POEMS - கவிதைகள் > Own Poems - சொந்த கவிதைகள்

ரதி Kavithaigal

(1/2) > >>

ரதி:
எத்தனையோ ஆசைகள் தினம் தினம்
ஆயிரம் கதை பேசி பழக இருபத்தி நான்கு
மணி நேரம் போதவில்லை உன்னோடு
கதை பேச..........

EWA:

MDU:

ரதி:
நேரத்தை வீணாக்கும் போது
கடிகாரத்தை பார்
ஓடுவது முள் அல்ல
உன் வாழ்க்கை என்று !!!!

ரதி:
தாமே பெற்றோர்களாக மாறும்
வரை
பெற்றோர் பாசத்தை
உணர முடியாது!!!

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version