POEMS - கவிதைகள் > Own Poems - சொந்த கவிதைகள்
ரதி Kavithaigal
ரதி:
எத்தனையோ ஆசைகள் தினம் தினம்
ஆயிரம் கதை பேசி பழக இருபத்தி நான்கு
மணி நேரம் போதவில்லை உன்னோடு
கதை பேச..........
EWA:
MDU:
ரதி:
நேரத்தை வீணாக்கும் போது
கடிகாரத்தை பார்
ஓடுவது முள் அல்ல
உன் வாழ்க்கை என்று !!!!
ரதி:
தாமே பெற்றோர்களாக மாறும்
வரை
பெற்றோர் பாசத்தை
உணர முடியாது!!!
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version