16
Other Language Video Songs - வேற்று மொழி காணொளி பாடல்கள் / Re: Dhivara song
« on: July 06, 2019, 11:55:27 am »
Nice Song..!!! Apple..!!
This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.
பாடல் வரிகள்:-
எம்புட்டு இருக்குது ஆச உன்மேல
அதக்காட்டப்போறேன்
அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட
கொடியேத்த வாரேன்
உள்ளத்தக்கொடுத்தவன் ஏங்கும்போது
உம்முன்னு இருக்குறியே
செல்லத்த எடுத்துக்க கேட்க வேணாம்
அம்மம்மா அசத்துறியே
கொட்டிக்கவுக்குற ஆளையே இந்தாடி (எம்புட்டு)
கள்ளம் கபடம் இல்ல ஒனக்கு
என்ன இருக்குது மேலும் பேச
பள்ளம் அறிஞ்சி வெள்ளம் வடிய
சொக்கிக்கெடக்குறேன் தேகம் கூச
தொட்டுக்கலந்திட நீ துனிஞ்சா
மொத்த ஒலகையும் பார்த்திடலாம்
சொல்லிக்கொடுத்திட நீ இருந்தால்
சொர்க்க கதவையும் சாய்த்திடலாம்
முன்னப் பார்க்காதத இப்போ நீ காட்டிட
வெஷம் போல ஏறுதே (சந்தோசம்)
ஒத்த லயிட்டும் ஒன்ன நெனச்சி
குத்துவெளக்கென மாறிப்போச்சி
கண்ண கதுப்பு எது மீது பறிக்க
நெஞ்சுக்குழி எது மீது ஆச்சு
பத்து தல கொண்ட இராவணனா
ஒன்ன இரசிக்கனும் தூக்கிவந்து
மஞ்சக்கயிரொன்னு போட்டுப்புட்டு
என்ன இருட்டிலும் நீ அறிந்த
சொல்லக்கூடாதத சொல்லி ஏன் காட்டுற
மலை ஏற ஏங்குறேன்
உன் கூட எம்புட்டு இருக்குது ஆச
உன் மேல அதக்காட்டுப்போறேன்
WISH YOU MANY MORE HAPPY RETURNS OF THE DAY
GOD BLESS YOU
படம் : பிடிச்சிருக்கு (2008)
இசை : மனு ரமேஷன்
பாடியவர்கள் : கார்த்திக், சாதனா சர்கம்
பாடல் வரிகள் : யுகபாரதி
எங்கே உன் பூ முகம் எங்கே உன் நியாபகம்
கண்ணே உன் தரிசனம்
எந்தனாளிலும் எதிரி போலாகும்
காற்றோடு சொல்லி போனாயே
எந்தன் மூச்சோடு மொத்தம் சேர்ந்தாயே
ஓர பார்வையில் நீ என் உதிரம் பருகினாய்
உந்தன் மீதி பார்வையில் நீ என் உயிரை திருகினாய்
கண் காது நாசியாவிலும் கலகங்கள் நிறைய செய்கிறாய்
என் ஜாணில் புகுந்து கொண்டு நீ இறங்காமல் உறைய வைக்கிறாய்
ஏனென்னை சீரழித்தாய்.............
காற்றோடு சொல்லி போனாயே
எந்தன் மூச்சோடு மொத்தம் சேர்ந்தாயே
கருப்பான விடியல் கிடையாது
சிவப்பான நதிகள் கிடையாது
நினைத்தாலும் தேங்கி போகும் நிமிசம் கிடையாது
செதுக்காமல் சிலைகள் கிடையாது
எடுக்காமல் புதையல் கிடையாது
அணைக்காமல் நீங்கி போனால் அமுதம் கிடையாது
உப்புகல் உப்புகல் தண்ணீரில் தங்காது
பக்கத்தில் நீ நின்றால் வாய் பேசாது
பிம்பத்தை பிம்பத்தை கண்ணாடி திட்டாது
வண்டின்றி புஷ்பத்தில் தேன் சொட்டாது
இனி மேலே நீயில்லாமல் நானும் இங்கு ஏது
காற்றோடு சொல்லி போனாயே
எந்தன் மூச்சோடு மொத்தம் சேர்ந்தாயே
உதட்டோர சுழியில் தொலைந்தேனா
உருத்தாதா அழகில் தொலைந்தேனா
இமைத்தாயே கூச்சத்தோடு அதிலே தொலைந்தேனா
இனிப்பான பகையில் தொலைந்தேனா
இயல்பான வகையில் தொலைந்தேனா
தொலைந்தாயே நீ என்னோடு அதனால் தொலைந்தேனா
வண்ணங்கள் வண்ணங்கள் இல்லாமல் வாழ்ந்தேனே
தந்தாயே நிறமெல்லாம் அதனால் தானா
கண்ணுக்குள் கண்ணுக்குள் காணாத கனவாக
கண்டேனே நான் உன்னை அதனால் தானா
எதனாலே காதல் பிச்சை கேட்கும் பக்தன் நானா
காற்றோடு சொல்லி போனாயே
எந்தன் மூச்சோடு மொத்தம் சேர்ந்தாயே
ஓர பார்வையில் நீ என் உதிரம் பருகினாய்
உந்தன் மீதி பார்வையில் நீ என் உயிரை திருகினாய்
கண் காது நாசியாவிலும் கலகங்கள் நிறைய செய்கிறாய்
என் ஜாணில் புகுந்து கொண்டு நீ இறங்காமல் உறைய வைக்கிறாய்
ஏனென்னை சீரழித்தாய்.............
படம் : நேபாளி (2011)
இசை : ஸ்ரீகாந்த் தேவா
பாடியவர் : க்ரேஸ், சத்யன், ஸ்வேதா
பாடல் வரி : யுகபாரதி
கனவிலே கனவிலே பல நாள் கண்டது
எதிரிலே எதிரிலே அழகாய் வந்தது
எதுவும் பேசாமலே உரைப்பேன் என் காதலை
விழிகள் மூடாமலே ரசிப்பேன் பெண் சாரலை
அவள் என்வசமே எனும் சங்கதியாய்
எட்டு திசைகளும் அதிருமே
சிறு புன்னகையில் எனை வென்றுவிடும்
அவள் தென்றலே
இரு கண்களையும் எழில் செய்துவிடும்
அவள் மின்னலே
காலை மாலை ஆகுமே
காதல் கொள்ள வேணுமே
தினம் பேசி போகிற ஜாடைகள்
பல நூறு கவி சொல்லுதே
பகலே பகலே இரவாய் தோன்றிடு
இரவே இரவே பகலை நீங்கிடு
மூச்சுக் குழலிலே மோகம் விரியுதே
கூச்சம் தொலையவே தேகம் சரியுதே
கனவிலே கனவிலே பல நாள் கண்டது
எதிரிலே எதிரிலே அழகாய் வந்தது
உடை தொட்ட இடம் விரல் தொட்டு விட
உயிர் கெஞ்சுமே
அடைபட்ட நதி உடைபட்டுவிட
அலை பொங்குமே
வாசம் வீசும் பூவிலே
நானும் உந்தன் வாசனை
மிதமான சூரிய தீபமாய்
இமை நான்கு மொழி சிந்துதே
எது நீ எது நான் இனிமேல் தேடுவோம்
நதி நீ கரை நான் கலந்தே ஒடுவோம்
பூக்கள் முழுவதும் தீண்டும் வெறியிலே
கூட்டம் நடத்துமே தோற்கும் அழகிலே
கனவிலே கனவிலே பல நாள் கண்டது
எதிரிலே எதிரிலே அழகாய் வந்தது
எதுவும் பேசாமலே உரைப்பேன் என் காதலை
விழிகள் மூடாமலே ரசிப்பேன் பெண் சாரலை
அவள் என்வசமே எனும் சங்கதியாய்
எட்டு திசைகளும் அதிருமே
பாடல் வரிகள்:-
இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ
(இதுவரை..)
மூடாமல் மூடி மறைத்தது
தானாக பூத்து வருகுது
தேடாமல் தேடி கிடைத்தது இங்கே
(மூடாமல்..)
இங்கே ஒரு இன்பம் வந்து நிறைய
எப்போது என் உண்மை நிலை அறிய
தாங்காமலும் தூங்காமலும் நாள் செல்லுதே
இல்லாமலே நித்தம் வரும் கனவு கொல்லாமல் கொள்ள
சுகம் என்னென்று சொல்ல
நீ துணை வர வேண்டும்
நீண்ட வழி என் பயணம்
அங்கே அங்கே வந்து வந்து கலக்கும்
வெண்மேகமும் வெண்ணிலவும் போல
எந்தன் மன எண்ணங்களை யார் அறிவார்
என் நெஞ்சமோ உன் போல அள்ள
ஏதோ ஓர் மாற்றம்
நிலை புரியாத தோற்றம்
இது நிரந்தரம் அல்ல
மாறிவிடும் மன நிலை தான்
மனதிலே உள்ளூரும் உணர்வுகள்
மலர்ந்ததே முத்தான உணர்வுகள்
திறந்ததே தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே
(மனதிலே..)
தேகம் இப்போது உணர்ந்தது
தென்றல் என் மீது படர்ந்தது
மோகம் முன்னேறி வருகுது முன்னே
(தேகம்..)
பாடல் வரிகள் :-
ஏதோ ஒன்று என்னை தாக்க யாரோ போல உன்னை பார்க்க
சுற்றி எங்கும் நாடகம் நடக்க பெண்ணே நானும் எப்படி நடிக்க
காலம் முழுதும் வாழும் கனவை கண்ணில் வைத்து தூங்கினேன்
காலை விடிந்து போகும் நிலவை கையில் பிடிக்க ஏங்கினேன்
பெண்ணே உந்தன் ஞாபகத்தை நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
உன்னை பிரிந்து போகையிலே நெஞ்சை இங்கு தொலைத்தேனே
என்னை உன்னிடம் விட்டு செல்கிறேன் ஏதும் இல்லையே என்னிடத்தில்
எங்கே போவது யாரை கேட்பது எல்லா பாதையும் உன்னிடத்தில்
ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய்
என் இரவையும் பகலையும் மாற்றி போனாய்
ஏன் இந்த பிரிவை தந்தாய்
என் இதயத்தில் தனிமையை ஊற்றி போனாய்
உள்ளே உன் குரல் கேட்குதடி
என்னை என் உயிர் தாக்குதடி
எங்கே இருக்கிறேன் எங்கே நடக்கிறேன் மறந்தேன் நான் ஓ…
பெண்ணே உந்தன் ஞாபகத்தை நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
உன்னை பிரிந்து போகையிலே நெஞ்சை இங்கு தொலைத்தேனே
ஏதோ ஒன்று என்னை தாக்க யாரோ போல உன்னை பார்க்க
சுற்றி எங்கும் நாடகம் நடக்க பெண்ணே நானும் எப்படி நடிக்க
காலம் முழுதும் வாழும் கனவை கண்ணில் வைத்து தூங்கினேன்
காலை விடிந்து போகும் நிலவை கையில் பிடிக்க ஏங்கினேன்
பெண்ணே உந்தன் ஞாபகத்தை நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
உன்னை பிரிந்து போகையிலே நெஞ்சை இங்கு தொலைத்தேனே
ஓ.....!!!!
படம் : நான் மகான் அல்ல
பாடல் : கண்ணோரம் காதல்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்: யுகபாரதி
பாடியவர்கள் : யுவன் ஷங்கர் ராஜா, தன்விஷா
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இறகை போலே அலைகிறேனே
உந்தன் பேச்சை கேட்கயிலே
குழந்தை போலே தவிக்கிறேனே
உந்தன் பார்வை தீண்டையிலே
தொலையாமல் தொலைந்தேனே
உன் கைகள் என்னை தொட்டதும்
கரையாமல் கரைந்தேனே உன் மூச்சு காற்றுப்பட்டதும்
அநியாய காதல் வந்ததே அடங்காத ஆசை தந்ததே
எனக்குள்ளே ஏதோ மின்னல் போலே தொட்டுசென்றதே
கண்ணோரம் காதல் வந்தல் கண்ணீரும் தித்திப்பாகும்
வேரொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும்
வேரொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
—
கூட வந்து நீ நிற்பதும்
கூடுவிட்டு நான் செல்வதும்
தொடருதே தொடருதே நாடகம்
பாதி மட்டுமே சொல்வதும்
மீதி நெஞ்சிலே என்பதும்
புரியுதே புரியுதே காரணம்
நேரங்கள் தீருதே வேகங்கள் கூடுதே
பூவே உன் கண்ணுக்குள்ளே பூமிப்பந்து சுத்துதே
—
கண்ணோரம் காதல் வந்தல் கண்ணீரும் தித்திப்பாகும்
வேரொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும்
வேரொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
—
ஹே என்னானதோ ஏதானதோ
இல்லாமல் போசே தூக்கம்
கண்ணே உன்னை காணாமல் நான் இல்லை
ஓஹோ ஹோ ஹோ
என் மீதிலே உன் வாசனை
எப்போதும் வீசப்பார்க்கிறேன்
அன்பே உன்னை சேராமல் வாழ்வில்லை ஓஹோ ஹோ
நீ என்னை காண்பதே வானவில் போன்றதே
தூரத்தில் உன்னைக்கண்டால் தூரல் நெஞ்சில் சிந்துதே
—
கண்ணோரம் காதல் வந்தல் கண்ணீரும் தித்திப்பாகும்
வேரொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும்
வேரொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி
ஹேய்
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி
ரா ரா ரா ராதே ராதே ராதே
அழகிய ராதே
பார்வையில் பேசி பேசி பேசி
பழகிய ராதே
எதனாலே இந்த மாற்றம்
மனசுக்குள் ஏதோ மாய தோற்றம்
எதனாலே இந்த ஆட்டம்
இதயத்தில் இன்று ஊஞ்சல் ஆட்டம்
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி
ச
ிரித்து சிரித்துதான்
பேசும் போதிலே
வலைகளை நீ விரிக்கிராய்
சைவம் என்றுதான்
சொல்லிக்கொண்டு நீ
கொலைகளை ஏன் செய்கிறாய்
அங்கும் இங்கும் என்னை விரட்டும் பறவையே
என்ன சொல்ல உந்தன் விரட்டும் அழகையே
வெட்ட வெளி நடுவே அட
கொட்ட கொட்ட
விழித்தே துடிக்கிறேன்
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி
இதயம் உருகிதான்
கரைந்து போவதை
பார்க்கிறேன்
நான் பார்க்கிறேன்
இந்த நிமிடம்தான்
இன்னும் தொடருமா
கேட்கிறேன்
உனை கேட்கிறேன்
இது என்ன இங்கு வசந்த காலமா
இடைவெளி இன்னும் குறைந்து போகுமா
இப்படி ஓர் இரவும்
அட இங்கு வந்த நினைவும்
மறக்குமா
ஹேய்
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி
ரா ரா ரா ராதே ராதே ராதே
அழகிய ராதே
பார்வையில் பேசி பேசி பேசி
பழகிய ராதே
உன் அழகை
விண்ணில் இருந்து
எட்டி எட்டி நிலவு
பார்த்து ரசிக்கும்
உன் கொலுசில்
வந்து வசிக்க
குட்டி நட்சத்திரங்கள்
மண்ணில் குதிக்கும்
யாரோ இவன், யாரோ இவன்...
என் பூக்களின் வேரோ இவன்...
என் பெண்மையை வென்றான் இவன் ...
அன்பானவன்......
யாரோ இவன், யாரோ இவன்...
என் பூக்களின் வேரோ இவன்...
என் பெண்மையை வென்றான் இவன் ...
அன்பானவன்......
உன் காதலில் கரைகின்றவன்
உன் பார்வையில் உடைகின்றவன்
உன் பாதையில் நிழலாகவே
வருகின்றவன்....
என் கோடையில் மழையானவன்...
என் வாடையில் வெயிலானவன்...
கண் ஜாடையில்
என் தேவையை அறிவான் இவன்....
எங்கே உனை கூட்டி செல்ல
சொல்வாய் எந்தன் காதில் மெல்ல
என் பெண்மையும் இளைப்பாரவே
உன் மார்பிலே இடம் போதுமே...
ஏன் இன்று இடைவெளி குறைகின்றதே....
மெதுவாக இதயங்கள் இணைகின்றதே...
என் கை விரல்
உன் கை விரல் கேட்கின்றதே ....
யாரோ இவன், யாரோ இவன்...
என் பூக்களின் வேரோ இவன்...
என் பெண்மையை வென்றான் இவன் ...
அன்பானவன்......
உன் சுவாசங்கள் எனை தீண்டினால்
என் நாணங்கள் ஏன் தூக்குதோ
உன் வாசனை வரும் வேளையில்
என் யோசனை ஏன் மாறுதோ....
நதியினில் ஒரு இலை விழுகின்றதே...
அலைகளில் மிதந்தது தவழ்கிறதே...
கரை சேருமா....
உன் கை சேருமா...
எதிர்காலமே...
எனக்காகவே பிறந்தான் இவன்
எனக்காகவே வருவான் இவன்
என் பெண்மையை வென்றான் இவன் ...
அன்பானவன்......
என் கோடையில் மழையானவன்...
என் வாடையில் வெயிலானவன்...
கண் ஜாடையில்
என் தேவையை அறிவான் இவன்....
என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு
காணாத கண்ணுக்குள்ள
காதல் இப்போ கண்காட்சி
பூவசி பொண்ணாச்சு
பூ நெஞ்சு புண்ணாச்சு
நீ தொட்ட நேரம் இப்போ நெருப்பா
ஆச்சு என் மூச்சு
உன் நெனப்புல நான் வாட
என் உசுருல நீ தேட
மலை வெயிலென
பக்க வேணாம்
மயங்கிட வா டி மனசோட
நடு இரவில ஆள் இல்ல
துடி துடிக்கிறேன் வா மெல்ல
இது வரை நான் பாத்ததில்ல
இருட்டுக்குள்ள அட இவன் தொல்ல
கண்ணில் நீ வந்து கத பேச
கனவில் உன்னால் சிரிசெனே
உலகம் எல்லாமே தடுத்தாலும்
உனக்கு துணையாக இருப்பேனே
உன் ஆசை நான்
என ஆசை நீ
பேராசை ஆவோமா
கண் மூடியே கை கோர்த்து தான்
காணமல் போவோம
எல்லோரும் தூங்கும் பொது
காதல் கண்ணில் தூக்கம் இல்ல
பொல்லாத காதல் வந்தால்
அக்கம் பக்கம் பார்பதில்ல
அன்பெ உன் கண்கள் ரெண்டும்
என காதல் கண்ணாடி
சூரியன் கண் பார்க்கும் முன்னே
நீ வாட முன்னாடி
என்னோடு நீ உன்னோடு நான்
வேறென்ன சந்தேகம் கையோடு வா
பின்னிக் கொள்ள நீதாண்டா சந்தோசம்
நம்மோட யாரும் இல்ல வெக்கம் என்ன வெக்கம் என்ன
என்னோடு நானே இல்ல என்ன [பண்ண என்ன பண்ண
பாவாடா ராட்டினம் போலே நீ என்ன சுத்தாத
உன் மீச முள்ளாலேரோசாவே குத்தாத
என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு
காணாத கண்ணுக்குள்ள
காதல் இப்போ கண்காட்சி
பூவசி பொண்ணாச்சு
பூ நெஞ்சு புண்ணாச்சு
நீ தொட்ட நேரம் இப்போ நெருப்பா
ஆச்சு என் மூச்சு
உன் நெனப்புல நான் வாட
என் உசுருல நீ தேட
மலை வெயிலென
பக்க வேணாம்
மயங்கிட வா டி மனசோட
நடு இரவில ஆள் இல்ல
துடி துடிக்கிறேன் வா மெல்ல
இது வரை நான் பாத்ததில்ல
இருட்டுக்குள்ள அட இவன் தொல்ல
கண்ணில் நீ வந்து கத பேச
கனவில் உன்னால் சிரிசெனே
உலகம் எல்லாமே தடுத்தாலும்
உனக்கு துணையாக இருப்பேனே