1
கவிதையும் கானமும் / Re: கவிதையும் கானமும்-053
« on: April 26, 2025, 08:51:49 am »
வெள்ளைப்பூக்களை தேடும்
வெள்ளந்தியான
மனம்!
உயிரோடு இருந்தும் நானோ
இங்கு நடமாடும்
பிணம்!
காலம், ஏனோ?
என் மேல் கொண்டது
சினம்!
உறவுகளை தேடும் என் வாழ்வில்
ஒவ்வொரு நொடியும் நெஞ்சில்
பெருங்கணம்!
என் உரிமைகளை பரித்ததற்கு
யார் தருவார் அதை மீண்டும் பெறும்
வரம்!
ஏன் இங்கு போர் மூண்டது?
என் வாழ்க்கை இப்படியாகும் என
யார் கண்டது.
பண்ணாட்டு தலைவர்கள்
பலகாலமாக போரடியும்
என் நிலைநாட்ட முடியவில்லை
உலக அமைதி?
பன்னாட்டு குழு அமைந்தும்
பண்பாடுகள் பல நிறைந்தும்
இன்றும் போர் தோன்றினால்
என்னதான் மக்களின் கதி?
இன்றளவில்,
உலகில் பெரும்பாலும் நாடுகளில்
நடப்பது மக்களாட்சி!
இப்படி நடந்தால் அதற்கு என்ன தான்
சாட்சி!
அடிக்கடி நாம் காண்கிறோம்
வலிகளுடனான காட்சி!
பட்டும் புரியவில்லை போரின்
விளைவுகள்!
மக்களின் பாதுகாப்பிற்கு இன்னும்
எத்தனை தொலைவுகள்?.
விடை தெரியாமல்!.
வெள்ளந்தியான
மனம்!
உயிரோடு இருந்தும் நானோ
இங்கு நடமாடும்
பிணம்!
காலம், ஏனோ?
என் மேல் கொண்டது
சினம்!
உறவுகளை தேடும் என் வாழ்வில்
ஒவ்வொரு நொடியும் நெஞ்சில்
பெருங்கணம்!
என் உரிமைகளை பரித்ததற்கு
யார் தருவார் அதை மீண்டும் பெறும்
வரம்!
ஏன் இங்கு போர் மூண்டது?
என் வாழ்க்கை இப்படியாகும் என
யார் கண்டது.
பண்ணாட்டு தலைவர்கள்
பலகாலமாக போரடியும்
என் நிலைநாட்ட முடியவில்லை
உலக அமைதி?
பன்னாட்டு குழு அமைந்தும்
பண்பாடுகள் பல நிறைந்தும்
இன்றும் போர் தோன்றினால்
என்னதான் மக்களின் கதி?
இன்றளவில்,
உலகில் பெரும்பாலும் நாடுகளில்
நடப்பது மக்களாட்சி!
இப்படி நடந்தால் அதற்கு என்ன தான்
சாட்சி!
அடிக்கடி நாம் காண்கிறோம்
வலிகளுடனான காட்சி!
பட்டும் புரியவில்லை போரின்
விளைவுகள்!
மக்களின் பாதுகாப்பிற்கு இன்னும்
எத்தனை தொலைவுகள்?.
விடை தெரியாமல்!.