1
கவிதையும் கானமும் / Re: கவிதையும் கானமும்-057
« on: August 20, 2025, 09:24:33 pm »
காதல்
எங்கோ பிறந்த இருவர்
ஈருடல் ஓர் உயிராய்
சங்கமிக்கும் அற்புதம்
காதல்....
எல்லைகள் வகுத்து
எதிர்பார்த்து வருவதில்லை
காதல்....
பேதங்கள் கண்டு
பேதமை கொள்ளாது
காதல்...
உள்ளங்கள் பரிமாற்ற
உறைகின்ற நொடிகள்
உணர்தும் உன்னதம்
காதல்...
கண நேரம் காணாது
காத்திருப்பும் கண்களை
கலங்கடிக்கும்
காதல்...
அவ(னி)ளின் குரலை
கேட்க குழந்தையை
போல் மாற்றிவிடும்
காதல்....
செல்ல சண்டைகள்
ஆயிரம் கோபத்தில்
உதிர்த்த சொற்கள்
ஆயிரம் எதுவும்
அசைப்பதில்லை அதுவே காதல்....
அவனும் அவளும்
அளவில்லா அன்பினில்
அடைத்து வைக்கும்
இன்பச்சிறையே காதல்.....
அண்டில் பறவைகள்
ஒன்றை விட்டு ஒன்று
இருப்பதில்லை
அதுவேகாதல்....
அவனுடன் அவளும்
அவளுடன் அவனும்
இருப்பதை நேசிப்பர்
இடையினில் எவர்க்கும்
இடமில்லையே
இதுவே காதல்..
சொர்க்கம் நரகம்
ரெண்டும் ஒன்றாய்
போரும் அமைதியும்
ரெண்டும் ஒன்றாய்
இரவும் பகலும்
ரெண்டும் ஒன்றாய்
குளிரும் அனலும்
ரெண்டும் ஒன்றாய்
அன்பும் கோபமும்
ரெண்டும் ஒன்றாய்
அழுகை சிரிப்பும்
ரெண்டும் ஒன்றாய்
ஒருங்க பெற்றது காதல்.....
உண்மை காதல் மரணிப்பதில்லை
மரணம் தாண்டி தொடரும்...
உண்மை காதலில் விருப்பம் உண்டு.
தற்கால காதலில் நம்பிக்கை
இல்லை..
எதிர்பார்ப்புகளும் தேவைகளும்
காதலை தீர்மாப்பதில்லை
அவ்வாரு இருப்பின் அது காதல் இல்லை..
காதல் அவர்களை அவர்களின்
இயல்பில் ஏற்றுக்கொள்ளும்
இயல்பை மாற்ற வந்தால் அது காதலே இல்லை...
உண்மைகாதலில் சுதந்திரமுண்டு
காட்டாயமும் கட்ப்படுத்தலும் இல்லை..
காதலில் கரைந்துருகிபோவர்
இருவரும் ..
சண்டைகள் கருத்தியல்
வேறுபாடுகள் வந்தாலும்
இருகப்பற்றிகொள்ளும்
உண்மைகாதல்....
என்னவளின் காதலை நானும்
என்காதலை அவளும்
உயிருடன் கலந்து
உணர்வுடன் வளர்க்கிறோம்
குழந்தையை போல
இவ்வாறு நீங்கள் உணர்ந்தால்
உத்தம காதல் அதுவே...
காதல் மாயம் செய்யும்
காயம் செய்யும்
அளவற்ற அன்பினில்
அமிழ்ந்துவிடுங்கள்
காதல் என்றுமே தொடரும்.❣️❣️❣️❣️❣️❣️❣️💗💖💖💗💗💗💗💗💖💖💖💖..
எங்கோ பிறந்த இருவர்
ஈருடல் ஓர் உயிராய்
சங்கமிக்கும் அற்புதம்
காதல்....
எல்லைகள் வகுத்து
எதிர்பார்த்து வருவதில்லை
காதல்....
பேதங்கள் கண்டு
பேதமை கொள்ளாது
காதல்...
உள்ளங்கள் பரிமாற்ற
உறைகின்ற நொடிகள்
உணர்தும் உன்னதம்
காதல்...
கண நேரம் காணாது
காத்திருப்பும் கண்களை
கலங்கடிக்கும்
காதல்...
அவ(னி)ளின் குரலை
கேட்க குழந்தையை
போல் மாற்றிவிடும்
காதல்....
செல்ல சண்டைகள்
ஆயிரம் கோபத்தில்
உதிர்த்த சொற்கள்
ஆயிரம் எதுவும்
அசைப்பதில்லை அதுவே காதல்....
அவனும் அவளும்
அளவில்லா அன்பினில்
அடைத்து வைக்கும்
இன்பச்சிறையே காதல்.....
அண்டில் பறவைகள்
ஒன்றை விட்டு ஒன்று
இருப்பதில்லை
அதுவேகாதல்....
அவனுடன் அவளும்
அவளுடன் அவனும்
இருப்பதை நேசிப்பர்
இடையினில் எவர்க்கும்
இடமில்லையே
இதுவே காதல்..
சொர்க்கம் நரகம்
ரெண்டும் ஒன்றாய்
போரும் அமைதியும்
ரெண்டும் ஒன்றாய்
இரவும் பகலும்
ரெண்டும் ஒன்றாய்
குளிரும் அனலும்
ரெண்டும் ஒன்றாய்
அன்பும் கோபமும்
ரெண்டும் ஒன்றாய்
அழுகை சிரிப்பும்
ரெண்டும் ஒன்றாய்
ஒருங்க பெற்றது காதல்.....
உண்மை காதல் மரணிப்பதில்லை
மரணம் தாண்டி தொடரும்...
உண்மை காதலில் விருப்பம் உண்டு.
தற்கால காதலில் நம்பிக்கை
இல்லை..
எதிர்பார்ப்புகளும் தேவைகளும்
காதலை தீர்மாப்பதில்லை
அவ்வாரு இருப்பின் அது காதல் இல்லை..
காதல் அவர்களை அவர்களின்
இயல்பில் ஏற்றுக்கொள்ளும்
இயல்பை மாற்ற வந்தால் அது காதலே இல்லை...
உண்மைகாதலில் சுதந்திரமுண்டு
காட்டாயமும் கட்ப்படுத்தலும் இல்லை..
காதலில் கரைந்துருகிபோவர்
இருவரும் ..
சண்டைகள் கருத்தியல்
வேறுபாடுகள் வந்தாலும்
இருகப்பற்றிகொள்ளும்
உண்மைகாதல்....
என்னவளின் காதலை நானும்
என்காதலை அவளும்
உயிருடன் கலந்து
உணர்வுடன் வளர்க்கிறோம்
குழந்தையை போல
இவ்வாறு நீங்கள் உணர்ந்தால்
உத்தம காதல் அதுவே...
காதல் மாயம் செய்யும்
காயம் செய்யும்
அளவற்ற அன்பினில்
அமிழ்ந்துவிடுங்கள்
காதல் என்றுமே தொடரும்.❣️❣️❣️❣️❣️❣️❣️💗💖💖💗💗💗💗💗💖💖💖💖..