Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Arivu008

Pages: [1]
1
ஆண் : முஸ்தபா முஸ்தபா…
டோண்ட் வொர்ரி முஸ்தபா…
காலம் நம் தோழன் முஸ்தபா…

ஆண் : முஸ்தபா முஸ்தபா…
டோண்ட் வொர்ரி முஸ்தபா…
காலம் நம் தோழன் முஸ்தபா…

ஆண் : டே பை டே… டே பை டே…
வாழ்க்கைப் பயணம் டே பை டே…
மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிதான்…

ஆண் : முஸ்தபா முஸ்தபா…
டோண்ட் வொர்ரி முஸ்தபா…
காலம் நம் தோழன் முஸ்தபா…

—BGM—

ஆண் : ஜூன் பிறக்கும் ஜூலை பிறக்கும்…
ஜூனியருக்கும் சீனியருக்கும்…
கல்லூரிச் சாலை எங்கும் ராகிங் நடக்கும்…

ஆண் : ஸ்டூடண்ஸ் மனமோ நந்தவனமே…
ரோஜா இருக்கும் முள்ளும் இருக்கும்…
நட்புக்கு ராகிங் கூட பாதை வகுக்கும்…

ஆண் : நண்பன் ஒருவன் வந்த பிறகு…
விண்ணை தொடலாம் உந்தன் சிறகு…
வாணுக்கும் எல்லை உண்டு…
நட்புக்கில்லையே…

ஆண் : துன்பம் வரலாம் இன்பம் வரலாம்…
நண்பன் ஒருவன் பங்கு பெறலாம்…
கல்லூரி நட்புக்கில்லை முற்றுப்புள்ளியே…

—BGM—

ஆண் : முஸ்தபா முஸ்தபா…
டோண்ட் வொர்ரி முஸ்தபா…
காலம் நம் தோழன் முஸ்தபா…

பெண் : காலம் நம் தோழன் முஸ்தபா…

ஆண் : டே பை டே… டே பை டே…
வாழ்க்கைப் பயணம் டே பை டே…
மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிதான்…

பெண் : மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிதான்

2
சொல்லல் இசை செல்லல் இசை துள்ளல் இசை தள்ளல் இசை இவை அனைத்து இசைதான்

 ஆனால் முகம் தெரியாத ஒருத்தர் மொழி தெரியாத ஒருத்தரோடு மனதளவில் பேசுவது இசை தான்

இந்த உலகில் நிறைய மருந்து கிடைக்கிறது ஆனால் எனக்கு கிடைத்த நான் விரும்பும் இசை மருந்து சொல்லாமல் சொல்லும் சொல்லல் செல்லை இசை

கோபம் கொண்டு என் மேல் பேசாமல் இருக்கும் அந்த இசை என்னைக் கூட கோபப்படுத்தும் அந்த இசையை கொடுத்தவர்களின் மீது என் கோபம் கூட அது ஒரு இசை தான்

 என்னை தட்டி பேசும் இசை என்னை திட்டி பேசு மெசேஜ் என்னை பேசாமலே திட்டும் இசை என்னை அவளை சரி செய்ய எனக்கு சொல்லாமலே எனக்குள் சொல்லும் ஒரு இசை அதற்காக இந்த கவிதை அவளிடம் அவளிடம் சொல்கிறேன்

 இந்த இசை காதல் இசையா நட்பு இசையா கவிதை இசையா கடலோரம் துள்ளும் அலை இசையா எல்லோருக்கும் இசை மருந்தாக தான் இருக்கும் எனக்கு அவளிடம் இருந்து வரும் போது அந்த மௌனம் இசை ஏனோ என்ன நோயாளி ஆக்குகிறது

 அவளை விட்டு செல்லவும் முடியாமல் நான் சொன்ன அந்த விளையாட்டு  என்ற இசை என்னை அவளிடம் கட்டி போடுகிறது என் உண்மையைச்  அவளிடம் நான் எப்படி சொல்வேன் உண்மை இசையை உண்மை என்று நம்பாதவரிடம்.

நான் கவிதை என்னும் இசையை அனைவரிடம் சொல்வது என் காதலை இசைக்காக அல்ல அவர்கள் வாழ்க்கையில் சிறக்க வேண்டும் நிறைய உண்மைகளை தெரிய வேண்டும் அவர்களுக்குள் இருக்கும் திறமையையும் குணத்தினையும் அறிய வேண்டும் அதை வைத்து அவர்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் அதுதான் என் கவிதை இசை அது சேராது காதல் எனும் இசை

  நான் நிச்சயமாக சொல்வேன் என்னை போல் உண்மையாக இருக்க இந்த உலகத்தில் சற்று கடினம் தான் யாவருக்கும் காரணம் நான் மனதால் பேசுகிறேன் மௌனத்தாலும் பேசுகிறேன்.

 இந்த கவிதையை  நீ எனக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக அல்ல நீ சரியான ஒன்றோடு வாழ்வில் கலந்து கிடக்க வேண்டும் என்று அது நானா இருக்க வேண்டும் என்று அவசியம் கூட இல்லை உனக்கு உண்மை சரியாக தெரிய வேண்டும் எனக்கு வாழ்க்கையில் கிடைத்த மிக சரியான இசை மருந்து மௌனத்தால் பேசும் இசை மருந்து தான்

 அது மனதினை தொட்டு என் மனதின் ஆழத்தை நுழைந்து ஆழத்தை நிச்சயம் கண்டுபிடிக்கும் முடியாமல் அதற்குள்ளே தொலைந்து போகும் அந்த மௌன இசையே என் வாழ்க்கையில் மறக்க முடியாத இசை நான் தேடுவதும் அதுதான் நான் தொட நினைப்பதும் அதுதான்

 நான் கடலின் மீது நின்று கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறாய்  ஆனால் நான் கடலின் ஆழத்தையே கடந்து நின்று கொண்டிருக்கிறேன் அதை சற்று புரிந்து கொள் அன்று தெரியும் என் காதல் இசை என்ன என் கவிதை இசை என்ன.  இந்த கவிதை இசை இன்று சேர்கிறது என்றால் அது அந்த ஈசனின் இசை.

 உனக்கு பிடிக்கவில்லை என்றால் விலகிவிடு, பிடித்தது போல் நடிக்காதே பிடிக்காதது போல் நடிக்காதே புடிக்க வேண்டும் என்று நினைக்காதே ஆனா இவை எல்லாம் இல்லாத அழகி இசையை நீ

உன் மனதிற்குள் இருக்கும் காயத்தை கடந்து அதை மறந்து நீ வாழ நானும் நான் உனக்கு சொல்கிறேன் . காதல் எனும் கவிதை இசை எல்லாம் கிடைக்க இறைவனை தேடுவது போல் உன்னுள்ளும் இருக்கும் இறவியே கொஞ்சம் தேடு பின்பு தெரிவேன் இறைவன் என்னும் நான்.

3
எனக்கொரு சிநேகிதி சிநேகிதி தென்றல் மாதிரி
நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி பேசும் பைங்கிளி
உன் முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்துக் கொள்கிறேன்
பூக்களின் காதில் செல்லமாய் உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்

மேகமது சேராது வான்மழையும் வாராது
தனிமையில் தவித்தேனே உன்னை எண்ணி இளைத்தேனே
மேலிமையும் வாராது கீழிமையும் சேராது
உனக்கிது புரியாதா இலக்கணம் தெரியாதா
சம்மதங்கள் உள்ளபோதும் வார்த்தை ஒன்று சொல்லவேண்டும்
வார்த்தை வந்து சேரும் போது நாணம் என்னை கட்டிபோடும்
மௌனம் ஒன்று போதும் போதுமே கண்கள் பேசி விடுமே

கைவளையல் குலுங்காமல் கால் கொலுசு சிணுங்காமல்
அணைப்பது சுகமாகும் அது ஒரு தவமாகும்
மோகம் ஒரு பூப்போல தீண்டியதும் தீப்போல
கனவுகள் ஒரு கோடி நீ கொடு என் தோழி
உன்னை தந்து என்னை நீயும் வாங்கி கொண்டு நாட்களாச்சு
உன்னை தொட்ட பின்பு தானே முட்கள் கூட பூக்கள் ஆச்சு
விரல்கள் கொண்டு நீயும் மீட்டினால் விறகும் வீணையாகும்

4
வானம் வெவ்வேறு இல்லை பூமியும் வெவ்வேறில்லை 
மனித ருக்குள் வெவ்வேறு எண்ணங்கள் உள்ளன
எண்ணங்கள் எல்லாம் ஒன்று சேரட்டும்
அது சங்கீதமாய் சங்கமிக்கட்டும்
பொய் இல்லாத உறவாய் இருக்கட்டும்
உன்னை பார்க்காமலே எனக்கானவளே
 உன்னை நான் காதலிக்கிறேன்.

 என்னை விட என் காதல் தான் சிறந்ததாய் இருக்கும்
வாழ்க்கையில் பரிசு கொடுக்க காத்திருப்பார்கள்
நான் உனக்கு என் வாழ்க்கையை பரிசாய் கொடுக்க காத்திருக்கிறேன்
அன்பே அருகில் வா
உன்னை மட்டும் நினைக்கும் மனம்
உன்னிடம் மட்டும் உறவாட நினைக்கும் மனம்
 உன் மனதை மட்டும் கவர நினைக்கும் மனம்
உன்னுடனே உயிராய் கலக்க நினைக்கும் மனம்
என் மனதிற்கு உயிர் கொடுக்கும் தேவதையே
சிறு புன்னகையை மெய்யிலே என்னை வாழ்க்கை நடத்த வைப்பவளே
 என் பிறவி கடனை முடிக்க உன் தோள் சாய்ந்து நடக்க
உன் கண்ணின்இமையில் என் காதலை பார்க்க
 நான் காத்திருக்கிறேன்
 இறைவி வா என்னை இறைவன் ஆக்கித் தா.

நீ வருவதை பார்க்காமலே நீ நடக்கும்
அசைவின் இசையில் என் உயிர்
உன்னோடு கலக்கும் என் மனது சிரிக்கும்
நீ என் அருதில் வந்து என் கண்ணம் தொட்டால்
நான் பிறந்ததற்கான கடனை எல்லாம் அடைத்து விடுவேன
 உன் ப பூவிதழ் விரல்களில் என் முகழ் பதிக்க வேண்டும்
 உன் புன்னகையோடு கலந்து நானும் சிரிக்க வேண்டும்
 உன் தலை முடியை நான் கோக வேண்டும் அது தாணி எல்லாம்
காவியமாய் மாற வேண்டும்
தலைவனும் தலைவியம் தந்திப்பது இயற்கை தான்
மயிலிறகே என் மனம் வருடியவளே
உன் விரல் வருட வருடம் பல காத்திருக்கிறேன்
 கற்பனைக்கு எட்டாத காதல் காத்து கிடக்கிறது
கொஞ்சம் கவிதையில் சொல்லி விட்டேன்
 மீதி  உன் காதில் சொல்லுகிறேன் வா
 விழி மூடும் போதும் விழி திறக்கும் போதும்
நீ இருக்க வேண்டும் வா உயிர் அன்பே வா
 

5
இது இருள் அல்ல , அது ஒளி அல்ல
இது ரெண்டொடும்  சேராத பொன்நேரம்...
இது இருள் அல்ல , அது ஒளி அல்ல
இது ரெண்டொடும்  சேராத பொன்நேரம்...
தலை சாயாதே விழி மூடாதே..
சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்..
பெண்ணே.. பெண்ணே..
பூலோகம் எல்லாமே தூங்கிபோன பின்னே,
புல்லோடு பூவிழூம் ஓசை கேட்கும் பெண்ணே..
நாம் இரவின் மடியில் பிள்ளைகளாவோம் ..
பாலூட்ட  நிலவுண்டு...

Pages: [1]