Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Fire Cracker

Pages: [1] 2 3 ... 7
1

Song     : Ennulle Ennulle Pala Minnal
Movie   : Valli
Lyrics   : Vaali
Music   : Ilayaraja
Singers   : Swarnalatha
Year   : 1993

Code: [Select]
பாடல் வரிகள்:-

என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
நான் மெய் மறந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூற
எதுவோ…ஓர்…மோகம்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்

கண் இரண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும்
ஆனாலும் அனல் பாயும்
நாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும்
ஆனாலும் என்ன தாகம்
மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன
தூபம் போடும் நேரம் தூண்டிலிட்டதென்ன
என்னையே கேட்டு ஏங்கினேன் நான்

என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்

கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது
ஒன்றில் ஒன்றாய் கலந்தாட
ஊண் கலந்து ஊணும் ஒன்றுபட தியானம்
ஆழ் நிலையில் அரங்கேற
காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு
இக்கணத்தைப்போலே இன்பமேது சொல்லு
காண்பவை யாவும் சொர்க்கமேதான்

என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
நான் மெய் மறந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூற
எதுவோ…ஓர்…மோகம்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்

மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன
தூபம் போடும் நேரம் தூண்டிலிட்டதென்ன
என்னையே கேட்டு ஏங்கினேன் நான்..!!


<a href="https://youtube.com/v/l8IRA6yE4Ks" target="_blank" rel="noopener noreferrer" class="bbc_link bbc_flash_disabled new_win">https://youtube.com/v/l8IRA6yE4Ks</a>

2

Song   : Katha Pola Thonum
Movie   : Veera Thalattu
Lyrics   : Kasthuri Raja
Music   : Ilayaraja
Singers   : Ilayaraja
Year   : 1998

Code: [Select]
பாடல் வரிகள்:-

ஓஓஹோ ஓஓஹோ…
ஓஓஹோ ஓஓஹோ ….

கதை போல தோணும் இது
கதையும் இல்ல
இதை கலங்காம கேட்க்கும்
ஒரு இதயம் இல்ல

கதை போல தோணும் இது
கதையும் இல்ல
இதை கலங்காம கேட்க்கும்
ஒரு இதயம் இல்ல

இந்த மண்ணுல விளைஞ்ச
கதை இது
ஈர நெஞ்சுல நனைஞ்ச
கதை இது

இது கதையா ஆனாலும்
வெறும் கனவா போனாலும்
ஒரு வரலாறுதான்
வீரத் தாலாட்டுத்தான்

கதை போல தோணும் இது
கதையும் இல்ல
இதை கலங்காம கேட்க்கும்
ஒரு இதயம் இல்ல

பத்து மாதம் கோவில் வாசம்
தாய் வயிற்றில் ஆனது
பக்குவமாய் அவள்தான் என்னை
மனிதனாக்கி வைத்தது….

அன்னை தந்த பால் குடித்து
அன்பு பாசம் வந்தது
அவள் படித்த பாட்டுதானே
அறிவு சொல்லி தந்தது

நான் போகும் பாதை எல்லாம்
தாய் போட்டு வைத்தது
எனை சேரும் செல்வம் எல்லாம்
அவள் பார்த்து விதைத்து

ஆயிரம் வந்தது
ஆயிரம் போனது தாய் மட்டும்
நிரந்தரமானது

கதை போல தோணும் இது
கதையும் இல்ல
இதை கலங்காம கேட்க்கும்
ஒரு இதயம் இல்ல

இந்த மண்ணுல விளைஞ்ச
கதை இது
ஈர நெஞ்சுல நனைஞ்ச
கதை இது

இது கதையா ஆனாலும்
வெறும் கனவா போனாலும்
ஒரு வரலாறுதான்
வீரத் தாலாட்டுத்தான்

{கதை போல தோணும் இது
கதையும் இல்ல
இதை கலங்காம கேட்க்கும்
ஒரு இதயம் இல்ல} (2)

இது கதையா ஆனாலும்
வெறும் கனவா போனாலும்
ஒரு வரலாறுதான்
வீரத் தாலாட்டுத்தான்..!!

<a href="https://youtube.com/v/tfgaLiqf04g" target="_blank" rel="noopener noreferrer" class="bbc_link bbc_flash_disabled new_win">https://youtube.com/v/tfgaLiqf04g</a>

3
Birthday Wishes / Re: HAPPY BIRTHDAY AROGARA
« on: August 28, 2019, 11:06:39 am »
Happy birthday, I wish that this day of yours get filled with all the love that you deserve!


6
<a href="https://www.youtube.com/v/MGYeMH_c-CU" target="_blank" rel="noopener noreferrer" class="bbc_link bbc_flash_disabled new_win">https://www.youtube.com/v/MGYeMH_c-CU</a>

7
Movie : Kayal   
Music : D. Imman
Year : 2014   
Lyrics : Yugabharathi
Singers : Haricharan, Vandana Srinivasan

Code: [Select]
பாடல் வரிகள்:-

உன்ன இப்ப பாக்கனும்...
ஒன்னு பேசனும்........
என்ன கொட்டித் தீக்கனும்.....
அன்ப காட்டனும்.....

உறவே மனம் வேம்புதே.......
உசுர தர ஏங்குதே....

நீ எங்கேயும் போகாத, நான் வாறேன் வாடாத
உன்ன இப்ப பாக்கனும்...
ஒன்னு பேசனும்........

என்ன கொட்டித் தீக்கனும்.....
அன்ப காட்டனும்.....

இங்கே கடல் அங்கே நதி
இணைந்திட நடை போடுதே
அங்கே வெயில் இங்கே நிழல்
விழுந்திட இடம் தேடுதே
தண்ணீரிலே காவியம்
கண்ணீரிலே ஓவியம்
வரையும் விதி என்னென்ன செய்திடுமோ
முடிவில் உயிர் வண்ணங்கள் மாறிடுமோ

உன்ன இப்ப பாக்கனும்...
ஒன்னு பேசனும்........

என்ன கொட்டித் தீக்கனும்.....
அன்ப காட்டனும்.....

இங்கே உடல் அங்கே உயிர்
இதயத்தின் வலி கூடுதே
எங்கே நிலா என்றே விழி
பகலிலும் அலைந்தோடுதே
காயும் இருள் நானடி,
பாயும் புலி நீயடி
கதிரே வந்துக் கண்ணோடு கலந்துவிடு
கலந்தே இவன் நெஞ்சோடு இருந்துவிடு

உன்ன இப்ப பாக்கனும்...
ஒன்னு பேசனும்........

என்ன கொட்டித் தீக்கனும்.....
அன்ப காட்டனும்.....

உறவே மனம் வேம்புதே.......
உசுர தர ஏங்குதே....
நீ எங்கேயும் காணாமல் எங்கதான் போனாயோ
உன்ன இப்ப பாக்கனும்...

இங்கே உடல் அங்கே உயிர்
இதயத்தின் வலி கூடுதே..!!
எங்கே நிலா என்றே விழி
பகலிலும் அலைந்தோடுதே..!!

<a href="https://www.youtube.com/v/w02vrcwVs0I" target="_blank" rel="noopener noreferrer" class="bbc_link bbc_flash_disabled new_win">https://www.youtube.com/v/w02vrcwVs0I</a>

8
Movie : Ennavale   
Music : S. A. Rajkumar
Year : 2000   
Singers : P. Unnikrishnan


Code: [Select]
பாடல் வரிகள்:-

ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு
உள்ளுக்குள் வழியிருக்கு நெஞ்சே

ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு
உள்ளுக்குள் வலியுருக்கு நெஞ்சே இசை நெஞ்சே

காதலின் கனவுகளை கண்ணீரின் நினைவுகளை
பாடல்கள் சுமந்துவரும் நெஞ்சே இசை நெஞ்சே

ஒவ்வொரு பாடலிலும், ஒவ்வொரு நினைவிருக்கு,
நினைவிலே சுகமிருக்கு நெஞ்சே,(நெஞ்சே),
இசை நெஞ்சே,
பள்ளி நாள் நினைவுகள, பழைய நாள் உறவுகளை
பாடல்கள் ஏந்தி வரும் நெஞ்சே(நெஞ்சே),
இசை நெஞ்சே,(இசை நெஞ்சே),

 ஓ,,,,,ஓ,,,,ஓ அப்போது சிந்திய மழையில்,
இப்போது நனைந்திட வைக்கும்,
அப்போது சிதறிய கனவை இப்போது கைகளில் சேர்க்கும்,
கண்ணீரும் தேனும் சேர்த்து பாடல் கொண்டுவரும்,

ஒவ்வொரு பாடலிலும், ஒவ்வொரு நினைவிருக்கு,
நினைவிலே சுகமிருக்கு நெஞ்சே,

ஆணுக்கும் பெண்ணுக்கும் நெஞ்சுக்குள்ளே
கானமுண்டு,இசை ஞானமுண்டு,
மேடையில் பாடலை பாடிச்செல்ல
ஆசை உண்டு,கொஞ்சம் நாணமுண்டு,
சுதி சேருமுன்னமே, சுகம் பாடு அண்ணமே,
குயிலின்  காட்டில் குருவிகள் பாடாதா,,,,,ஆ,
ஓடுகின்ற  நீரிலே பாசி சேராது,
பாடுகின்ற நெஞ்சிலே துன்பம் வாராது,,

ஓ,,,,,ஓ,,,ஓ,,,
கானங்கள் பாடும் ஊரில் காற்றோடு ஈரம் கூடும், இராகங்கள் மேகம் சேர்த்து மழையும் கொண்டு வரும்,,,,
ஒவ்வொரு பாடலிலும், ஒவ்வொரு நினைவிருக்கு,
நெஞ்சிலே  சுகமிருக்கு  நெஞ்சே,இசை நெஞ்சே,
ஒவ்வொரு நெஞ்சத்தின் ஆழத்திலும் சோகமுண்டு, கண்ணீர்   ஈரமுண்டு,
அந்தந்த சோகத்தை ஆற்றி வைக்க  பாடல் உண்டு, பொங்கும் ராகமுண்டு,
உள்ளார்ந்த உள்ளமே, தன்பாடல் ஆகுமே,
தாய் மடி போல ஆறுதல் தந்திடுமே,
வேர்வை பூக்கும் வாழ்க்கையில் தென்றலின் பாடல்தான்,
ஈரம் தீரும் வாழ்க்கையில் சாரளின் பாடல்தான்,

ஓ,,,,,,,,ஓ,,,,,,,,,,ஓ
தாயில்லை என்றால் கூட தாலாட்டுப் பாட்டில் உண்டு,
கானங்கள்  இல்லா ஊரில் காற்றால் பலனில்லை,
ஒவ்வொரு பாடலிலும், ஒவ்வொரு நினைவிருக்கு,
நினைவிலே சுகமிருக்கு நெஞ்சே,(நெஞ்சே),
இசை நெஞ்சே,
பள்ளி நாள் நினைவுகள, பழைய நாள் உறவுகளை
பாடல்கள் ஏந்தி வரும் நெஞ்சே(நெஞ்சே),
இசை நெஞ்சே,(இசை நெஞ்சே),

 ஓ,,,,,ஓ,,,,ஓ அப்போது சிந்திய மழையில்,
இப்போது நனைந்திட வைக்கும்,
அப்போது சிதறிய கனவை இப்போது கைகளில் சேர்க்கும்,
கண்ணீரும் தேனும் சேர்த்து பாடல் கொண்டுவரும்.

தாயில்லை என்றால் கூட தாலாட்டுப் பாட்டில் உண்டு,
கானங்கள்  இல்லா ஊரில் காற்றால் பலனில்லை,
ஒவ்வொரு பாடலிலும், ஒவ்வொரு நினைவிருக்கு,
நினைவிலே சுகமிருக்கு நெஞ்சே,(நெஞ்சே),
இசை நெஞ்சே,..!!

<a href="https://www.youtube.com/v/O8f8l78C79s" target="_blank" rel="noopener noreferrer" class="bbc_link bbc_flash_disabled new_win">https://www.youtube.com/v/O8f8l78C79s</a>

9
Movie : Chinna Thambi   
Music : Ilaiyaraaja
Year : 1991   
Lyrics : Gangai Amaran
Singers : Swarnalatha

Code: [Select]
பாடல் வரிகள்:-

நீ எங்கே என் அன்பே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீ தான் இங்கு வேண்டும்
நீ எங்கே என் அன்பே
நீ இன்றி நான் எங்கே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீ தான் இங்கு வேண்டும்
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது
நீ எங்கே என் அன்பே
நீ இன்றி நான் எங்கே

விடிகிற வரையினில் கதைகளைப் படித்தது
நினைத்ததே நினைத்ததே
முடிகிற கதையினை தொடர்ந்திட மனம்
இங்கு துடிக்குதே துடிக்குதே
கதையிலே கனவிலே உறவுகள்
உணர்வுகள் உருகுதே உருகுதே
பிழை இல்லை வழி இல்லை அருவிகள்
விழிகளில் பெருகுதே பெருகுதே
வாழும் போது ஒன்றாக
வாழ வேண்டும் வா வா
விடியும் போது எல்லோர்க்கும் விடியும் இங்கு வாவா
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது
நீ எங்கே என் அன்பே
நீ இன்றி நான் எங்கே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீ தான் இங்கு வேண்டும்
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது
நீ எங்கே என் அன்பே
நீ இன்றி நான் எங்கே

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
வீதி என்று வெட்ட வெலி பொட்டலென்று
வெண்ணிலவு பார்க்குமா பார்க்குமா
வீடு என்று மொட்டை சுடுக்காடு என்றும்
தென்றல் இங்கு பார்க்குமா பார்க்குமா
எட்டனென்றும் ஏழை பணக்காரன் என்றும்
ஓடும் ரத்தம் பார்க்குமா பார்க்குமா
பித்தன் என்றும் பிச்சை போடும் பக்தன் என்றும்
உண்மை தெய்வம் பார்க்குமா பார்க்குமா
காதல் கொண்டு வாழாத கதைகள் என்றென்றும் உண்டு
கதைகள் இங்கு முடியாது மீண்டும் தொடரட்டும் இங்கு
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது
நீ எங்கே என் அன்பே
நீ இன்றி நான் எங்கே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீ தான் இங்கு வேண்டும்
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது
நீ எங்கே என் அன்பே
நீ இன்றி நான் எங்கே

காதல் கொண்டு வாழாத கதைகள் என்றென்றும் உண்டு
கதைகள் இங்கு முடியாது மீண்டும் தொடரட்டும் இங்கு
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது..!!

<a href="https://youtube.com/v/gV8UVQK-BAw" target="_blank" rel="noopener noreferrer" class="bbc_link bbc_flash_disabled new_win">https://youtube.com/v/gV8UVQK-BAw</a>

10
Arumaiyana Song Apple..!!!

13
Movie : Salim
Music : Vijay Antony
Year : 2014
Lyricist : Annamalai
Singer : Prabhu Pandala


Code: [Select]
பாடல் வரிகள்:-

உலகம் உன்னை கை கழுவினாலும்   
நடத்தெருவில் உன்னை நிறுத்தினாலும் 
முடியும் வரை முட்டி மோதி பாரு 
ஒரு பொழுதும் மனம் உடைந்திடா தே 
நல்லவன் யாரு கெட்டவன் யாரு 
உத்தமனம் இங்கே உலகத்தில் யாரு 
நீ கூறு… 
போனது போச்சி ஆனது ஆச்சி 
போனது போச்சுது ஆனது ஆச்சிது 
போடு… போடு… தூக்கி போடு 
வுலுகிலே… வுல்லே… வுலுகிலே… வுல்லே 
உலகம் உன்னை கை கழுவினாலும்… 

தப்பான ஆளுக்கு பணிந்துவிடாதே 
உன்னை நீ ஒருசாண் வயிற்றுக்கு தொலைத்துவிடாதே 
பத்தோடு நீ ஒன்றாய் இருந்து விடாதே 
அநியாயம் நீ கண்டால் ஒதுங்கி விடாதே 
உயிர் தானே போகும் போகட்டும் போடா 
போனாலும் தப்பே இல்லை 
கடவுள் உன்பக்கம் உனக்கென்ன துக்கம் 
போனது போச்சி ஆனது ஆச்சுது 
போடு… போடு… துக்கி போடு 
வுலுக்குவுலே… வுலுக்குலே வுலே 
உலகம் உன்னை கை கழுவினாலும்… 

உயிர் வாழ நியாயத்தை விட்டுவிடாதே 
உலகத்தில் உனக்காக மட்டும் 
வாழ்ந்து செத்துவிடாதே 
காயங்கள் இருந்தாலும் கலங்கிவிடாதே 
நீ சிந்தும் கண்ணீரில் ஒருபோதும் 
கறைந்துவிடாதே 
மதயானை பாதம் மிதித்தாலும் கூட 
சாகாமல் நீ வாழுவாய் 
மலைபோல விழுந்து நதிபோல் எழுவாய் 
போனது போச்சு ஆனது ஆச்சுது 
போடு… போடு… தூக்கி போடு 
வுலுக்குலே வுலே… வுலுக்குலே வுலே 
உலகம் உன்னை கை கழுவினாலும்… 

உயிர் வாழ நியாயத்தை விட்டுவிடாதே 
உலகத்தில் உனக்காக மட்டும் 
வாழ்ந்து செத்துவிடாதே..!!!!

<a href="https://youtube.com/v/FGmNtS8mEzA" target="_blank" rel="noopener noreferrer" class="bbc_link bbc_flash_disabled new_win">https://youtube.com/v/FGmNtS8mEzA</a>

14
Movie : Thulladha Manamum Thullum   
Music : S. A. Rajkumar
Year : 1999   
Lyrics : Vairamuthu
Singers : M. Rajesh


Code: [Select]
பாடல் வரிகள்:-

மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்

மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்
யாரிடம் தூது சொல்வது
என்று நான் உன்னை சேர்வது
என் அன்பே..... என் அன்பே.....
மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்

உறங்காமலே உளறல் வரும் இது தானோ ஆரம்பம்?
அடடா மனம் பறிபோனதே அதில் தானோ இன்பம்
காதல் அழகானதா... இல்லை அறிவானாதா...
காதல் சுகமானதா... இல்லை சுமையானாதா...
என் அன்பே..... என் அன்பே.....
மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்
மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்

நீ வந்ததும் மழை வந்தது நெஞ்ஜெங்கும் ஆனந்தம்
நீ பேசினால் என் சோலையில் எங்கெங்கும் பூ வாசம்
என் காதல் நிலா... என்று வாசல் வரும்...
அந்த நாள் வந்து தான்... என்னில் சுவாசம் வரும்...
என் அன்பே..... என் அன்பே.....
மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்

மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்
யாரிடம் தூது சொல்வது
என்று நான் உன்னை சேர்வது
என் அன்பே..... என் அன்பே.....
என் அன்பே..... என் அன்பே.....

காதல் அழகானதா... இல்லை அறிவானாதா...
காதல் சுகமானதா... இல்லை சுமையானாதா...
என் அன்பே..... என் அன்பே.....

<a href="https://youtube.com/v/TIOexJUQdfs" target="_blank" rel="noopener noreferrer" class="bbc_link bbc_flash_disabled new_win">https://youtube.com/v/TIOexJUQdfs</a>

Pages: [1] 2 3 ... 7