Advanced Search

See likes

See likes given/taken


Your posts liked by others

Pages: [1]
Post info No. of Likes
Mother Songs
Code: [Select]
நூறு சாமிகள் இருந்தாலும் 
அம்மா உன்னை போல் ஆகிடுமா

கோடி கோடியாய் கொடுத்தாலும்
நீ தந்த அன்பு கிடைத்திடுமா

ரத்தத்தை நான் தந்தாலுமே
உன் தியாகத்துக்கு ஈடாகுமா

நான் பட்டக்கடன்
தீர்ப்பேன் என்றால்
ஓர் ஜென்மம் போதாதம்மா

நடமாடும் கோயில்
நீதானே

நூறு சாமிகள் இருந்தாலும்
அம்மா உன்னை போல் ஆகிடுமா

கோடி கோடியாய் கொடுத்தாலும்
நீ தந்த அன்பு கிடைத்திடுமா

மழை வெயில் பார்க்காமல்
பார்ப்பாள் வேலை

குழந்தைகள் தான்
அவள் கழுத்துக்கு மாலை

மெழுகாக உருகி
தருவாளே ஒளியே
குழந்தைகள் சிரிப்பில்
மறப்பாளே வலியை

நடமாடும் கோயில்
நீதானே

நூறு சாமிகள் இருந்தாலும் 
அம்மா உன்னை போல் ஆகிடுமா

கோடி கோடியாய் கொடுத்தாலும்
நீ தந்த அன்பு கிடைத்திடுமா

ரத்தத்தை நான் தந்தாலுமே
உன் தியாகத்துக்கு ஈடாகுமா

நான் பட்டக்கடன்
தீர்ப்பேன் என்றால்
ஓர் ஜென்மம் போதாதம்மா

நடமாடும் கோயில்
நீதானே

நூறு சாமிகள் இருந்தாலும்
அம்மா உன்னை போல் ஆகிடுமா!!!
கோடி கோடியாய் கொடுத்தாலும்
நீ தந்த அன்பு கிடைத்திடுமா!!!

<a href="https://www.youtube.com/v/fnlzqh7Zzs0" target="_blank" rel="noopener noreferrer" class="bbc_link bbc_flash_disabled new_win">https://www.youtube.com/v/fnlzqh7Zzs0</a>


June 19, 2019, 06:30:03 pm
1
σvvσru pαdαlílum - єnnαvαlє (2000) Movie : Ennavale   
Music : S. A. Rajkumar
Year : 2000   
Singers : P. Unnikrishnan


Code: [Select]
பாடல் வரிகள்:-

ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு
உள்ளுக்குள் வழியிருக்கு நெஞ்சே

ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு
உள்ளுக்குள் வலியுருக்கு நெஞ்சே இசை நெஞ்சே

காதலின் கனவுகளை கண்ணீரின் நினைவுகளை
பாடல்கள் சுமந்துவரும் நெஞ்சே இசை நெஞ்சே

ஒவ்வொரு பாடலிலும், ஒவ்வொரு நினைவிருக்கு,
நினைவிலே சுகமிருக்கு நெஞ்சே,(நெஞ்சே),
இசை நெஞ்சே,
பள்ளி நாள் நினைவுகள, பழைய நாள் உறவுகளை
பாடல்கள் ஏந்தி வரும் நெஞ்சே(நெஞ்சே),
இசை நெஞ்சே,(இசை நெஞ்சே),

 ஓ,,,,,ஓ,,,,ஓ அப்போது சிந்திய மழையில்,
இப்போது நனைந்திட வைக்கும்,
அப்போது சிதறிய கனவை இப்போது கைகளில் சேர்க்கும்,
கண்ணீரும் தேனும் சேர்த்து பாடல் கொண்டுவரும்,

ஒவ்வொரு பாடலிலும், ஒவ்வொரு நினைவிருக்கு,
நினைவிலே சுகமிருக்கு நெஞ்சே,

ஆணுக்கும் பெண்ணுக்கும் நெஞ்சுக்குள்ளே
கானமுண்டு,இசை ஞானமுண்டு,
மேடையில் பாடலை பாடிச்செல்ல
ஆசை உண்டு,கொஞ்சம் நாணமுண்டு,
சுதி சேருமுன்னமே, சுகம் பாடு அண்ணமே,
குயிலின்  காட்டில் குருவிகள் பாடாதா,,,,,ஆ,
ஓடுகின்ற  நீரிலே பாசி சேராது,
பாடுகின்ற நெஞ்சிலே துன்பம் வாராது,,

ஓ,,,,,ஓ,,,ஓ,,,
கானங்கள் பாடும் ஊரில் காற்றோடு ஈரம் கூடும், இராகங்கள் மேகம் சேர்த்து மழையும் கொண்டு வரும்,,,,
ஒவ்வொரு பாடலிலும், ஒவ்வொரு நினைவிருக்கு,
நெஞ்சிலே  சுகமிருக்கு  நெஞ்சே,இசை நெஞ்சே,
ஒவ்வொரு நெஞ்சத்தின் ஆழத்திலும் சோகமுண்டு, கண்ணீர்   ஈரமுண்டு,
அந்தந்த சோகத்தை ஆற்றி வைக்க  பாடல் உண்டு, பொங்கும் ராகமுண்டு,
உள்ளார்ந்த உள்ளமே, தன்பாடல் ஆகுமே,
தாய் மடி போல ஆறுதல் தந்திடுமே,
வேர்வை பூக்கும் வாழ்க்கையில் தென்றலின் பாடல்தான்,
ஈரம் தீரும் வாழ்க்கையில் சாரளின் பாடல்தான்,

ஓ,,,,,,,,ஓ,,,,,,,,,,ஓ
தாயில்லை என்றால் கூட தாலாட்டுப் பாட்டில் உண்டு,
கானங்கள்  இல்லா ஊரில் காற்றால் பலனில்லை,
ஒவ்வொரு பாடலிலும், ஒவ்வொரு நினைவிருக்கு,
நினைவிலே சுகமிருக்கு நெஞ்சே,(நெஞ்சே),
இசை நெஞ்சே,
பள்ளி நாள் நினைவுகள, பழைய நாள் உறவுகளை
பாடல்கள் ஏந்தி வரும் நெஞ்சே(நெஞ்சே),
இசை நெஞ்சே,(இசை நெஞ்சே),

 ஓ,,,,,ஓ,,,,ஓ அப்போது சிந்திய மழையில்,
இப்போது நனைந்திட வைக்கும்,
அப்போது சிதறிய கனவை இப்போது கைகளில் சேர்க்கும்,
கண்ணீரும் தேனும் சேர்த்து பாடல் கொண்டுவரும்.

தாயில்லை என்றால் கூட தாலாட்டுப் பாட்டில் உண்டு,
கானங்கள்  இல்லா ஊரில் காற்றால் பலனில்லை,
ஒவ்வொரு பாடலிலும், ஒவ்வொரு நினைவிருக்கு,
நினைவிலே சுகமிருக்கு நெஞ்சே,(நெஞ்சே),
இசை நெஞ்சே,..!!

<a href="https://www.youtube.com/v/O8f8l78C79s" target="_blank" rel="noopener noreferrer" class="bbc_link bbc_flash_disabled new_win">https://www.youtube.com/v/O8f8l78C79s</a>

July 13, 2019, 11:48:46 am
1
kαthα pσlα thσnum - vєєrα thαlαttu (1998)
Song   : Katha Pola Thonum
Movie   : Veera Thalattu
Lyrics   : Kasthuri Raja
Music   : Ilayaraja
Singers   : Ilayaraja
Year   : 1998

Code: [Select]
பாடல் வரிகள்:-

ஓஓஹோ ஓஓஹோ…
ஓஓஹோ ஓஓஹோ ….

கதை போல தோணும் இது
கதையும் இல்ல
இதை கலங்காம கேட்க்கும்
ஒரு இதயம் இல்ல

கதை போல தோணும் இது
கதையும் இல்ல
இதை கலங்காம கேட்க்கும்
ஒரு இதயம் இல்ல

இந்த மண்ணுல விளைஞ்ச
கதை இது
ஈர நெஞ்சுல நனைஞ்ச
கதை இது

இது கதையா ஆனாலும்
வெறும் கனவா போனாலும்
ஒரு வரலாறுதான்
வீரத் தாலாட்டுத்தான்

கதை போல தோணும் இது
கதையும் இல்ல
இதை கலங்காம கேட்க்கும்
ஒரு இதயம் இல்ல

பத்து மாதம் கோவில் வாசம்
தாய் வயிற்றில் ஆனது
பக்குவமாய் அவள்தான் என்னை
மனிதனாக்கி வைத்தது….

அன்னை தந்த பால் குடித்து
அன்பு பாசம் வந்தது
அவள் படித்த பாட்டுதானே
அறிவு சொல்லி தந்தது

நான் போகும் பாதை எல்லாம்
தாய் போட்டு வைத்தது
எனை சேரும் செல்வம் எல்லாம்
அவள் பார்த்து விதைத்து

ஆயிரம் வந்தது
ஆயிரம் போனது தாய் மட்டும்
நிரந்தரமானது

கதை போல தோணும் இது
கதையும் இல்ல
இதை கலங்காம கேட்க்கும்
ஒரு இதயம் இல்ல

இந்த மண்ணுல விளைஞ்ச
கதை இது
ஈர நெஞ்சுல நனைஞ்ச
கதை இது

இது கதையா ஆனாலும்
வெறும் கனவா போனாலும்
ஒரு வரலாறுதான்
வீரத் தாலாட்டுத்தான்

{கதை போல தோணும் இது
கதையும் இல்ல
இதை கலங்காம கேட்க்கும்
ஒரு இதயம் இல்ல} (2)

இது கதையா ஆனாலும்
வெறும் கனவா போனாலும்
ஒரு வரலாறுதான்
வீரத் தாலாட்டுத்தான்..!!

<a href="https://youtube.com/v/tfgaLiqf04g" target="_blank" rel="noopener noreferrer" class="bbc_link bbc_flash_disabled new_win">https://youtube.com/v/tfgaLiqf04g</a>

May 24, 2020, 04:07:36 pm
1