GTC FORUM

POEMS - கவிதைகள் => படித்து ரசித்த கவிதைகள் => Topic started by: MDU on February 12, 2019, 03:10:36 am

Title: அம்மா கவிதைகள்
Post by: MDU on February 12, 2019, 03:10:36 am
மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!

காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .

பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!

வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!

தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெற்று
குற்றம் உன்மேல் எனும்
சுத்தமானவளே
--உனக்கு கோபிக்க தெரியாதா அம்மா .!

காற்றுப்பட்டு நான் வீழ்ந்தாலும்
கண்பட்டு வீழ்ந்தேன் என்று
ஊருக்கே திட்டிவிட்டு
கண் திருஷ்டி கழிப்பவளே
-- உனக்கு கண்ணானேனா நான் அம்மா .!

தோளுக்கு மேல் வளர்ந்த பின்பும்
தலை துடைத்து
எண்ணெய் தேய்க்க
--இன்னும் சலிக்கவில்லையா அம்மா .!

விக்கினாலும் தும்மினாலும்
நினைப்பது என் பிள்ளை என்று
நெகிழ்கின்றாயே அம்மா

நினைத்துக்கொள்கின்றேன்

இன்னுமோர் பிறப்பில் உனக்கு நான்
அன்னையாக ...!!
Title: அம்மா கவிதைகள்
Post by: MDU on February 16, 2019, 07:10:21 pm
கடல் கடந்து சென்றேன்.
கவிதைகள் பல படைத்தேன்.
வரலாற்றில் இடம் பிடித்தேன்.
காவியங்கள் பல படித்தேன்.
ஒரே ஒரு ஓவியத்தை மட்டும் இழந்தேன்.
அது தான் என் தாயின் முகம்.
Title: Amma
Post by: EWA on March 11, 2019, 01:29:17 pm
(https://tamilkavithai2017.files.wordpress.com/2017/07/video106.jpg?w=1400)


Thanks&Regards:

EWA
Title: Re: அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும்
Post by: EWA on March 13, 2019, 03:54:44 am
Nice One :) :) :) :) :)
Title: Re: Amma
Post by: MDU on March 22, 2019, 04:40:24 am
(https://i.pinimg.com/originals/4b/6e/4c/4b6e4c3dfd982f599075793318bd59f3.gif)
Title: Re: Amma
Post by: Sanjana on September 11, 2022, 11:34:36 am
AMMA...
Title: Re: Amma
Post by: Sanjana on September 11, 2022, 11:35:07 am
AMMA...
Title: Re: Amma
Post by: Sanjana on September 11, 2022, 11:36:02 am
Amma...
Title: Re: அம்மா கவிதைகள்
Post by: RiJiA on October 31, 2022, 02:56:07 pm
தூக்கத்தில் உன்னைப் பற்றி
நினைப்பவள் காதலி..
தூங்காமல் கூட உன்னையே
நினைப்பவள் தாய்!!
Title: Re: அம்மா கவிதைகள்
Post by: RiJiA on November 11, 2022, 01:25:31 pm
மூன்றெழுத்து கவிதை சொல்லச் சொன்னால் முதலில் சொல்வேன் அம்மா என்று..!!

அப்படியா?
உனக்கு  முன்  சொல்லி விட்டுச் செல்வேன் இரண்டு  எழுத்து  கவிதை  தாய் என்று...!!RiJiA🙂❤💐
Title: Re: அம்மா கவிதைகள்
Post by: RiJiA on November 17, 2022, 07:01:28 pm
அம்மாவின் கைக்குள்
இருந்த வரை
உலகம் அழகாகத்தான்
தெரிந்தது🙂
Title: Re: அம்மா கவிதைகள்
Post by: Sanjana on December 18, 2022, 05:34:17 pm
NICE ONE...
Title: Re: அம்மா கவிதைகள்
Post by: RiJiA on December 31, 2022, 10:08:03 am
(https://i.postimg.cc/T3zhm2kz/amma-kavithai-2.jpg) (https://postimg.cc/yDTVCKCj)
Title: Re: அம்மா கவிதைகள்
Post by: RiJiA on March 18, 2023, 10:36:28 am
(https://i.postimg.cc/QCdZ1J4q/verumai-mothers-day-quotes-600x600.jpg) (https://postimages.org/)
Title: Re: அம்மா கவிதைகள்
Post by: RiJiA on April 21, 2023, 08:41:05 pm