GTC FORUM
POEMS - கவிதைகள் => Own Poems - சொந்த கவிதைகள் => Topic started by: Isai Monster on August 28, 2022, 10:05:48 am
-
கண்கள் நான் என்றால் கருவிழி நீ!
மூக்கு நான் என்றால் ஸ்வாசம் நீ!
வாய் நான் என்றால் அதில் இருக்கும் பேச்சு நீ!
மொத்தத்தில்...,
உடல் நான் என்றால் அதில் இருக்கும் உயிர் நீ!
-
Nice !!
-
Kavithai by Isai Monster[/u]
அழகிய பெண் ஒன்று கண்டேன்..., அவளது பார்வையில் விழுந்தேன்...
அருவி யில் விழுந்த என்னை கவர்ந்து இழுத்து அந்த பார்வை.
காந்த பார்வை!!
பெர்முடா ட்ரிங்களே இல் தொலைந்து போனவர்களை விட உனது அழகு பார்வையில் தொலைந்து பொய் விடுவேனோ என்று பயந்தவர்கள் அதிகம்...,
அழகிய உனது கண்கள் பார்த்து குழம்பினேன்...,
அது கண்களை இல்லை அழகிய சுவை மிக்க திராட்சை பழமா என்று....!!!!
உனது மூக்கு பார்த்து வியந்தேன்..,
அது மூக்கா இல்லை நாவல் பழமா என்று...!!!!
என்னவளே..!!!!
உனது அழகிய இதழ் பார்த்து ரசித்தேன்..,
அது தென் மதுரமா இல்லை ஸ்ட்ராவ்பெர்ரி பழமா என்று..,
கொள்ளாதே உனது அழகில்..,என்னவளே ....!!!!!!
-
Thambi nice da
-
MISS YOU ISAI MONTER.....