1
கவிதையும் கானமும் / Re: கவிதையும் கானமும்-065
« on: March 09, 2026, 04:52:59 am »
என் மடி மீது முனங்கினாய்,
என் விரல் பிடித்து பாடினாய்
என் குணம் பருவத்தை மறந்தது,
உன் கணம் இலகாக தெரிந்தது
வானும் மண்ணும் இடையே என் உயரம் பெரிது,
தலை குனிந்தே பார்த்தால் என் நிழலும் நீயே
மனம் குமற செய்வேன்..சொற்பொழிவும் ஆற்றுவேன்,
பொழுதும் சலிப்பில்லா செவிகளை தரும் தாரகம் நீ…
உன் ஒற்றை விரலின் பிடியில்…
மெய் சிலிர்ந்த நாவாய் ஆனேன் சகோதாரா
நம் இடையே பந்தம்…
கடல் அலை போல் நெகிழும் சிலந்தி வலை
தனித்த கண் அறிவதில்லை,
வடிவமைப்பின் இணைவு புரிவதில்லை
ஜோடி மரங்களோ…குனியும் புறாக்களோ…
கண் ஏதும் வைத்தால்,
பொறாமையினால் ஒட்டியபடி சிக்கி கொள்வீர் 😂
என்னை நம்பிய முதல் மனிதன் ☺️
Dedicated to my thombi🥰🫂
என் விரல் பிடித்து பாடினாய்
என் குணம் பருவத்தை மறந்தது,
உன் கணம் இலகாக தெரிந்தது
வானும் மண்ணும் இடையே என் உயரம் பெரிது,
தலை குனிந்தே பார்த்தால் என் நிழலும் நீயே
மனம் குமற செய்வேன்..சொற்பொழிவும் ஆற்றுவேன்,
பொழுதும் சலிப்பில்லா செவிகளை தரும் தாரகம் நீ…
உன் ஒற்றை விரலின் பிடியில்…
மெய் சிலிர்ந்த நாவாய் ஆனேன் சகோதாரா
நம் இடையே பந்தம்…
கடல் அலை போல் நெகிழும் சிலந்தி வலை
தனித்த கண் அறிவதில்லை,
வடிவமைப்பின் இணைவு புரிவதில்லை
ஜோடி மரங்களோ…குனியும் புறாக்களோ…
கண் ஏதும் வைத்தால்,
பொறாமையினால் ஒட்டியபடி சிக்கி கொள்வீர் 😂
என்னை நம்பிய முதல் மனிதன் ☺️
Dedicated to my thombi🥰🫂
