1
கவிதையும் கானமும் / Re: கவிதையும் கானமும்-054
« on: May 24, 2025, 09:22:09 am »
Tittle Card ~கடவுள் அளித்த மறு உயிர்
மாலை நிழல்கள் மெதுவாக வீசும் நேரம் அது,
அந்தச் சாலையிலோ!
மனம் கனிந்த ஐந்தே வயது நிரம்பிய பொன் வண்ணச்சாரம்
பாதையில் ஏதும் கவனிக்காமல் வேகமாக ஓடிக்
ஓடிக்கொண்டிருந்தாள்
ஒரு நிமிடம், ஓரங்கால் மாறிய அந்த நொடியில்,
திடீர் உச்சத்தில் மோதி விழுந்தால் அவள்
வெடிக்கும் சத்தம்,
கண்ணீர் கலந்த கூச்சல்கள்,
அசைவில்லாத கைகளும் கால்களும்,
மருத்துவமனையின் வெறும் வெளிச்சத்தில்,
ஒரு வாழ்க்கை சிதறியதை உணர்ந்தாள் அவள்.,
அவளுடைய சிறிய மார்பு மெதுவாக உயர்த்தி இறக்கின,
வெளிச்சம் மறைந்த அறையின் மடியில்,
மருத்துவர்கள் விரல்களை வெற்றிடத்தில் சுழற்றினார்கள்
கண்கள் தேடியவை நம்பிக்கையின் ஒரு சிறு ஒளி மட்டுமே.!
ஆனால் நிமிடங்கள் ஓடி விட்டன,
சில நேரங்களில்!
விடாமுயற்சி வீழ்ந்துவிடும் மிதமான உவமை போல.
அவளின் விழிகளின் மேல் சாய்ந்தது வெற்றிடம்
அவளது கனவுகள் துளிர் விடுகிறது கனவுகளாய் மட்டுமே..,
அந்தக் கணத்தில் உலகமே சுழன்று கொண்டிருக்கும் பொழுது அவளுடைய உலகம்
மட்டும்,,! சுழலாமல் நின்று போனது
மனம் கண்ட வெறுமையை அந்த கண்களும் கண்டது
அவளது விழிகள் மூடப்பட்டன
புகும் இருள் சூழ்ந்தது அந்த அறையை!
இருந்தும்
.........................,,,,,,,..............................,,,,,,,........,,,,,,........,.........
சுழலும் உலகத்தின் கடிகார முட்களின் ஓசை சற்று கேட்கிறது!
ஒரு வண்ணத் தெளிவு போல,
அந்தக் கதிர் அவளுடைய உள்ளம் தீட்டியது,
கரம் ஈட்டிய அந்த கதிர் வெளிச்சம்
அந்த அறையை தத்தெடுத்துக் கொண்டன ,,
அவள் உயிர்த்தெழுந்தார் ஒரு புதிய ஜீவனின் தொடக்கம்,,
ஒரு நிகழ்வின் நிழல் கடந்து பிறந்த மறுஉயிர்!
ஐந்தே வயதை உடைய பொன் வண்ணச்சாரம் மீண்டும் மலர்ந்தது!! (God's Child)
#The_Child_Rises_Started_From_Here❤️⚡️
மாலை நிழல்கள் மெதுவாக வீசும் நேரம் அது,
அந்தச் சாலையிலோ!
மனம் கனிந்த ஐந்தே வயது நிரம்பிய பொன் வண்ணச்சாரம்
பாதையில் ஏதும் கவனிக்காமல் வேகமாக ஓடிக்
ஓடிக்கொண்டிருந்தாள்
ஒரு நிமிடம், ஓரங்கால் மாறிய அந்த நொடியில்,
திடீர் உச்சத்தில் மோதி விழுந்தால் அவள்
வெடிக்கும் சத்தம்,
கண்ணீர் கலந்த கூச்சல்கள்,
அசைவில்லாத கைகளும் கால்களும்,
மருத்துவமனையின் வெறும் வெளிச்சத்தில்,
ஒரு வாழ்க்கை சிதறியதை உணர்ந்தாள் அவள்.,
அவளுடைய சிறிய மார்பு மெதுவாக உயர்த்தி இறக்கின,
வெளிச்சம் மறைந்த அறையின் மடியில்,
மருத்துவர்கள் விரல்களை வெற்றிடத்தில் சுழற்றினார்கள்
கண்கள் தேடியவை நம்பிக்கையின் ஒரு சிறு ஒளி மட்டுமே.!
ஆனால் நிமிடங்கள் ஓடி விட்டன,
சில நேரங்களில்!
விடாமுயற்சி வீழ்ந்துவிடும் மிதமான உவமை போல.
அவளின் விழிகளின் மேல் சாய்ந்தது வெற்றிடம்
அவளது கனவுகள் துளிர் விடுகிறது கனவுகளாய் மட்டுமே..,
அந்தக் கணத்தில் உலகமே சுழன்று கொண்டிருக்கும் பொழுது அவளுடைய உலகம்
மட்டும்,,! சுழலாமல் நின்று போனது
மனம் கண்ட வெறுமையை அந்த கண்களும் கண்டது
அவளது விழிகள் மூடப்பட்டன
புகும் இருள் சூழ்ந்தது அந்த அறையை!
இருந்தும்
.........................,,,,,,,..............................,,,,,,,........,,,,,,........,.........
சுழலும் உலகத்தின் கடிகார முட்களின் ஓசை சற்று கேட்கிறது!
ஒரு வண்ணத் தெளிவு போல,
அந்தக் கதிர் அவளுடைய உள்ளம் தீட்டியது,
கரம் ஈட்டிய அந்த கதிர் வெளிச்சம்
அந்த அறையை தத்தெடுத்துக் கொண்டன ,,
அவள் உயிர்த்தெழுந்தார் ஒரு புதிய ஜீவனின் தொடக்கம்,,
ஒரு நிகழ்வின் நிழல் கடந்து பிறந்த மறுஉயிர்!
ஐந்தே வயதை உடைய பொன் வண்ணச்சாரம் மீண்டும் மலர்ந்தது!! (God's Child)
#The_Child_Rises_Started_From_Here❤️⚡️