ஆண் என்ற சொல்லுக்கும் பெண் என்ற சொல்லுக்கும் அகராதியில் ஏறாத அர்த்தம் விளங்குமே.. அதற்காகவேனும்...
வாழ்ந்துகொண்டே சாகவும் முடியுமே செத்துக் கொண்டே வாழவும் முடியுமே... அதற்காக வேணும்... காதலித்துப் பார்!
சம்பர்தாயம் சட்டைபிடிதாலும், உறவுகள் உயிர் பிடிந்தாலும், விழித்து பார்க்கையில் உன் தெரு களவுபோய் இருந்தாலும், ஒரே ஆணியில் இருவரும் சிக்கன சிலுவையில் அரையபட்டாலும், நீ நேசிக்கும் அவனோ, அவளோ உன்னை நேசிக்க மறந்தாலும், காதலித்து பார்!
சொர்க்கம், நரகம் இரண்டில் ஒன்று இங்கேயே நிச்சயம் .. காதலித்து பார் ..............
Title: Re: வைரமுத்து கவிதைகள்
Post by: RiJiA on March 18, 2023, 10:41:42 am