Movie : Paiyaa
Music : Yuvan Shankar Raja
Year : 2010
Lyrics : Na. Muthukumar
Singers : Yuvan Shankar Raja
பாடல் வரிகள் :-
ஏதோ ஒன்று என்னை தாக்க யாரோ போல உன்னை பார்க்க
சுற்றி எங்கும் நாடகம் நடக்க பெண்ணே நானும் எப்படி நடிக்க
காலம் முழுதும் வாழும் கனவை கண்ணில் வைத்து தூங்கினேன்
காலை விடிந்து போகும் நிலவை கையில் பிடிக்க ஏங்கினேன்
பெண்ணே உந்தன் ஞாபகத்தை நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
உன்னை பிரிந்து போகையிலே நெஞ்சை இங்கு தொலைத்தேனே
என்னை உன்னிடம் விட்டு செல்கிறேன் ஏதும் இல்லையே என்னிடத்தில்
எங்கே போவது யாரை கேட்பது எல்லா பாதையும் உன்னிடத்தில்
ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய்
என் இரவையும் பகலையும் மாற்றி போனாய்
ஏன் இந்த பிரிவை தந்தாய்
என் இதயத்தில் தனிமையை ஊற்றி போனாய்
உள்ளே உன் குரல் கேட்குதடி
என்னை என் உயிர் தாக்குதடி
எங்கே இருக்கிறேன் எங்கே நடக்கிறேன் மறந்தேன் நான் ஓ…
பெண்ணே உந்தன் ஞாபகத்தை நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
உன்னை பிரிந்து போகையிலே நெஞ்சை இங்கு தொலைத்தேனே
ஏதோ ஒன்று என்னை தாக்க யாரோ போல உன்னை பார்க்க
சுற்றி எங்கும் நாடகம் நடக்க பெண்ணே நானும் எப்படி நடிக்க
காலம் முழுதும் வாழும் கனவை கண்ணில் வைத்து தூங்கினேன்
காலை விடிந்து போகும் நிலவை கையில் பிடிக்க ஏங்கினேன்
பெண்ணே உந்தன் ஞாபகத்தை நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
உன்னை பிரிந்து போகையிலே நெஞ்சை இங்கு தொலைத்தேனே
ஓ.....!!!!
பெண்ணே உந்தன் ஞாபகத்தை நெஞ்சில் சேர்த்து வைத்தேனே..!!
உன்னை பிரிந்து போகையிலே நெஞ்சை இங்கு தொலைத்தேனே..!!
https://www.youtube.com/v/UeYP7909Ovg
Movie : Salim
Music : Vijay Antony
Year : 2014
Lyricist : Annamalai
Singer : Prabhu Pandala
பாடல் வரிகள்:-
உலகம் உன்னை கை கழுவினாலும்
நடத்தெருவில் உன்னை நிறுத்தினாலும்
முடியும் வரை முட்டி மோதி பாரு
ஒரு பொழுதும் மனம் உடைந்திடா தே
நல்லவன் யாரு கெட்டவன் யாரு
உத்தமனம் இங்கே உலகத்தில் யாரு
நீ கூறு…
போனது போச்சி ஆனது ஆச்சி
போனது போச்சுது ஆனது ஆச்சிது
போடு… போடு… தூக்கி போடு
வுலுகிலே… வுல்லே… வுலுகிலே… வுல்லே
உலகம் உன்னை கை கழுவினாலும்…
தப்பான ஆளுக்கு பணிந்துவிடாதே
உன்னை நீ ஒருசாண் வயிற்றுக்கு தொலைத்துவிடாதே
பத்தோடு நீ ஒன்றாய் இருந்து விடாதே
அநியாயம் நீ கண்டால் ஒதுங்கி விடாதே
உயிர் தானே போகும் போகட்டும் போடா
போனாலும் தப்பே இல்லை
கடவுள் உன்பக்கம் உனக்கென்ன துக்கம்
போனது போச்சி ஆனது ஆச்சுது
போடு… போடு… துக்கி போடு
வுலுக்குவுலே… வுலுக்குலே வுலே
உலகம் உன்னை கை கழுவினாலும்…
உயிர் வாழ நியாயத்தை விட்டுவிடாதே
உலகத்தில் உனக்காக மட்டும்
வாழ்ந்து செத்துவிடாதே
காயங்கள் இருந்தாலும் கலங்கிவிடாதே
நீ சிந்தும் கண்ணீரில் ஒருபோதும்
கறைந்துவிடாதே
மதயானை பாதம் மிதித்தாலும் கூட
சாகாமல் நீ வாழுவாய்
மலைபோல விழுந்து நதிபோல் எழுவாய்
போனது போச்சு ஆனது ஆச்சுது
போடு… போடு… தூக்கி போடு
வுலுக்குலே வுலே… வுலுக்குலே வுலே
உலகம் உன்னை கை கழுவினாலும்…
உயிர் வாழ நியாயத்தை விட்டுவிடாதே
உலகத்தில் உனக்காக மட்டும்
வாழ்ந்து செத்துவிடாதே..!!!!
https://youtube.com/v/FGmNtS8mEzA