1
கவிதையும் கானமும் / Re: கவிதையும் கானமும்-057
« on: August 19, 2025, 06:17:04 pm »
உரு பெற்ற மேகம் ஒன்று பூமியில்
உயிர் பெற்று வந்ததாம்!
அதை ஏற்றுக்கொண்ட பூமி அவளுக்கு
அழகான முகத்தை பரிசாக தந்ததாம்!
ஐம்பூதங்களும் அவளுக்கென அழகான
உருவம் பெற்று தந்ததாம்!
பறவைகள் இனம் அழிந்து வருவதால்
அவைகளின் குரலை வரமாய் பெற்றாளா ?
தெரட்டாச்சிலுங்கி செடிகளிடம் அவள்
வெட்கத்தை முறையாய் கற்றாலா?
மழைத்துளிகளின் ஓசையை விட அழகாய
சங்கீதம் பாடுகின்றன அவள் கால் கொலுசுகள்!
அவள் சின்ன சிரிப்பின் இடையே ஒவ்வொரு
கை அசைவிலும் சினுங்குகின்றன அவன்
கை வளையல்கள்!
அவ்வப்போது வரும் மின்னனிலே மிளிர்கின்றன
அவள் காதில் கம்மல்கள்!
மழை! அவளை இரசிக்க வந்ததென்று தெரியாமல் கையில்
ஏந்திக்கொண்டால் குடையினை!
மழை அவளை இரசித்தே ஆகவேண்டுமென்று கூட்டி வந்தது
பெரும் படையினை!
அதை அறியாமல் மாட்டிக்கொண்டேன் நான்!
மழையில் நனைந்தபடியே அவளை பின் தொடர்வது தான் ஏன்?
நான் பின்தொடர்வதை அறிந்து புன்னகைத்தாள்|
என் விடலை பருவத்தை அபகரித்தாள்!
இன்னும் அங்கு மழை நின்றபாடில்லை!
நானும் என் மனதை வென்ற பாடில்லை!
வானம் எனக்காக இடிமின்னலுடன் கச்சேரி பாடாதா?
என் காதாலும் என்றோ ஒரு நாள்
மேளத்தாளத்துடன் அவளுடன் கூடாதா?
அவளின்றி என் வாழ்க்கையில் காலங்கள் நகராது.
அவள் என் வாழ்வில் வந்த நேரத்திற்கு நிகரேது!
எனக்கு பிடித்த ஒரு பாடல் இல்லை ஒரே ஒரு பாடல் நீ
ஏனென்றால்!
என் வாழ்வில் கிடைத்த தொலைக்க முடியாத தேடல்
நீ மட்டும்தான்!
பெண்ணே!
மனிதனுக்கு வாழ்க்கையில் தேவை உணவு உடை இருப்பிடம்'
நீ பதில் சொல்வாய் இந்த ஜென்மத்தின் எந்தன் பிறப்பிடம்|
உயிர் பெற்று வந்ததாம்!
அதை ஏற்றுக்கொண்ட பூமி அவளுக்கு
அழகான முகத்தை பரிசாக தந்ததாம்!
ஐம்பூதங்களும் அவளுக்கென அழகான
உருவம் பெற்று தந்ததாம்!
பறவைகள் இனம் அழிந்து வருவதால்
அவைகளின் குரலை வரமாய் பெற்றாளா ?
தெரட்டாச்சிலுங்கி செடிகளிடம் அவள்
வெட்கத்தை முறையாய் கற்றாலா?
மழைத்துளிகளின் ஓசையை விட அழகாய
சங்கீதம் பாடுகின்றன அவள் கால் கொலுசுகள்!
அவள் சின்ன சிரிப்பின் இடையே ஒவ்வொரு
கை அசைவிலும் சினுங்குகின்றன அவன்
கை வளையல்கள்!
அவ்வப்போது வரும் மின்னனிலே மிளிர்கின்றன
அவள் காதில் கம்மல்கள்!
மழை! அவளை இரசிக்க வந்ததென்று தெரியாமல் கையில்
ஏந்திக்கொண்டால் குடையினை!
மழை அவளை இரசித்தே ஆகவேண்டுமென்று கூட்டி வந்தது
பெரும் படையினை!
அதை அறியாமல் மாட்டிக்கொண்டேன் நான்!
மழையில் நனைந்தபடியே அவளை பின் தொடர்வது தான் ஏன்?
நான் பின்தொடர்வதை அறிந்து புன்னகைத்தாள்|
என் விடலை பருவத்தை அபகரித்தாள்!
இன்னும் அங்கு மழை நின்றபாடில்லை!
நானும் என் மனதை வென்ற பாடில்லை!
வானம் எனக்காக இடிமின்னலுடன் கச்சேரி பாடாதா?
என் காதாலும் என்றோ ஒரு நாள்
மேளத்தாளத்துடன் அவளுடன் கூடாதா?
அவளின்றி என் வாழ்க்கையில் காலங்கள் நகராது.
அவள் என் வாழ்வில் வந்த நேரத்திற்கு நிகரேது!
எனக்கு பிடித்த ஒரு பாடல் இல்லை ஒரே ஒரு பாடல் நீ
ஏனென்றால்!
என் வாழ்வில் கிடைத்த தொலைக்க முடியாத தேடல்
நீ மட்டும்தான்!
பெண்ணே!
மனிதனுக்கு வாழ்க்கையில் தேவை உணவு உடை இருப்பிடம்'
நீ பதில் சொல்வாய் இந்த ஜென்மத்தின் எந்தன் பிறப்பிடம்|