவே ஏன் ஒதுங்கி நின்றாய்
எனைக்கண்டு சென்ற கனவே
உயிரை துண்டு செய்த மலரே
வந்து மழையிலாடு மயிலே மயிலே
உன் நாணம் என்ன கண்னே
மேகம் அட்சதை போடும்போது தலையை நீட்ட வேண்டும் கண்னே கண்னே....

இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று..... ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவான இந்த பாடலில் அவ்ளோ Freshness and Energetic இருக்கும் இந்த பாடலை கேட்கும் போது....

Once again i thanks to SANGEETA MEGAM TEAM, RJ's, and SCRIPT WRITER and All my Lovable GTC FRIENDS.....

8
Birthday Wishes / Re: Happy Birthday Nivas saran
« on: June 11, 2024, 12:02:44 am »
Wish you a Happy birthday

9
Birthday Wishes / Re: Happy Birthday Lenin
« on: June 10, 2024, 11:51:20 pm »
Wish you a Happy birthday lenin bro❤️❤️

10
New Zealand win
New Zealand 360 to 370 runs if batting first
Devon convey

11
Birthday Wishes / Re: Happy Birthday Dharshini
« on: September 23, 2023, 04:08:20 am »
Wish you a Happy birthday Dharshini🥳🥳🥳

12
Festival Day Wishes / Re: Happy Vinayaka Chaturthi 2023
« on: September 18, 2023, 01:57:14 pm »
Wish you Happy Vinayagar Chaturthi to all my Lovable GTC friends💜💜💜

13
Games - விளையாட்டு / Re: THIS OR THAT
« on: September 12, 2023, 03:00:35 am »
Animals

Beach or Forest

14
Games - விளையாட்டு / Re: LIKE / DISLIKE
« on: September 12, 2023, 02:55:46 am »
Like

Curd rice with potato fry

15
83வது கேள்வி:

திருக்குறளில்  அதிகம்  பயன்படுத்தப்பட்ட  ஒரே  எழுத்து  எது  மற்றும்  எத்தனை முறை?

னி
1705

Pages: [1] 2 3 4