1
கவிதையும் கானமும் / Re: கவிதையும் கானமும்-064
« on: February 04, 2026, 03:10:13 pm »
பெயரை போன்றே அவளும் காவியம்
அவள் கண்கள்,
என் மனதை
மௌனமாகப் பார்த்த கண்ணாடி.
எதுவும் கேட்காமல்
என்னை கவனித்தவள்,
வலி வந்த நேரங்களில்
தாயாய் இருந்தவள்.
நாம் பிரிந்தோம்,
அது உண்மை.
ஆனால் காதல்
பிரிவை நம்பவில்லை.
இன்றும் என் இதயம்
ஒரே வார்த்தை தான் சொல்கிறது—
நான் இன்னும் உன்னை காதலிக்கிறேன்
என்றும் உன் இதயம் எனக்கே🙂🤍..
அவள் கண்கள்,
என் மனதை
மௌனமாகப் பார்த்த கண்ணாடி.
எதுவும் கேட்காமல்
என்னை கவனித்தவள்,
வலி வந்த நேரங்களில்
தாயாய் இருந்தவள்.
நாம் பிரிந்தோம்,
அது உண்மை.
ஆனால் காதல்
பிரிவை நம்பவில்லை.
இன்றும் என் இதயம்
ஒரே வார்த்தை தான் சொல்கிறது—
நான் இன்னும் உன்னை காதலிக்கிறேன்
என்றும் உன் இதயம் எனக்கே🙂🤍..
