-
https://www.youtube.com/v/xUjvV_UYNGc
EWA
-
https://youtube.com/v/FzLpP8VBC6E
-
https://youtube.com/v/I8UrKhurkuk
-
https://www.youtube.com/v/-cUSV8MCOLY
-
https://www.youtube.com/v/_fTN72GPgIU
-
https://www.youtube.com/v/v3fZpt4R8jc
-
https://www.youtube.com/v/1OpRrW-Rs0g
-
https://www.youtube.com/v/x6Q7c9RyMzk
-
https://www.youtube.com/v/RzdQkTnvvn4&list=PLiEPx0O4hoIWI8Um5yuRF93L5VMSg2kDL&index=3
-
https://www.youtube.com/v/CK6CN7IF0qg&list=PLiEPx0O4hoIWI8Um5yuRF93L5VMSg2kDL&index=23
-
https://youtube.com/v/Y7ZHkpRcshQ
-
பாடல் வரிகள்:
ஒத்தையடி பாதையில தாவி ஓடுறேன்
அத்த பெத்த பூங்குயில தேடி வாடுறேன்.
சந்தன மாலை அள்ளுது ஆள
வாசம் ஏருது
என் கிளி மேல சங்கிலி போல
சேர தோணுது
சக்கர ஆல சொக்குது ஆள
மாலை மாத்த மாமன் வரட்டுமா…
கண்மணியே….
ச த நி ச
த நி ச ம க ம க ச
த நி ச க க ச
த ப க ச க க
ச நி த நி ச
வழியில பூத்த சாமந்தி நீயே
விழியில சேர்த்த பூங்கொத்து நீயே
அடியே அடியே பூங்கொடியே
கவலை மறக்கும் தாய் மடியே
அழகே அழகே பெண் அழகே
தரையில் நடக்கும் பேரழகே
நிழலாட்டம் பின்னால
நான் ஓடி வந்தேனே
ஒரு வாட்டி என்ன பாரேன் மா
ஒத்தையடி பாதையில தாவி ஓடுறேன்
அத்த பெத்த பூங்குயில தேடி வாடுறேன்
பலமுறை நீயும் பாக்காம போனா
இரும்புக்கு மேல துரும்பென ஆனேன்
உசுர உனக்கே நேந்து விட்டேன்
இருந்தும் நெருங்க பயந்துக்கிட்டேன்
உயிரே உயிரே என்னுயிரே
உலகம் நீதான் வா உயிரே
மனசெல்லாம் கண்ணாடி
உடைக்காத பந்தாடி
வதைக்காத கண்ணே கண்மணியே
ஒத்தையடி பாதையில தாவி ஓடுறேன்
அத்த பெத்த பூங்குயில தேடி வாடுறேன்
ஹே…
நெஞ்சுல வீசும் கண்மணி வாசம்
காட்டு செண்பகமே
சங்கதி பேசும் கண்களும் கூசும்
காதல் சந்தனமே
பறவை போல பறந்து போக
கூட சேர்ந்து நீயும் வருவியா
கண்மணியே...
வா… கொஞ்சிடவே…
https://www.youtube.com/v/qP8e7lFdEho
-
யாயும் ஞாயும் யா... ராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
செம்புலப் பெயல் நீர் போல் அன்புடை...
நெஞ்சம்தாம் கலந்தனவே... கலந்தனவே...
ஏலேலே... லேலே... லே... லே...
ஏலேலே... லேலே... லே...
ஏலேலே... லேலே... லே... லே...
ஏலேலே... லேலே... லே...
பாக்காத நேரத்தில் பாக்குறதும்
குலுங்கி குலுங்கி சிரிக்கிறதும்
கண்ணாடி முன்னாடி பேசுறதும்
காதல் வசப்பட்ட அறிகுறியா
ஏலேலே... லேலே... லே... லே...
ஏலேலே... லேலே... லே...
ஏலேலே... லேலே... லே... லே...
ஏலேலே... லேலே... லே...
யாயும் ஞாயும் யா... ராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
செம்புலப் பெயல் நீர் போல் அன்புடை...
நெஞ்சம்தாம் கலந்தனவே... கலந்தனவே...
பாத தெரியாம நடக்குறதும்
சிறகே இல்லாம பறக்குறதும்
உன்னோட நெனப்பில் இருக்குறதும்
காதல் வசப்பட்ட அறிகுறியா
ஏலேலே... லேலே... லே... லே...
ஏலேலே... லேலே... லே...
ராத்தூக்கம் இல்லாம விழிக்குறதும்
புரண்டு புரண்டு படுக்குறதும்
கனவு கலஞ்சி முழிக்குறதும்
காதல் வசப்பட்ட அறிகுறியா
ஏலேலே... லேலே... லே... லே...
ஏலேலே... லேலே... லே...
ஏலேலே... லேலே... லே... லே...
ஏலேலே... லேலே... லே...
யாயும் ஞாயும் யா... ராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
செம்புலப் பெயல் நீர் போல் அன்புடை...
நெஞ்சம்தாம் கலந்தனவே... கலந்தனவே...
https://www.youtube.com/v/UH0haOwkf3Q
-
பழைய சோறு
பச்சை மிளகாய்
பக்கத்துவீட்டு
குழம்பு வாசம்
இருட்டு மாங்காய்
தெரு சண்டை
தேனா இனிக்கும்
தெம்மாங்கு பாட்டு
ஆத்துக் குழியல்
புடிச்ச சினிமா
சரக்கு அடிச்சோம்
போதை மயக்கம்
கைலி பயலும்
ராத்திரி காத்து
ரம்மியமான ரகசிய நினப்பு
அட எல்லாம் ஒரு சுகம்தான்
அடி காதல் தனி சுகம்தான்
ஏய் எல்லாம் ஒரு சுகம்தான்
அடி காதல் தனி சுகம்தான்
பழைய சோறு
பச்சை மிளகாய்
பக்கத்துவீட்டு
குழம்பு வாசம்
ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
உன் தோழி கூட ஸ்கூட்டியில
நீ போகையில
உன்ன ரசிச்சேனடி
தோத்துப் போன
பயல நீதான்
அடி தேத்தயில
அத ரசிச்சேனடி
உன் நிழலையும்
பாத்து பயந்து நீதான்
ஓடையில உன்ன ரசிச்சேனடி
முத முதலா
நீ தாவணி போட்டு
ஏய் வெக்கப்பட்டு
நீ நடக்கயில
என் மனசயே
உன்கிட்ட இழந்தேனடி
அட எல்லாம் ஒரு சுகம்தான்
அடி காதல் தனி சுகம்தான்
ஏய் எல்லாம் ஒரு சுகம்தான்
அடி காதல் தனி சுகம்தான்
பழைய சோறு
பச்சை மிளகாய்
பக்கத்துவீட்டு
குழம்பு வாசம்
ஏய் அரசலாத்து தண்ணியில
மீன் புடிக்கையில
உன்ன ரசிச்சேனடி
தேங்காய் சிரட்டையில்
பிள்ளையார் செஞ்சு
நீ கும்பிடயில்
அத ரசிச்சேனடி
ஏய் ஊசி மழைய
ஒவ்வொன்னாக
நீ எண்ணயில
அத ரசிச்சேனடி
முத முறையா
நீ என்கிட்டதான்
வந்து பேசயில
நான் கூசயில
என் உசுரயே
உன்கிட்ட குடுத்தேனடி
ஆ எல்லாம் ஒரு சுகம்தான்
அட காதல் தனி சுகம்தான்
எல்லாம் ஒரு சுகம்தான்
அட காதல் தனி சுகம்தான்
பழைய சோறு
பச்சை மிளகாய்
பக்கத்துவீட்டு
குழம்பு வாசம்
ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
https://youtube.com/v/bHTAcyqEDMc
-
Wow! Nice Song!! Anbae Anbae Peranbae...!!!!
-
பாடல் வரிகள்:
ஆண்: உயிர் உருவாத
உருக்குளைக்காத
என்னில் வந்து சேர
நீ யோசிக்காத
திசை அறியாத
பறவையைப்போல
பறக்கவும் ஆச
உன்கூட தூர
பெண்: வாழ்கை தீர தீர
வா என் நிழலாக் கூட
சாகும் தூரம் போக
துணையா நீயும் தேவை
ஆண்: நான் உன் கூட...
பெண்: உன் நெனப்பு
நெஞ்சுக் குழி வர இருக்கு
என் உலகம் முழுசும்
உன்ன சுத்தி சுத்தி கெடக்கு
உன் நெனப்பு
நெஞ்சுக் குழி வர இருக்கு
என் உலகம் முழுசும்
உன்ன சுத்தி சுத்தி கெடக்கு
மனசுல ஒரு வித வழிதான்
சுகமா சுகமா
எனக்குள்ள உருக்குற உன்ன நீயும்
நெஜமா நெஜமா
கண்ணே கண்ணே
காலம் தோறும்
என் கூட நீ மட்டும்
போதும் போதும்
நீ நாளும்…
ஆண்: நான் முழுசா
உன்ன எனக்குள்ள பொதச்சேன்
என் உசுர அழகே
உன்ன நித்தம் நித்தம் நெனச்சேன்
நான் முழுசா
உன்ன எனக்குள்ள பொதச்சேன்
என் உசுர அழகே
உன்ன நித்தம் நித்தம் நெனச்சேன்
இனி வரும் ஜென்மம் மொத்தம்
நீயும் தான் உறவா வரணும்
மறுபடி உனக்கென பிறந்திடும்
வரம் நான் பெறனும்
பெண்ணே பெண்ணே
வாழ்க நீள
என் கூட நீ மட்டும்
போதும் போதும்
நீ நாளும்…
https://www.youtube.com/v/7B_1oIBvWqI
-
ஒரு முறை என்ன பார்த்து
ஓர கண்ணில் பேசு
ஒரு முறை என்ன பார்த்து
ஓர கண்ணில் பேசு
நீ நெருங்கி வந்தா
காதல் வாசம்
என் உசுரு மொத்தம்
உன்ன பேசும்
ஓரசாத உசுரத்தான்
உருட்டாத மனசத்தான்
அலசாத என் சட்ட கிளுஞ்சு
வெளிய பறக்கும் இதயம்
கெடுக்காத கனவெல்லாம்
சிரிக்காத என்ன விட்டு
வெலகாத தறிகெட்ட மனசு
உன்ன தேடி அலையும்
அடியே
அடியே
அடியே
ஒட்டி இருந்த நிழல்
ஒட்டாம உன் பின்னால் அழையும்
உன் முட்ட முழி மொறச்சா
முன்னூறு ஊசி உள்ள எறங்கும்
கட்டுவெரியனுக்கு காதல்
உள்ள வந்தா அடங்கும்
என் குட்டி இதயத்துல
நீ தோண்ட பாக்குற சுரங்கம்
நீயும் என்ன நீங்கி போனா
நீல வானம் கண்ணீர் சிந்தும்
பேசாம தான் போகாதடி
பாசாங்குதான் பண்ணாதடி
சத்தியம்மா உன் நெனப்பில்
மூச்சு முட்டி திக்குறேன் டி
கோவம் ஏத்தி கொல்லாதடி
கொத்தி கொத்தி தின்னாத
ஓரசாத உசுரத்தான்
உருட்டாத மனசத்தான்
அலசாத என் சட்ட கிளுஞ்சு
வெளிய பறக்கும் இதயம்
கெடுக்காத கனவெல்லாம்
சிரிக்காத என்ன விட்டு
வெலகாத தறிகெட்ட மனசு
உன்ன தேடி அலையும்
அடியே
அடியே
ஓரசாத உசுரத்தான்
உருட்டாத மனசத்தான்
அலசாத என் சட்ட கிளுஞ்சு
வெளிய பறக்கும் இதயம்
கெடுக்காத கனவெல்லாம்
சிரிக்காத என்ன விட்டு
வெலகாத தறிகெட்ட மனசு
உன்ன தேடி அலையும்
அடியே
https://www.youtube.com/v/93Y_eCwdR5k
-
(https://i.imgur.com/HV6jFFa.jpg)
Kangal seyum siru thavarukku idhyam anubavikkum thandanai.
"KADHAL"
ஏண்டி உன்னை நான் லவ் பண்ணுறேன்
ஏண்டி உன் பின்னல் நாயா சுத்துறேன்
ஏண்டி உன்னை நா நாளும் நினைக்கிறன்
அடி ஏண்டி அடி ஏண்டி அடி ஏன் ?
உன்ன போல பொண்ண இந்த
உலகத்துல பார்த்ததில்லை
எந்தன் மனசை கொள்ளை கொண்ட
பொண்ணு வேற யாருமில்ல
அழகே அழகே என் அழகே
நிலவே நிலவே முழு நிலவே
அழகே அழகே என் அழகே
நிலவே நிலவே முழு நிலவே
கனவில் வந்த பெண்ணே நீயே நீதானா
உன்னை சேரும் முன்னே உயிர் பிரிவேனா
நெஞ்சாங்குழி ஓரத்துல நீ இருந்த போதும் புள்ள
நீ மட்டும் போதும் புள்ள
வேற யாரும் தேவ இல்ல
நீ போகும் பாத அதுல
நான் வருவேன் நிழலை போல
ஒரு வார்த்தை நீயும் கூறடி
கனவில் வந்த பெண்ணே நீயே நீதானா
உன்னை சேரும் முன்னே உயிர் பிரிவேனா
அழகே அழகே என்
அழகே உன்னை பிரிய மாட்டேன்
உன்ன பிரிஞ்சி வாழ மாட்டேன்
அது சொர்கம் என்றாலும் நரகம்
என்றாலும் கூடவே வருவேன்
உன்னோடு சேர கூடி வாழ
உசுர கூட விடுவேன்
அழகே அழகே என் அழகே
நிலவே நிலவே முழு நிலவே
அழகே அழகே என் அழகே
நிலவே நிலவே முழு நிலவே
https://www.youtube.com/v/4zcXmYla2Pk
-
பாடல் வரிகள்:
ஆண்: ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன
காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன
பெண்: மொத்தமும் கையில வந்தது போல
மேகத்து மேல நான் வைக்குறேன் கால
ஆண்: வேறேதும் தோணல
அடியே ஆனந்தம் தாங்கல
பெண்: வேறேதும் தோணல
அடடா ஆனந்தம் தாங்கல
ஆண்: ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன
பெண்: காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன
ஆண்: மெட்டில் இசைஞானி
என்றும் அழகாக
செய்கின்ற மாயம் போல
பெண்: என்னில் பல நூறு
இன்பம் தர நீயும்
வந்தாயே கூடி வாழ
ஆண்: நித்தமும் கோயில் சென்று
வரும் பக்தர்கள் செய்வது யாகம்
பெண்: அத்தனை பேரும் ஏங்க
வரம் என்னிடம் வந்தது யோகம்
ஆண்: போதும் இது போதும்
உனது அன்புக்கு ஈடில்லை ஏதும்
ஆண்: ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன
பெண்: காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன
பெண்: தன்னந்தனி வீடு
செல்வம் பதினாறு
வந்தாலும் தேவை நீயே
ஆண்:அன்னை மடி வாசம்
உன்னில் தினம் வீச
கொண்டேனே காதல் நோயே
பெண்: எத்தனை கோடி ஜென்மம்
உயிர் வந்தது உன்னையும் தேடி
ஆண்: ஒப்பனை ஏதும் இல்லா
உன்னை விட்டெங்கு சென்றிடும் ஓடி
பெண்: நாடி உனைக்கூடி
வரும் இன்பத்தில் போரேனே ஆடி
ஆண்:ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன
பெண்: காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன
ஆண்: மொத்தமும் கையில வந்தது போல
மேகத்து மேல நான் வைக்குறேன் கால
பெண்: வேறேதும் தோணல
அடடா ஆனந்தம் தாங்கல
ஆண்: வேறேதும் தோணல
அடியே ஆனந்தம் தாங்கல
ஆண்: ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன
பெண்: காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன
https://www.youtube.com/v/OSkSXVdqXhs
-
அம்மாடி உன் அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும் திருநாளு
உன பாத்துதான் தடுமாறுறேன்
புயல் காத்துல பொறி ஆகுறேன்
அடிமாடு நான் வெரண்டு ஓடுறேன்
ஒரு வார்த்த சொல்லு உயிர் தாரேன்
அம்மாடி உன் அழகு செம தூளு
உன்ன கண்டா போதும் திருநாளு
முன்னழகில் நீயும் சீதை
பின்னழகில் ஏறும் போத
பொட்ட புள்ள உன நான் பாத்து
சொட்டு சொட்ட கரஞ்சேனே
ரெக்கக்கட்டி பறந்த ஆளு
பொட்டி குள்ள அடஞ்சேனே
ஆத்தாடி நீதான் அழுக்கடையாத பால் நுரை
சேத்தோட வாழ்ந்தும் கறை படியாத தாமரை
பூக்குற என தாக்குற
அம்மாடி உன் அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும் திருநாளு
கண்ணு ரெண்டு போத வில்ல
கட்டழக பாத்து சொல்ல
ஓட்டு மொத்த ஒயில காண
பத்து சென்மம் எடுப்பேனே
கட்டு செட்டா கனிஞ்ச உன்ன
கட்டி வச்சு ரசிப்பேனே
தேசாதி தேசம் வர திரிஞ்ஜேனே ஆம்பள
ஆனாலும் கூட ரதி உனப்போல பாக்கல
ஏட்டுல எழும் பாட்டுல
அம்மாடி உன் அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும் திருநாளு
உன்ன பார்த்துதான் தடுமாறுறேன்
புயல் காத்துல பொறி ஆகுறேன்
அடிமாடு நான் வெரண்டு ஓடுறேன்
ஒரு வார்த்த சொல்லு உயிர் தாரேன்
அம்மாடி உன் அழகு செம தூளு
உன்ன கண்டா போதும் திருநாளு
https://www.youtube.com/v/RU-JANr5GtU
-
உயிரே உன் உயிரென நான் இருப்பேன்
அன்பே
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்
உயிரே உன் உயிரென நான் இருப்பேன்
அன்பே
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்
இதமாய் உன் இதயத்தில் காத்திருப்பேன்
கனவே
கனவை உன் விழிகளாய் பாத்திருப்பேன்
தினமே
மழையாய் என் மனதினில் நீ விழுந்தாய்
விழுந்தாய்
ஒரு விதையான நான் எழுந்தேன்
உயிரே உன் உயிரென நான் இருப்பேன்
அன்பே
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்
விரலுக்கும் இதழுக்கும்
பிறந்திட இசையென
இருவரும் இருப்போம்
இடம் பொருள் மறப்போம்
உனக்கென்ன எனக்கென்ன
முதலேது முடிவேது
எது வரை இருப்போம்
அது வரை பிறப்போம்
யார் நீ யார் நான்
வான் நீ மீன் நான்
உலகின் கதவை தாழ் திறப்போம்
உயிரே
மழலை மொழியாய் மகிழ்ந்திருப்போம்
உயிரே உன் உயிரென நான் இருப்பேன்
அன்பே
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்
உயிரே உன் உயிரென நான் இருப்பேன்
அன்பே
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்
இதமாய் உன் இதயத்தில் காத்திருப்பேன்
கனவே
கனவை உன் விழிகளாய் பாத்திருப்பேன்
தினமே
மழையாய் என் மனதினில் நீ விழுந்தாய்
விழுந்தாய்
ஒரு விதையான நான் எழுந்தேன்
https://www.youtube.com/v/NRiF7j6BcnA
-
பிடிக்குதே
திரும்ப திரும்ப உன்னை
பிடிக்குதே
திரும்ப திரும்ப உன்னை
எதற்கு உன்னை பிடித்ததென்று தெரியவில்லையே
தெரிந்துகொள்ள துணிந்த உள்ளம் தொலைந்ததுன்மையே
பிடிக்குதே
திரும்ப திரும்ப உன்னை
பிடிக்குதே
திரும்ப திரும்ப உன்னை
எதற்கு உன்னை பிடித்ததென்று தெரியவில்லையே
தெரிந்துகொள்ள துணிந்த உள்ளம் தொலைந்ததுன்மையே
பிடிக்குதே
திரும்ப திரும்ப உன்னை
பிடிக்குதே
ஓ அன்பே உன் கைகள் தீண்ட ஹார்மோன்கள் மூங்கில் ஆக
சங்கீதம் படிக்குதே சந்தோசம் வெடிக்குதே
சாகாமல் வாழ்வதற்கு காதல் உண்டு என்பதை
சொன்னாயே நேரில் வந்து நீ எனக்கு தேவதை
எதிலுமே உன்னை அறிகிறேன் அன்பே
உனது நினைவில் எனையும் பிடிக்குதே
பிடிக்குதே
திரும்ப திரும்ப உன்னை
பிடிக்குதே
திரும்ப திரும்ப உன்னை
இப்போது தூரவில்லை என்றாலும் வானவில்லை
உன்னாலே ரசிக்கிறேன் தன்னாலே சிரிக்கிறேன்
கண்ணாடி போன்ற நெஞ்சில் கண் எரிந்து போகிறாய்
வாழாத நாளை கூட சேர்த்து வாழ நினைக்கிறாய்
அருகிலே நிற்கும் அருவி நீ அன்பே
உனது அழகில் நனைய பிடிக்குதே
பிடிக்குதே
பிடிக்குதே
பிடிக்குதே
திரும்ப திரும்ப உன்னை
பிடிக்குதே
திரும்ப திரும்ப உன்னை
எதற்கு உன்னை பிடித்ததென்று தெரியவில்லையே
தெரிந்துகொள்ள துணிந்த உள்ளம் தொலைந்ததுன்மையே
பிடிக்குதே
பிடிக்குதே
https://www.youtube.com/v/jLg8-kLnV-c
-
மழை பெய்யும் போது நனையாத யோகம்...
இது என்ன மாயம்? யார் செய்தது?
நடக்கின்ற போதும் நகராத தூரம்
இது என்ன கோலம்? யார் சொல்வது?
இது மின்னலா? இல்லை தென்றலா?
அறியாமலே அலைபாயுதே.
இது வண்ணமா? இல்லை வன்மமா?
விளங்காமலே விளையாடுதே...
மழை பெய்யும் போது நனையாத யோகம்...
இது என்ன மாயம்? யார் செய்தது?
நடக்கின்ற போதும் நகராத தூரம்
இது என்ன கோலம்? யார் சொல்வது?
சில நேரம் மயிலிறகாய் வருடிவிடும்
புனிதமிது ...
சில நேரம் ரகசியமாய் திருடிவிடும்
கொடுமை இது.
மூடாமல் கண்கள் ரெண்டும் தண்டோரா போடும்
பேசாமல் மௌனம் வந்து ஆராரோ பாடும்
பகலிலே தாயை போல தாலாட்டும் காதலே
இரவிலே பேயை போல தலை காட்டும் காதலே!
மழை பெய்யும் போது நனையாத யோகம்...
இது என்ன மாயம்? யார் செய்தது?
நடக்கின்ற போதும் நகராத தூரம்
இது என்ன கோலம்? யார் சொல்வது?
தொலையாமல் தொலைந்து விடும் நிலைமை இது
முடிவதில்லை...
விலகாமல் தொடர்ந்து வரும் வெளிப்படையாய்
தெரிவதில்லை...
கொல்லாமல் கொல்லும் இது உன் போல சைவம்.
சொல்லாமல் கொள்ளை இடும் பொல்லாத தெய்வம்.
குடையுதே எதோ ஒன்று அது தான் காதலே.
உடையுதே உயிரும் இன்று அது தான் காதலே.
மழை பெய்யும் போது நனையாத யோகம்...
இது என்ன மாயம்? யார் செய்தது?
நடக்கின்ற போதும் நகராத தூரம்
இது என்ன கோலம்? யார் சொல்வது?
https://youtube.com/v/F_BwkqecacQ
-
கொஞ்சும் பூரணமே வா நீ
கொஞ்சும் எழிலிசையே
பஞ்சவர்ண பூதம்
நெஞ்சம் நிறையுதே
காண்பதெல்லாம் காதலடி
காதலே காதலே
தனி பெருந்துணையே
கூட வா கூட வா
போதும் போதும்
காதலே காதலே
வாழ்வின் நீளம்
போகலாம் போக வா
நீநீநீ
https://youtube.com/v/CPMQdBmX2n4
-
(https://media1.tenor.com/images/ecdab77cfafea8f98f50cd267e57f8c5/tenor.gif?itemid=9499708)
-
(https://media1.tenor.com/images/ecdab77cfafea8f98f50cd267e57f8c5/tenor.gif?itemid=9499708)
-
Super Song Bro..!!
-
Sara Sara Saara Kathu Veesum Pothum
Sir ah Paarthu Paesum Pothum.......
.........
Chinmayi Voice Super..!!!
-
Unnai angey kaangiren,
Un pakkam varavaa?
Yaar yevarendru theriyavilai,
irundhalum palagalaam...
Nice Song Collection Bro..!!!
-
https://www.youtube.com/v/TKeU1bLlAcc
-
உனக்காக வருவேன்
உயிர் கூட தருவேன்
நீ ஒரு பார்வை
பார்த்திடு போதும்
உனக்கு எதையும்
நான் செய்வேன்.
நியாபகம் முழுவதும்
நீ வந்து இருக்க
உனது நிழலென இருப்பேன்
நீ யாரா இருந்தாலும்
உன்னை ஏற்று கொள்கிறேன்
என்னை பிரிந்தால்
அந்த நொடியே
நான் இறந்து போகிறேன்
உனக்காக வருவேன்
உயிர் கூட தருவேன்
யார் என்ன சொன்னாலும்
என்னை இன்று கொன்னாலும்
நான் உந்தன் பாதி
புரிந்து கொன்டேன்
யார் கூட வந்தாலும்
என்னோடு நின்றாலும்
உன்பெயரை சொன்னாலே
திரும்பி நின்றேன்
இந்த காதல் உனக்காக
என்றும் தீராது
உயிர் போகும் என்றாலும்
அது போகாது
உனக்காக வருவேன்
உயிர் கூட தருவேன்
நீ ஒரு பார்வை
பார்த்திடு போதும்
உனக்கு எதையும்
நான் செய்வேன்
நியாபகம் முழுவதும்
நீ வந்து இருக்க
உனது நிழலென இருப்பேன்
நீ யாரா இருந்தாலும்
உன்னை ஏற்று கொள்கிறேன்
என்னை பிரிந்தால்
அந்த நொடியே
நான் இறந்து போகிறேன்
(https://i.imgur.com/hJMUHDL.jpg)
உனக்காக வருவேன்
உயிர் கூட தருவேன்
https://www.youtube.com/v/8OUiNfAlpfk
-
https://www.youtube.com/v/w8EcOXgy_pM
-
உயிரே ஒரு வார்த்தை சொல்லடா
உனக்காக காத்திருப்பேன்
என்னை நீ ஏற்று கொல்லடா
உன்னோடு நான் இருப்பேன்
உன்னை பிரியும் நிமிடம் ஏது
உன்மேல் இருக்கும் ஆசை மீது
அன்பே அன்பே இது நிஜம் தானா சொல்லு
சகியே சகியே என்னை கொள்ளாமல் கொள்ளாதடி
உயிரே ஒரு வார்த்தை சொல்லடா
உனக்காக காத்திருப்பேன்
என்னை நீ ஏற்று கொல்லடா
உன்னோடு நான் இருப்பேன்
ஒரு நாள் உன்னை பார்த்து பார்த்து
என் கண்கள் வேர்க்குதடா
மறுநாள் உன்னை பார்க்க முடியாமல்
உள்ளம் வாடுதடா
இனி என்றென்றும் நீதான்
என் நிழல் கூட நீதான்
கண் பார்க்கும் திசை எல்லாம்
அடி நீதானடி
உள்ளம் ஏங்கி ஏங்கி மனம் கண்ணீரில்
மூல்குதடாஅன்பே
உன்னோடு வாழ என்
ஜீவன் ஏங்குதடா
உயிரே ஒரு வார்த்தை சொல்லவா
எனக்காக நீ என்று
உன்னை நான் ஏற்று கொல்லவா
உன்னை இன்றி வேறேது
அருகில் நீ வேண்டும் என்று
என் இதயம் கேட்குதடி
கனவில் நான் கண்ட கனவு
இன்று நிஜமாய் மாறுதடி
உண்மை காதல் எல்லாம்
பொய்யாய் ஆனது இல்லை
ஆனால் எந்தன் காதல்
உயிர் வாழும் வரையில்
தேடாத பந்தமும் உறவும்
நீதான் பெண்ணே
இனி என் வாழ்வில்
சொர்க்கம் நீயடி
உயிரே ஒரு வார்த்தை சொல்லடா
உனக்காக காத்திருப்பேன்
என்னை நீ ஏற்று கொல்லடா
உன்னோடு நான் இருப்பேன்
உன்னை பிரியும் நிமிடம் ஏது
உன்மேல் இருக்கும் ஆசை மீது
அன்பே அன்பே இது நிஜம் தானா சொல்லு
சகியே சகியே என்னை கொள்ளாமல் கொள்ளாதடி
உயிரே ஒரு வார்த்தை சொல்லடா
உனக்காக காத்திருப்பேன்
என்னை நீ ஏற்று கொல்லடா
உன்னோடு நான் இருப்பேன்
உயிரே ஒரு வார்த்தை சொல்லடா..!!
உனக்காக காத்திருப்பேன்..!!
https://www.youtube.com/v/SuEXe2uiWPQ
-
https://youtube.com/v/UVKQv8v7XUI
EWA
-
(https://33.media.tumblr.com/faaacd197d2989c03a5a7c3b1de34a9f/tumblr_nsbql3ZNl31rrpv95o1_400.gif)
-
You’re welcome
-
உன்னப்போல ஒருத்தர நான் பாத்ததே இல்ல
உன் உசரம் பார்த்து வானம் கூட குறுகுமே மெல்ல!
உன்னப்போல ஒருத்தர நான் பாத்ததே இல்ல
உன் உசரம் பார்த்து வானம் கூட குறுகுமே மெல்ல!!
சாமிபோல வந்தவனே
கேட்கும் முன்னே தந்தவனே!
நான் வணங்கும் நல்லவனே
நல்ல உள்ளம் கொண்டவனே!!
என் ஒட்டு மொத்த சென்மத்துக்கும் சொந்தம் நீ தானே!!!
உன்னப்போல ஒருத்தர நான் பாத்ததே இல்ல
உன் உசரம் பார்த்து வானம் கூட குறுகுமே மெல்ல!!
உன்னப்போல ஒருத்தர நான் பாத்ததே இல்ல
உன் உசரம் பார்த்து வானம் கூட குறுகுமே மெல்ல!!!
(இசை)
உன்னை எதிர்பார்த்துதான் என் இதயம் வாழ்ந்ததோ
தன்னை அறியாமலே உன்னை அது சேர்ந்ததோ!
இல்லை இனி ஏதுமென்று வாடி நின்ற போதிலே
முத்துமணி தேரில் என்னை ஏற்றி வந்த வள்ளலே!!
ஒரு வார்த்தையில் என்னை உறவாக்கினாய்
உன் உறவென்பது யுக யுகங்களை கடந்தது தானே!!!
உன்னப்போல ஒருத்தர நான் பாத்ததே இல்ல
உன் உசரம் பார்த்து வானம் கூட குறுகுமே மெல்ல!!!!
(இசை)
உன்னுடைய சாலையில் நின்று மலர்த்துவவே
கன்னிவரம் கேட்கிறேன் நானும் அரங்கேறவே!
உன்னருகில் வாழ்வதொன்று போதும் இந்த மண்ணிலே
வேறு ஒன்றும் தேவையில்லை யாவும் உந்தன் அன்பிலே!!
எனை ஆளவே வந்த மகராசனே
நான் உனக்காகவே பல பிறவிகள் துணை வருவேனே!!!
உன்னப்போல ஒருத்தர நான் பாத்ததே இல்ல
உன் உசரம் பார்த்து வானம் கூட குறுகுமே மெல்ல!!!!
உன்னப்போல ஒருத்தர நான் பாத்ததே இல்ல
உன் உசரம் பார்த்து வானம் கூட குறுகுமே மெல்ல!!!!!
சாமிபோல வந்தவனே
கேட்கும் முன்னே தந்தவனே!
நான் வணங்கும் நல்லவனே
நல்ல உள்ளம் கொண்டவனே!!
என் ஒட்டு மொத்த சென்மத்துக்கும் சொந்தம் நீ தானே!!!
உன்னை எதிர்பார்த்துதான் என் இதயம் வாழ்ந்ததோ..!!
தன்னை அறியாமலே உன்னை அது சேர்ந்ததோ..!!
https://www.youtube.com/v/Py_Q2IfAD5U
-
பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா
பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா
இருளில் கண்ணீரும் எதற்கு..
மடியில் கண்மூட வா..
அழகே இந்த சோகம் எதற்கு..
நான் உன் தாயும் அல்லவா..
உனக்கென மட்டும் வாழும் இதயமடி
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி
பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா..
அழுதால் உன் பார்வையும்
அயர்ந்தால் உன் கால்களும்
அதிகாலையில் கூடலில் சோகம் தீர்க்கும் போதுமா..
நிழல் தேடிடும் ஆண்மையும்
நிஜம் தேடிடும் பெண்மையும்
ஒரு போர்வையில் வாழும் இன்பம்
தெய்வம் தந்த சொந்தமா..
என் ஆயுள் ரேகை நீயடி.. என் ஆணி வேரடி..
சுமை தாங்கும் எந்தன் கண்மணி
எனை சுடும் பணி..
உனக்கென மட்டும் வாழும் இதயமடி
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி
பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா..
விழியின் அந்த தேடலும்
அலையும் உந்தன் நெஞ்சமும்
புரிந்தாலே போதுமே ஏழு ஜென்மம் தாங்குவேன்.
அனல் மேலே வாழ்கிறாய்
நதி போலே பாய்கிறாய்
ஒரு காரணம் இல்லையே.. மீசை வைத்த பிள்ளையே..
இதை காதல் என்று சொல்வதா?
நிழல் காய்ந்து கொள்வதா?
தினம் கொள்ளும் இந்த பூமியில்,
நீ வரும் வரும் இடம்...
இதை காதல் என்று சொல்வதா?
நிழல் காய்ந்து கொள்வதா?
தினம் கொள்ளும் இந்த பூமியில்,
நீ வரும் வரும் இடம்...!!
https://youtube.com/v/6B2jvf81LxE
-
விழிகளில் ஒரு வானவில்.. இமைகளை தொட்டு பேசுதே..
இது என்ன புது வானிலை.. மழை வெயில் தரும்..
உன்னிடம் பார்க்கிறேன்.. நான் பார்க்கிறேன்..
என் தாய்முகம் அன்பே..
உன்னிடம் தோற்கிறேன்.. நான் தோற்கிறேன்..
என்னாகுமோ இங்கே..
முதன் முதலாய் மயங்குகிறேன்..
கண்ணாடி போல தோன்றினாய்..
என் முன் என்னை காட்டினாய்..
கனா எங்கும் வினா..
விழிகளில் ஒரு வானவில்.. இமைகளை தொட்டு பேசுதே..
இது என்ன புது வானிலை.. மழை வெயில் தரும்..
நீ வந்தாய் என் வாழ்விலே..
பூ பூத்ததாய் என் வேரிலே..
நாளையே நீ போகலாம்..
என் ஞாபகம் நீ ஆகலாம்..
தேர் சென்ற பின்னாலே வீதி என்ணாகுமோ..
யார் இவன்.. யார் இவன்..
ஓர் மாயவன் மெய்யாநவன் அன்பில்..
யார் இவன்.. யார் இவன்..
நான் நேசிக்கும் கண்ணீர் இவன் நெஞ்சில்
இனம் புரியா உறவிதுவோ..
என் தேதி பூத்த பூவிது..
என் நெஞ்சில் வாசம் தூவுது..
மனம் எங்கும் மனம்..
விழிகளில் ஒரு வானவில்.. இமைகளை தொட்டு பேசுதே..
இது என்ன புது வானிலை.. மழை வெயில் தரும்..
நான் உனக்காக பேசினேன்..
யார் எனக்காக பேசுவார்..
மௌனமாய் நான் பேசினேன்..
கைகளில் மை பூசினேன்..
நீ வந்த கனவேங்கே காற்றில் கை வீசினென்..
அன்பெனும் தூண்டிலை நீ வீசினால்..
மீன் ஆகிறேன் அன்பே..
உன் முன் தானடா இப்போது நான்..
பெண் ஆகிறேன் இங்கே..
தயக்கங்களால் திணருகிறேன்..
நில்லென்று சொன்னபோதிலும்..
நில்லாமல் நெஞ்சம் ஓடுதே
இதோ உந்தன் வழி...
நீ வந்த கனவேங்கே காற்றில் கை வீசினென்..
அன்பெனும் தூண்டிலை நீ வீசினால்..
மீன் ஆகிறேன் அன்பே..
https://www.youtube.com/v/osY54GT0T_8
-
வீசும் வெளிச்சத்திலே
துகளாய் நான் வருவேன்
பேசும் வெண்ணிலவே
உனக்கே ஒளி தருவேன்.
அட அடடடடா - ஓ ஹோ
அட அடடடடா - ஓ ஹோ
நுண்சிலை செய்திடும் பொன் சிலையே
பென்சிலை சீவிடும் பெண் சிலையே
என் நிலை கொஞ்சம் நீ பார்ப்பாயா?
அட அடடடடா - ஓ ஹோ
அட அடடடடா - ஓ ஹோ
ஒரு முறை பார்ப்பாயா?
இருதயப் பேச்சைக் கேட்பாயா?
மறு முறை பார்ப்பாயா?
விழிகளில் காதல் சொல்வாயா?
உன் பூதக் கண்ணாடி
தேவையில்லை
என் காதல் நீ பார்க்க
கண் போதுமே
முத்தங்கள் தழுவல்கள்
தேவையில்லை
நீ பார்க்கும் நிமிடங்கள்
அது போதுமே
கோபம், ஏக்கம், காமம், வெட்கம்
ஏதோ ஒன்றில் பாரடி...
ஒரு முறை பார்ப்பாயா?
இருதயப் பேச்சைக் கேட்பாயா?
மறு முறை பார்ப்பாயா?
விழிகளில் காதல் சொல்வாயா?
அட அடடடடா - ஓ ஹோ
அட அடடடடா - ஓ ஹோ..
கொஞ்சம் உளறிக் கொட்டவா?
கொஞ்சம் நெஞ்சை கிளறிக்காட்டவா?
கொஞ்சம் வாயை மூடவா?
கொஞ்சம் உன்னுள் சென்று தேடவா?
கொஞ்சம் வழியை கேட்டேன் - அடி
கொஞ்சம் கொஞ்சம் வலிகள் தருகிறாய்
நீ திரைகள் மாட்டினால்
உள் அறைகள் பூட்டினால்
உன் இதயமூலையில்
நானே இருப்பேன்.
நீ திரைகள் மாட்டினால்
உள் அறைகள் பூட்டினால்
உன் இதயமூலையில்
நானே இருப்பேன்.
கொஞ்சம் உள்ளம் சிந்திடு
கொஞ்சம் கொஞ்சம் என்னுள் வந்திடு
கொஞ்சம் பார்வை வீசிடு
கொஞ்சம் கொஞ்சம் உண்மை பேசிடு
கொஞ்சம் திறக்கச் சொன்னேன் - அடி
கொஞ்சம் கொஞ்சம் மறைக்கப் பார்க்கிறாய்
ஏ கஞ்ச வஞ்சியே
உன் நெஞ்சில் ஏன் தடை?
இப்போலி வேலியை
இன்றாவது உடை
ஏ கஞ்ச வஞ்சியே
உன் நெஞ்சில் ஏன் தடை?
இப்போலி வேலியை
இன்றாவது உடை
காக்கை தூது அனுப்பிடு
காற்றாய் வந்துன் கூந்தல் கோதுவேன்
ரெக்கை ஏதும் இன்றியும்
தூக்கிக்கொண்டு விண்ணில் ஏறுவேன்
இன்னும் ஜென்மம் கொண்டால் - உன்
கண்முன் தோன்றி இம்சை பண்ணுவேன்
என் இதயக் கூட்டிலே
உன் இதயம் கோர்க்க வா!
ஈருயிரை சேர்க்க வா!
ஒன்றாகிட வா!
என் இதயக் கூட்டிலே
உன் இதயம் கோர்க்க வா!
ஈருயிரை சேர்க்க வா!
ஒன்றாகிட வா!
https://youtube.com/v/umO3tlX7G2I
-
படம் : எங்கேயும் காதல்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : கார்த்திக்
பாடலாசிரியர் : நா. முத்துக்குமார்
திமு திமு திம் திம் தினம்
தள்ளாடும் மனம்
கண்ணில் காதல் வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே மிதம்
நெஞ்சில் கூடும் மணம்
ஓ அன்பே
நீ சென்றால் கூட வாசம் வீசும்
வீசும் வீசும் வீசும்
என் அன்பே
என் நாட்கள் என்றும் போல போகும்
போகும் போகும் போகும்
என் உள்ளே
என் உள்ளே
தன்னாலே காதல் கனம் கொண்டேன்
திமு திமு திம் திம் தினம்
அள்ளாடும் மனம்
கண்ணில் காதல் வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே மிதம்
நெஞ்சில் கூடும் மணம்
உள்ளமே
உள்ளமே
உள்ளே உன்னை காண வந்தேனே
உண்டாகிறாய்
துண்டாகிறாய்
உன்னால் காயம் கொண்டேனே
காயத்தை
நேசித்தேனே
என்ன சொல்ல நானும் இனி
நான் கனவிலும்
வசித்தேனே
என்னுடைய உலகம் தன்னில்
கொஞ்சம் கனவுகள்
கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சை நஞ்சாக்கி செல்லும்
கொஞ்சும் உறவுகள்
கெஞ்சும் பிரிவுகள்
கண்ணை துண்டாக்கி துள்ளும்
கொஞ்சம் கனவுகள்
கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சை நஞ்சாக்கி செல்லும்
கொஞ்சும் உறவுகள்
கெஞ்சும் பிரிவுகள்
கண்ணை துண்டாக்கி துள்ளும்
சந்தோசமும்
சோகமும்
சேர்ந்து வந்து தாக்க கண்டேனே
சந்தேகமாய்
என்னையே
நானும் பார்த்து கொண்டேனே
ஜாமத்தில்
விழிக்கிறேன்
ஜன்னல் வழி தூங்கும் நிலா
ஓ… காய்ச்சலில்
கொதிக்கிறேன்
கண்ணுக்குள்ளே காதல் விழா விழா
திமு திமு திம் திம் தினம்
அள்ளாடும் மனம்
கண்ணில் காதல் வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே மிதம்
நெஞ்சில் கூடும் மணம்
ஓ… அன்பே
நீ சென்றால் கூட வாசம் வீசும்
வீசும் வீசும் வீசும்
என் அன்பே
என் நாட்கள் என்றும் போல போகும்
போகும் போகும் போகும்
என் உள்ளே
என் உள்ளே
தன்னாலே காதல் கனம் கொண்டேன்
(ஊ ஹூ…)
கொஞ்சம் கனவுகள்
கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சை நஞ்சாக்கி செல்லும்
ரம் தம் த ர ர ….
(ஊ ஹூ…)
கொஞ்சம் கனவுகள்
கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சை நஞ்சாக்கி செல்லும்
ரம் தம் த ர ர ….
கொஞ்சம் கனவுகள்
கொஞ்சம் நினைவுகள்
கொஞ்சும் உறவுகள்
கெஞ்சும் பிரிவுகள்
கொஞ்சம் கனவுகள்
கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சை நஞ்சாக்கி செல்லும்
https://www.youtube.com/v/QoK8x_2C4go
-
https://www.youtube.com/v/N_iW0VC3IdI
-
https://www.youtube.com/v/gFiu5pqDChI
-
படம் : அங்காடித் தெரு
பாடல் : உன் பேரை சொல்லும் போதே
இசை : ஜி.வி.பிரகாஷ்
பாடலாசிரியர்: பா.விஜய்
பாடியவர்கள் : ஹரிசரண், ஷ்ரேயா கௌஷல், சுரேஷ் ஐயர்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழதானே உயிர் வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ…
உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன் …
நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன் …
உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழதானே உயிர் வாழும் போராட்டம்
நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன் …
—
நீ பேரழகில் போர் நடத்தி என்னை வென்றாய்
கண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்தி சென்றாய்
நான் பெண்ணாக பிறந்ததற்கு அர்த்தம் சொன்னாய்
முன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய்
என் உலகம் தனிமை காடு, நீ வந்தாய் பூக்களோடு
என்னை தொடரும் கனவுகளோடு, பெண்ணே பெண்ணே …
நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன் …
—
உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ…
உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன் …
நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன் …
—
உன் கருங்கூந்தல் குழலாகதான் எண்ணம் தோன்றும்
உன் காதோரம் உரையாடிதான் ஜென்மம் தீரும்
உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும்
என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்
உன் காதல் ஒன்றை தவிர, என் கையில் ஒன்றும் இல்லை
அதை தாண்டி ஒன்றும் இல்லை,பெண்ணே பெண்ணே
நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன் …
—
உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழதானே உயிர் வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ…
உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன் …
நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன் …
நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன்...
https://youtube.com/v/Z7qI9mCDVvU
-
நிலா நீ வானம் காற்று மழை
என் கவிதை மூச்சு இசை
துளி தேனா மலரா திசை ஒளி பகல் நிலா நீ வானம் காற்று மழை
என் கவிதை மூச்சு இசை
துளி தேனா மலரா திசை ஒளி பகல்
தேவதை அன்னம் பட்டாம்பூச்சி
கொஞ்சும் தமிழ் குழந்தை
சினுங்கள் சிரிப்பு முத்தம்
மௌனம் கனவு ஏக்கம்
மேகம் மின்னல் ஓவியம்
செல்லம் ப்ரியம் இம்சை
இதில் யாவுமே நீதான் எனினும்
உயிர் என்றே உனை சொல்வேனே
நான் உன்னிடம் உயிர் நீ என்னிடம்
நாம் என்பதே இனிமேல் மெய் சுகம்
நிலா நீ வானம் காற்று மழை
என் கவிதை மூச்சு இசை
துளி தேனா மலரா திசை ஒளி பகல்
அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே
அன்புள்ள ஒளியே அன்புள்ள தமிழே
அன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே
அன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே
அன்புள்ள படவா அன்புள்ள திருடா
அன்புள்ள ரசிகா அன்புள்ள கிருக்கா
அன்புள்ள திமிரே அன்புள்ள தவறே
அன்புள்ள உயிரே அன்புள்ள அன்பே
இதில் யாவுமே இங்கு நீதான் என்றால்
என்னதான் சொல்ல சொல் நீயே
பேரன்பிலே ஒன்று நாம் சேர்ந்திட
வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட
நிலா நீ வானம் காற்று மழை
என் கவிதை மூச்சு இசை
துளி தேனா மலரா திசை ஒளி பகல்
அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே
என்ன அருமையான பாடல் வரிகள், அர்த்தங்கள், சந்தங்கள்... அருமை!!
தமிழுக்கும் அமுதென்று பெயர்!! அது என்றுமே உண்மை தான்.
இதில் யாவுமே நீதான் எனினும்
உயிர் என்றே உனை சொல்வேனே
நான் உன்னிடம் உயிர் நீ என்னிடம்
https://www.youtube.com/v/PwD8kQ-LFdE
-
படம்: ராமன் தேடிய சீதை
பாடல்: மழை நின்று பின்பும் தூறல் போல
ம் ஹூம் ம் ஹூம்….ஹூம் ம்….
ஆஹா ஹா ஹா ஆஹா ஹா ஹா
மழை நின்று பின்பும் தூறல் போல
உன்னை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல
உன்னை பிரிந்த பின்பும் காதல்
எனக்கும் காதல் பிறந்திருக்கே
அதற்கும் திறமை கட்டுமா ஹோய்…
எனக்குள் இதயம் வலித்திருக்கே
அதை உன்னுடன் சேர்க்கட்டுமா
மழை நின்று பின்பும் தூறல் போல
உன்னை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல
உன்னை பிரிந்த பின்பும் காதல்
த நா த நா த நா
நீர்த்துளிகள் நிலம் விழுந்தால்
பூக்கள் மெல்ல தலை அசைக்கும்
என்மனதில் நீ நுழைந்தால்
மெளனம் கூட இசை அமைக்கும்
பூங்குயில்கள் மறைந்திருந்தால்
கூவும் ஓசை மறைவதில்லை
தாமரையாய் நான் இருந்தும்
தாகம் இன்னும் அடங்கவில்லை
ஆடம் நிறைந்து நடக்கும்
இந்த பயணத்தில் என்ன நடுக்கம்
நாணம் இருக்கும் வரைக்கும்
இந்த வானவில் உன்னுடன் இருக்கும்
மழைத்துளி பனித்துளி தொலைந்த பின்னே
அது மறுபடி இரண்டு என பிரிந்திடுமா
மழை நின்று பின்பும் தூறல் போல
உன்னை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல
உன்னை பிரிந்த பின்பும் காதல்
ஓஹோ ஹோ ஒஹோ ஹோ
ஓஹோ ஹோ ஒஹோ ஹோ
கண் இமைகள் கைத்தட்டியே
உன்னை மெல்லை அழைக்கிறதே
உன் செவியில் விழவில்லையா
உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே
உன்னருகில் நானிருந்தும்
உண்மை சொல்ல துணிவில்லை
கைகளிலே விரல் இருந்தும்
கைகள் கோர்க்க முடியவில்லை
உன்னை எனக்கும் பிடிக்கும்
அதை சொல்வது தானே தயக்கம்
நீயே சொல்லும் வரைக்கும்
என் காதலும் காத்து கிடக்கும்
தினம் தினம் கனவினில் வந்துவிடு
நம் திருமண அழைப்பிதழ் தந்துவிடு
மழை நின்று பின்பும் தூறல் போல
உன்னை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல
உன்னை பிரிந்த பின்பும் காதல்
எனக்கும் காதல் பிறந்திருக்கே
அதற்கும் திறமை கட்டுமா ஹோய்…
எனக்குள் இதயம் வலித்திருக்கே
அதை உன்னுடன் சேர்க்கட்டுமா …
உன்னை எனக்கும் பிடிக்கும்
அதை சொல்வது தானே தயக்கம்
நீயே சொல்லும் வரைக்கும்
என் காதலும் காத்து கிடக்கும்
https://www.youtube.com/v/8-p0x-FYDTk
-
https://www.youtube.com/v/_fTN72GPgIU
-
படம்: காதல் சாம்ராஜ்யம் (2002)
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: பால்ராம், கோபிகா பூர்ணிமா
பாடல்வரிகள்: அகத்தியன்
இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி
உன் காதல் செய்யும் லீலை இங்கே கொஞ்சம் இல்லை
இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி
உன் காதல் செய்யும் லீலை இங்கே கொஞ்சம் இல்லை
என்னோடு நான் பேச கண்ணாடி சிரிக்கின்றதே
என் உடல் ஏனோ ஆடைகள் வெறுக்கின்றதே
வருவாய் நீ ஓர் முறை தான் ஒரு நாளில் என் வாழ்வில்
என் நக கண்ணும் கண்ணீரில் நனைகின்றதே
இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி
உன் காதல் செய்யும் லீலை இங்கே கொஞ்சம் இல்லை
இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி
உன் காதல் செய்யும் லீலை இங்கே கொஞ்சம் இல்லை
என் பேரை கேட்டாலே உன் பேரை சொல்கின்றேன்
என் நிழல் கூட நீயாக தெரிகின்றதே
என் கண்ணில் மை எழுதி உன் கண்ணை பார்க்கின்றேன்
நான் உடை மாற்ற அது சேலை ஆகின்றதே
இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி
உன் காதல் செய்யும் லீலை இங்கே கொஞ்சம் இல்லை
இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி
உன் காதல் செய்யும் லீலை இங்கே கொஞ்சம் இல்லை
நந... நநந... நநந... நந... நநந... நநந..
நந... நநந... நநந... நந... நந... நநநநநந..
நீ போர்த்திய போர்வை வேண்டுமே
கனவு தினம் தானே கேட்கின்றதே
நீ பார்த்ததில் காயம் ஆனதே
வலிகள் உன் பார்வை பார்க்கின்றதே
கூரான நகத்தாலே கொல்வாய் கண்ணே
அடி போராடி தோற்க்கத்தான் சொல்வாய் கண்ணே
நீ பூவாலே பாய் போடு ரோஜாக்கள் வேண்டாமே
குத்தும் முட்கள் குத்தும்
இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி
உன் காதல் செய்யும் லீலை இங்கே கொஞ்சம் இல்லை
ஏன் சிரிக்கிறேன் உடலை நெளிக்கிறேன்
இரண்டு தலையணைகள் நான் கேட்கிறேன்
நீ மட்டுமா நானும் நண்பனை
இருக்கி அணைத்தேனே புரிகின்றதா
நீ நீராடும் நீர் அள்ளி குடிப்பேன் அன்பே
என் காதோரம் உன் மூச்சில் துடிப்பேன் அன்பே
உன் கழுத்தோரம் நுனி நாக்கால் ஒரு கோலம்
வரைந்தாலே போதும் கண்ணே போதும்
இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி
உன் காதல் செய்யும் லீலை இங்கே கொஞ்சம் இல்லை
இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி
உன் காதல் செய்யும் லீலை இங்கே கொஞ்சம் இல்லை
என்னோடு நான் பேச கண்ணாடி சிரிக்கின்றதே
என் உடல் ஏனோ ஆடைகள் வெறுக்கின்றதே
என் பேரை கேட்டாலே உன் பேரை சொல்கின்றேன்
என் நிழல் கூட நீயாக தெரிகின்றதே
இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி
உன் காதல் செய்யும் லீலை இங்கே கொஞ்சம் இல்லை
இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி
உன் காதல் செய்யும் லீலை இங்கே கொஞ்சம் இல்லை
இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி
உன் காதல் செய்யும் லீலை இங்கே கொஞ்சம் இல்லை
https://www.youtube.com/v/I0LThwzpOHc
-
கருவக்காட்டு கருவாயா
கூட காலமெல்லாம் வருவாயா
முத்தம் கொடுக்கும் திருவாயா
என்ன மூச்சு முட்ட விடுவாயா
கால் வளந்த மன்னவனே வா
காவலுக்கு நின்னவனே வா வா
நான் வெள்ளாங்கரட்டில் மொளச்ச மொட்டு
உன் வேட்டி எடுத்து வேலி கட்டு
உன் அண்ணா கயித்தில் முடிஞ்சு கிட்டு
என் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு
கருவக்காட்டு கருவாயா
கூட காலமெல்லாம் வருவாயா
முத்தம் கொடுக்கும் திருவாயா
என்ன மூச்சு முட்ட விடுவாயா
தன்னந்தனி மானு இவன் தண்ணியில்லா மீனு
மஞ்ச தாலி போட்ட நீ மட்டும்தானே ஆணு
குத்தம் இல்லா பொண்ணு நீ குத்த வெச்ச தேனு
கண்ணுக்குள்ள வெச்சு உன்ன காப்பதுவேன் நானு
தொடுத்த பூவுக்கு நார் பொறுப்பு
என் துவந்த சேலைக்கு நீ பொறுப்பு
இழுத்த இழுப்புக்கு நான் பொறுப்பு
என் இடுப்பு வழிக்கு நீ பொறுப்பு
நட்சத்திரம் எத்தனையோ
எண்ணிக்க தெரிஞ்சது எனக்கு
மச்சம் மட்டும் எத்தனையோ
இன்னும் எடுக்கல கணக்கு
நான் வெள்ளாங்கரட்டில் மொளச்ச மொட்டு
உன் வேட்டி எடுத்து வேலி கட்டு
உன் அண்ணா கயித்தில் முடிஞ்சு கிட்டு
என் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு
கருவக்காட்டு கருவாயா
கூட காலமெல்லாம் வருவாயா
முத்தம் கொடுக்கும் திருவாயா
யெ பாசம் உள்ள நெஞ்சில்
நான் வாசம் பண்ண போறேன்
வாரம் வரும் முன்னே
உன்ன மாசம் பண்ண போறேன்
சாம கோழி கூவ உன் சங்கதிக்கு வாரேன்
ஒத்த முத்தம் தந்த நான் ரெட்ட புள்ள தாரேன்
பாலு தாயிரா உறையும் முன்னே
பத்து தடவ சேந்திருப்போம்
தயிரு மோரா மாறும் மட்டும்
உயிரும் உயிரும் கலந்திருப்போம்
உசுரையும் மானத்தையும் உன்கிட்ட குடுத்தேன் தலைவா
ஏழு சென்மம் நீரு மட்டும் எனக்கு இருக்கணும் உறவா
நான் வெள்ளாங்கரட்டில் மொளச்ச மொட்டு
உன் வேட்டி எடுத்து வேலி கட்டு
உன் அண்ணா கயித்தில் முடிஞ்சு கிட்டு
என் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு
கருவக்காட்டு கருவாயா
தன்னந்தனி மானு இவன் தண்ணியில்லா மீனு
மஞ்ச தாலி போட்ட நீ மட்டும்தானே ஆணு
குத்தம் இல்லா பொண்ணு நீ குத்த வெச்ச தேனு
கண்ணுக்குள்ள வெச்சு உன்ன காப்பதுவேன் நானு
https://www.youtube.com/v/66SH_LwwLcE
-
தாலியே தேவ இல்ல
நீதான் என் பொஞ்சாதி
தாம்பூலம் தேவ இல்ல
நீதான் என் சரிபாதி
உறவோடு பிறந்தது பிறந்தது
உசுரோடு கலந்தது கலந்தது
மாமா மாமா நீதான் நீதானே
அடி சிறுக்கி
நீதான் என் மனசுக்குள்ளெ
அட கிருக்கி
நீதான் என் உசுருக்குள்ளெ
உன்ன நெனச்சு
நான் நடந்தேன் என் ஊருக்குள்ளெ
என்ன உருக்கி
தாலியே தேவ இல்ல
நான் தான் உன் பொஞ்சாதி
தாம்பூலம் தேவ இல்ல
நீதான் என் சரி பாதி
ஆஹ் ஆஹ்...
ஆஹ் ஆஹ்...
பத்து பவுனு பொன் எடுத்து
கங்கு குள்ள காய வெச்சு
தாலி ஒன்னு செய்ய போறேன்
மானே மானே
நட்ட நடு நெத்தியிலெ
ரத்த நெர பொட்டுவெச்சு
உன் கை புடிச்சு ஊருக்குள்ளெ
போவேன் நானே
அடி ஆத்தி
அடி ஆத்தி
மனசுல மனசுல மயக்கம்
இது என்ன
இது என்ன
கனவுல கனவுல கொழப்பம்
இது காதல் இல்ல
அதுக்கும் மேலதான்
அட கிருக்க
நான் உனக்காக பொறந்தவடா
அட கிருக்க
நான் உனக்காக அலைஞ்சவடா
உன்ன நெனச்சு
ஆஹ் ஒஹ்..
ஆஹ் ஒஹ்..
தாலியே தேவ இல்ல
நீதான் என் பொஞ்சாதி
தாம்பூலம் தேவ இல்ல
நீதான் என் சரிபாதி
ஆஹ் ஆஹ்...
எட்டு ஊரு சந்தையில
எம்பது பேர் பாக்கையில
உன்ன கட்டி புடிச்சு கடிக்கபோறேன்
நானே நானே
ஹே குற்றவியல் நீதிமன்ற
கூண்டுகுள்ளெ நிக்கவெச்சு
கேசு ஒன்னு போட்டுருவேன்
மானே மானே
அடி ஆத்தி
அடி ஆத்தி
எனக்கிப்போ பிடிக்கிது உன்ன
இது என்ன
இது என்ன
நான் எத்தன தடவ சொன்னேன்
இது காதல் இல்ல
அதுக்கும் மேலதான் ஹோ..
அடி சிருக்கி
நீ தாய் மாமன் சீதனமே
உன்ன நெனச்சு
நான் முழுசாக தேயணுமே
என்ன உருக்கி
ஒஹ் ஹோ...
தாலியே தேவ இல்ல
நாந்தான் உன் பொஞ்சாதி
தாம்பூலம் தேவ இல்ல
நீதான் என் சரிபாதி
நான் எத்தன தடவ சொன்னேன்
இது காதல் இல்ல
அதுக்கும் மேலதான் ஹோ..
https://youtube.com/v//ou9ZWmWIMsQ
-
என் நெஞ்சில் ஒரு பூ பூத்ததன்
பேர் என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ வந்ததன்
பேர் என்னவென கேட்டேன்
என்ன அது இமைகள் கேட்டது
என்ன அது இதயம் கேட்டது
காதலென உயிரும் சொன்னதன்பே
காதலென உயிரும் சொன்னதன்பே
என் பேரில் ஒரு பேர் சேர்ந்ததந்த
பேர் என்னவென கேட்டேன்
என் தீவில் ஒரு கால் வந்ததந்த
ஆள் எங்கு என கேட்டேன்
கண்டுபிடி உள்ளம் சொன்னது
உன் இடத்தில் உருகி நின்றது
காதலென உயிரும் சொன்னதன்பே
காதலென உயிரும் சொன்னதன்பே
—
சில நேரத்தில் நம் பார்வைகள்
தவறாகவே எடை போடுமே
மழை நேரத்தில் விழி ஓரத்தில்
இருளாகவே உள்தோன்றுமே
எதையும் எடை போடவே
இதயம் தடையா இல்லை
புரிந்ததும் மறந்ததேன் உன்னிடம்
என்னை நீயும் மாற்றினாய்
எங்கும் நிறம் கூட்டினாய்
என் மனம் இல்லையே என்னிடம்
—
என் நெஞ்சில் ஒரு பூ பூத்ததன்
பேர் என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ வந்ததன்
பேர் என்னவென கேட்டேன்
—
உன்னை பார்த்ததும் அன்னாளிலே
காதல் நெஞ்சில் வரவே இல்லை
எதிர்காற்றிலே குடை போலவே
சாய்ந்தேன் இன்று எழவே இல்லை
இரவில் உறக்கம் இல்லை
பகலில் வெளிச்சம் இல்லை
காதலில் கரைவதும் ஒரு சுகம்
எதற்கு பார்த்தேன் என்று
இன்று புரிந்தேனடா
என்னை ஏற்றுக்கொள் முழுவதும்
—
என் நெஞ்சில் ஒரு பூ பூத்ததன்
பேர் என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ வந்ததன்
பேர் என்னவென கேட்டேன்
என்ன அது இமைகள் கேட்டது
என்ன அது இதயம் கேட்டது
காதலென உயிரும் சொன்னதன்பே
காதலென உயிரும் சொன்னதன்பே
காதலென உயிரும் சொன்னதன்பே
காதலென உயிரும் சொன்னதன்பே….
என்ன அது இமைகள் கேட்டது
என்ன அது இதயம் கேட்டது
காதலென உயிரும் சொன்னதன்பே!!!!!!!
https://www.youtube.com/v/DFbkbRihe9U
-
கண்ணுக்குள்ளே உன்னை
வைத்தேன் கண்ணம்மா -நான்
கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
அடி நீதான் என் சந்தோசம் பூவெல்லாம் உன் வாசம்
நீ பேசும் பேச்சேல்லாம் நான் கேட்கும் சங்கீதம்..
உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வம்மடி..
நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி…!
நெடுங்காலமாய் புழங்காமலே
எனக்குள்ளே நேசம் கிடக்கின்றதே..
உனைப்பார்த்ததும் உயிர் தூண்டவே
உதடுகள் தாண்டி தெறிக்கின்றதே..
தரிசான என் நெஞ்சில் விழுந்தாயே விதையாக..
நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே என் ஜீவன் வாழுதடி…
நீ ஆதரவாக தோள் சாய்ந்தால் என் ஆயுள் நீளுமடி…!
கண்ணுக்குள்ளே உன்னை
வைத்தேன் கண்ணம்மா -நான்
கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
மழை மேகமாய் உருமாறவா..
உன் வாசல் வந்து உயிர் தூவவா
மனம் வீசிடும் மலராகவா..
உன் கூந்தல் மீது தினம் பூக்கவா..
கண்ணாக கருத்தாக
உனை காப்பேன் உயிராக..
உனை கண்டேன் கனிந்தேன் கலந்தேனே
அட உன்னுள் உறைந்தேனே..
இன்று என்னுள் மாற்றம் தந்தாயே
உனை என்றும் மறவேனே..!
கண்ணுக்குள்ளே உன்னை
வைத்தேன் கண்ணம்மா -நான்
கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
அடி நீதான் என் சந்தோசம் பூவெல்லாம் உன் வாசம்
நீ பேசும் பேச்சேல்லாம் நான் கேட்கும் சங்கீதம்..
உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வம்மடி..
நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி…!
அடி நீதான் என் சந்தோசம் பூவெல்லாம் உன் வாசம்
நீ பேசும் பேச்சேல்லாம் நான் கேட்கும் சங்கீதம்..
உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வம்மடி..
நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி…!
https://youtube.com/v/bcx5lNFIKYY
-
https://www.youtube.com/v/qP8e7lFdEho
-
https://www.youtube.com/v/5sgyM-N6BnA
-
என் மனசுல
நேத்து வரைக்கும்
எதுவுமே இல்ல ஆனா
அவ வந்ததுக்கு அப்புறம்
இப்ப இடமே இல்லை
வெறுமையா இருந்த நான்
முழுமையான மாறி ஒரு
நிறைவு சுத்திலும் பனியா
இருந்தாலும் மனசு வேர்க்குது
என்னடா இது புதுசா இருக்குன்னு
சிரிக்கத் தோணுது எனக்கு என்ன
ஆச்சுன்னு தெரியல ஆனா ஏதோ
ஆச்சுன்னு மட்டும் தெரியுது
அவள மறுபடியும் பாத்தா
இங்கே இருந்துருவேன் இல்லனா
என்னென்னமோ
என்னென்னமோ என்னென்னமோ
எனக்குள் ஆகுதே உள்ளுக்குள்ளே
உள்ளுக்குள்ளே உள்ளுக்குள்ளே
இதயம் ஏங்குதே திசைகள் முழுவதும்
பனிமலை எனக்குள் ஏனடி எரிமலை
கடந்து போனாய் ஒருமுறை கரைந்து
போனேன் பலமுறை ஒரு நொடியில்
நீ என்னை நீ என்னை காற்றென
சாய்த்துவிட்டாய்
ஏதோ மாயம்
செய்கிறாய் ஏதோ மாயம்
செய்கிறாய் ஏதோ மாயம்
செய்கிறாய் ஏதோ மாயம்
செய்கிறாய்
ஏதோ மாயம்
செய்கிறாய் ஓ ஏதோ
மாயம் செய்கிறாய்
ஹோ
………………………
யாரோ நீ
யாரோ நான் என்றே
நாம் இருந்திடுவோமா
நீயே நான் நானே நீ
ஒன்றாகி இணைந்திடுவோமா
இங்கே நான்
இருப்பேனா உயிர்
கொடுப்பேனா உன்னைக்
காதலிப்பேனா
அன்பாலே
ஜெய்ப்பேனா உன்னை
மணப்பேனா யுகம்
காத்திருப்பேனா இதுவும்
கடந்து போகுமா இதயம்
கடத்தி போகுமா உருகுதே
உருகுதே மனம் ம்ம்..
ஏதோ மாயம்
செய்கிறாய் ஏதோ மாயம்
செய்கிறாய் ஏதோ மாயம்
செய்கிறாய் ஏதோ மாயம்
செய்கிறாய்
ஓஹோ ஹோ
ஓஹோ ஹோ ஓஹோ
ஹோ ஓஹோ ஹோ
இதே நாள் இதே
நாள் என் வாழ்வில் தொடர்ந்திட
வேண்டும் இதே போல் இதே போல்
உன்னோடு நடந்திட வேண்டும்
நீ வாங்கும் காற்றோடு
நான் காற்றாகி உயிர் சேர்ந்திட
வேண்டும் நீ தூங்கும் வீட்டோடு
ஒரு சுவராகி உன்னைப் பார்த்திட
வேண்டும்
இதுவும் கடந்து
போகுமா இதயம் கடத்திப்
போகுமா உருகுதே உருகுதே
மனம் ம்ம்…
………………………
ஏதோ மாயம்
செய்கிறாய் ஏதோ மாயம்
செய்கிறாய்!!!
இங்கே நான்
இருப்பேனா உயிர்
கொடுப்பேனா உன்னைக்
காதலிப்பேனா!!!
அன்பாலே
ஜெய்ப்பேனா உன்னை!!!
https://www.youtube.com/v/VTmmVEBu6Gs
-
என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு
காணாத கண்ணுக்குள்ள
காதல் இப்போ கண்காட்சி
பூவசி பொண்ணாச்சு
பூ நெஞ்சு புண்ணாச்சு
நீ தொட்ட நேரம் இப்போ நெருப்பா
ஆச்சு என் மூச்சு
உன் நெனப்புல நான் வாட
என் உசுருல நீ தேட
மலை வெயிலென
பக்க வேணாம்
மயங்கிட வா டி மனசோட
நடு இரவில ஆள் இல்ல
துடி துடிக்கிறேன் வா மெல்ல
இது வரை நான் பாத்ததில்ல
இருட்டுக்குள்ள அட இவன் தொல்ல
கண்ணில் நீ வந்து கத பேச
கனவில் உன்னால் சிரிசெனே
உலகம் எல்லாமே தடுத்தாலும்
உனக்கு துணையாக இருப்பேனே
உன் ஆசை நான்
என ஆசை நீ
பேராசை ஆவோமா
கண் மூடியே கை கோர்த்து தான்
காணமல் போவோம
எல்லோரும் தூங்கும் பொது
காதல் கண்ணில் தூக்கம் இல்ல
பொல்லாத காதல் வந்தால்
அக்கம் பக்கம் பார்பதில்ல
அன்பெ உன் கண்கள் ரெண்டும்
என காதல் கண்ணாடி
சூரியன் கண் பார்க்கும் முன்னே
நீ வாட முன்னாடி
என்னோடு நீ உன்னோடு நான்
வேறென்ன சந்தேகம் கையோடு வா
பின்னிக் கொள்ள நீதாண்டா சந்தோசம்
நம்மோட யாரும் இல்ல வெக்கம் என்ன வெக்கம் என்ன
என்னோடு நானே இல்ல என்ன [பண்ண என்ன பண்ண
பாவாடா ராட்டினம் போலே நீ என்ன சுத்தாத
உன் மீச முள்ளாலேரோசாவே குத்தாத
என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு
காணாத கண்ணுக்குள்ள
காதல் இப்போ கண்காட்சி
பூவசி பொண்ணாச்சு
பூ நெஞ்சு புண்ணாச்சு
நீ தொட்ட நேரம் இப்போ நெருப்பா
ஆச்சு என் மூச்சு
உன் நெனப்புல நான் வாட
என் உசுருல நீ தேட
மலை வெயிலென
பக்க வேணாம்
மயங்கிட வா டி மனசோட
நடு இரவில ஆள் இல்ல
துடி துடிக்கிறேன் வா மெல்ல
இது வரை நான் பாத்ததில்ல
இருட்டுக்குள்ள அட இவன் தொல்ல
கண்ணில் நீ வந்து கத பேச
கனவில் உன்னால் சிரிசெனே
உலகம் எல்லாமே தடுத்தாலும்
உனக்கு துணையாக இருப்பேனே
கண்ணில் நீ வந்து கத பேச
கனவில் உன்னால் சிரிசெனே!!
உலகம் எல்லாமே தடுத்தாலும்
உனக்கு துணையாக இருப்பேனே!!
https://www.youtube.com/v/x-j36lxT568
-
யாரோ இவன், யாரோ இவன்...
என் பூக்களின் வேரோ இவன்...
என் பெண்மையை வென்றான் இவன் ...
அன்பானவன்......
யாரோ இவன், யாரோ இவன்...
என் பூக்களின் வேரோ இவன்...
என் பெண்மையை வென்றான் இவன் ...
அன்பானவன்......
உன் காதலில் கரைகின்றவன்
உன் பார்வையில் உடைகின்றவன்
உன் பாதையில் நிழலாகவே
வருகின்றவன்....
என் கோடையில் மழையானவன்...
என் வாடையில் வெயிலானவன்...
கண் ஜாடையில்
என் தேவையை அறிவான் இவன்....
எங்கே உனை கூட்டி செல்ல
சொல்வாய் எந்தன் காதில் மெல்ல
என் பெண்மையும் இளைப்பாரவே
உன் மார்பிலே இடம் போதுமே...
ஏன் இன்று இடைவெளி குறைகின்றதே....
மெதுவாக இதயங்கள் இணைகின்றதே...
என் கை விரல்
உன் கை விரல் கேட்கின்றதே ....
யாரோ இவன், யாரோ இவன்...
என் பூக்களின் வேரோ இவன்...
என் பெண்மையை வென்றான் இவன் ...
அன்பானவன்......
உன் சுவாசங்கள் எனை தீண்டினால்
என் நாணங்கள் ஏன் தூக்குதோ
உன் வாசனை வரும் வேளையில்
என் யோசனை ஏன் மாறுதோ....
நதியினில் ஒரு இலை விழுகின்றதே...
அலைகளில் மிதந்தது தவழ்கிறதே...
கரை சேருமா....
உன் கை சேருமா...
எதிர்காலமே...
எனக்காகவே பிறந்தான் இவன்
எனக்காகவே வருவான் இவன்
என் பெண்மையை வென்றான் இவன் ...
அன்பானவன்......
என் கோடையில் மழையானவன்...
என் வாடையில் வெயிலானவன்...
கண் ஜாடையில்
என் தேவையை அறிவான் இவன்....
மெதுவாக இதயங்கள் இணைகின்றதே...
என் கை விரல்
உன் கை விரல் கேட்கின்றதே ....
https://www.youtube.com/v/BbkYkmqJKZA
-
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி
ஹேய்
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி
ரா ரா ரா ராதே ராதே ராதே
அழகிய ராதே
பார்வையில் பேசி பேசி பேசி
பழகிய ராதே
எதனாலே இந்த மாற்றம்
மனசுக்குள் ஏதோ மாய தோற்றம்
எதனாலே இந்த ஆட்டம்
இதயத்தில் இன்று ஊஞ்சல் ஆட்டம்
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி
ச
ிரித்து சிரித்துதான்
பேசும் போதிலே
வலைகளை நீ விரிக்கிராய்
சைவம் என்றுதான்
சொல்லிக்கொண்டு நீ
கொலைகளை ஏன் செய்கிறாய்
அங்கும் இங்கும் என்னை விரட்டும் பறவையே
என்ன சொல்ல உந்தன் விரட்டும் அழகையே
வெட்ட வெளி நடுவே அட
கொட்ட கொட்ட
விழித்தே துடிக்கிறேன்
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி
இதயம் உருகிதான்
கரைந்து போவதை
பார்க்கிறேன்
நான் பார்க்கிறேன்
இந்த நிமிடம்தான்
இன்னும் தொடருமா
கேட்கிறேன்
உனை கேட்கிறேன்
இது என்ன இங்கு வசந்த காலமா
இடைவெளி இன்னும் குறைந்து போகுமா
இப்படி ஓர் இரவும்
அட இங்கு வந்த நினைவும்
மறக்குமா
ஹேய்
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி
ரா ரா ரா ராதே ராதே ராதே
அழகிய ராதே
பார்வையில் பேசி பேசி பேசி
பழகிய ராதே
உன் அழகை
விண்ணில் இருந்து
எட்டி எட்டி நிலவு
பார்த்து ரசிக்கும்
உன் கொலுசில்
வந்து வசிக்க
குட்டி நட்சத்திரங்கள்
மண்ணில் குதிக்கும்
இதயம் உருகிதான்
கரைந்து போவதை
பார்க்கிறேன்!!
நான் பார்க்கிறேன்!!
இந்த நிமிடம்தான்
இன்னும் தொடருமா
கேட்கிறேன்!!
உனை கேட்கிறேன்...!!!!
https://www.youtube.com/v/FdPTVt3J4OQ
-
படம் : நான் மகான் அல்ல
பாடல் : கண்ணோரம் காதல்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்: யுகபாரதி
பாடியவர்கள் : யுவன் ஷங்கர் ராஜா, தன்விஷா
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இறகை போலே அலைகிறேனே
உந்தன் பேச்சை கேட்கயிலே
குழந்தை போலே தவிக்கிறேனே
உந்தன் பார்வை தீண்டையிலே
தொலையாமல் தொலைந்தேனே
உன் கைகள் என்னை தொட்டதும்
கரையாமல் கரைந்தேனே உன் மூச்சு காற்றுப்பட்டதும்
அநியாய காதல் வந்ததே அடங்காத ஆசை தந்ததே
எனக்குள்ளே ஏதோ மின்னல் போலே தொட்டுசென்றதே
கண்ணோரம் காதல் வந்தல் கண்ணீரும் தித்திப்பாகும்
வேரொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும்
வேரொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
—
கூட வந்து நீ நிற்பதும்
கூடுவிட்டு நான் செல்வதும்
தொடருதே தொடருதே நாடகம்
பாதி மட்டுமே சொல்வதும்
மீதி நெஞ்சிலே என்பதும்
புரியுதே புரியுதே காரணம்
நேரங்கள் தீருதே வேகங்கள் கூடுதே
பூவே உன் கண்ணுக்குள்ளே பூமிப்பந்து சுத்துதே
—
கண்ணோரம் காதல் வந்தல் கண்ணீரும் தித்திப்பாகும்
வேரொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும்
வேரொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
—
ஹே என்னானதோ ஏதானதோ
இல்லாமல் போசே தூக்கம்
கண்ணே உன்னை காணாமல் நான் இல்லை
ஓஹோ ஹோ ஹோ
என் மீதிலே உன் வாசனை
எப்போதும் வீசப்பார்க்கிறேன்
அன்பே உன்னை சேராமல் வாழ்வில்லை ஓஹோ ஹோ
நீ என்னை காண்பதே வானவில் போன்றதே
தூரத்தில் உன்னைக்கண்டால் தூரல் நெஞ்சில் சிந்துதே
—
கண்ணோரம் காதல் வந்தல் கண்ணீரும் தித்திப்பாகும்
வேரொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும்
வேரொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
கண்ணோரம் காதல் வந்தல் கண்ணீரும் தித்திப்பாகும்
வேரொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்!!
என்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும்
வேரொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்!!
https://www.youtube.com/v/WKrYtNV18NA
-
https://www.youtube.com/v/LoPf32nKYb8
-
https://www.youtube.com/v/fWajtP80g54
-
https://www.youtube.com/v/naGxpB5FbXw
-
https://www.youtube.com/v/bACkavgOxkg
-
https://youtube.com/v/6B2jvf81LxE
-
Movie : Goa
Music : Yuvan Shankar Raja
Year : 2010
Lyrics : Gangai Amaran
Singers : Ajeesh & Andrea
பாடல் வரிகள்:-
இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ
(இதுவரை..)
மூடாமல் மூடி மறைத்தது
தானாக பூத்து வருகுது
தேடாமல் தேடி கிடைத்தது இங்கே
(மூடாமல்..)
இங்கே ஒரு இன்பம் வந்து நிறைய
எப்போது என் உண்மை நிலை அறிய
தாங்காமலும் தூங்காமலும் நாள் செல்லுதே
இல்லாமலே நித்தம் வரும் கனவு கொல்லாமல் கொள்ள
சுகம் என்னென்று சொல்ல
நீ துணை வர வேண்டும்
நீண்ட வழி என் பயணம்
அங்கே அங்கே வந்து வந்து கலக்கும்
வெண்மேகமும் வெண்ணிலவும் போல
எந்தன் மன எண்ணங்களை யார் அறிவார்
என் நெஞ்சமோ உன் போல அள்ள
ஏதோ ஓர் மாற்றம்
நிலை புரியாத தோற்றம்
இது நிரந்தரம் அல்ல
மாறிவிடும் மன நிலை தான்
மனதிலே உள்ளூரும் உணர்வுகள்
மலர்ந்ததே முத்தான உணர்வுகள்
திறந்ததே தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே
(மனதிலே..)
தேகம் இப்போது உணர்ந்தது
தென்றல் என் மீது படர்ந்தது
மோகம் முன்னேறி வருகுது முன்னே
(தேகம்..)
என் நெஞ்சமோ உன் போல அள்ள
ஏதோ ஓர் மாற்றம்
நிலை புரியாத தோற்றம்!!
https://www.youtube.com/v/_-pdljs3KJA
-
படம் : நேபாளி (2011)
இசை : ஸ்ரீகாந்த் தேவா
பாடியவர் : க்ரேஸ், சத்யன், ஸ்வேதா
பாடல் வரி : யுகபாரதி
கனவிலே கனவிலே பல நாள் கண்டது
எதிரிலே எதிரிலே அழகாய் வந்தது
எதுவும் பேசாமலே உரைப்பேன் என் காதலை
விழிகள் மூடாமலே ரசிப்பேன் பெண் சாரலை
அவள் என்வசமே எனும் சங்கதியாய்
எட்டு திசைகளும் அதிருமே
சிறு புன்னகையில் எனை வென்றுவிடும்
அவள் தென்றலே
இரு கண்களையும் எழில் செய்துவிடும்
அவள் மின்னலே
காலை மாலை ஆகுமே
காதல் கொள்ள வேணுமே
தினம் பேசி போகிற ஜாடைகள்
பல நூறு கவி சொல்லுதே
பகலே பகலே இரவாய் தோன்றிடு
இரவே இரவே பகலை நீங்கிடு
மூச்சுக் குழலிலே மோகம் விரியுதே
கூச்சம் தொலையவே தேகம் சரியுதே
கனவிலே கனவிலே பல நாள் கண்டது
எதிரிலே எதிரிலே அழகாய் வந்தது
உடை தொட்ட இடம் விரல் தொட்டு விட
உயிர் கெஞ்சுமே
அடைபட்ட நதி உடைபட்டுவிட
அலை பொங்குமே
வாசம் வீசும் பூவிலே
நானும் உந்தன் வாசனை
மிதமான சூரிய தீபமாய்
இமை நான்கு மொழி சிந்துதே
எது நீ எது நான் இனிமேல் தேடுவோம்
நதி நீ கரை நான் கலந்தே ஒடுவோம்
பூக்கள் முழுவதும் தீண்டும் வெறியிலே
கூட்டம் நடத்துமே தோற்கும் அழகிலே
கனவிலே கனவிலே பல நாள் கண்டது
எதிரிலே எதிரிலே அழகாய் வந்தது
எதுவும் பேசாமலே உரைப்பேன் என் காதலை
விழிகள் மூடாமலே ரசிப்பேன் பெண் சாரலை
அவள் என்வசமே எனும் சங்கதியாய்
எட்டு திசைகளும் அதிருமே
எதுவும் பேசாமலே உரைப்பேன் என் காதலை
விழிகள் மூடாமலே ரசிப்பேன் பெண் சாரலை
அவள் என்வசமே எனும் சங்கதியாய்
எட்டு திசைகளும் அதிருமே..!!
https://www.youtube.com/v/0s2vxoTRs5M
-
படம் : பிடிச்சிருக்கு (2008)
இசை : மனு ரமேஷன்
பாடியவர்கள் : கார்த்திக், சாதனா சர்கம்
பாடல் வரிகள் : யுகபாரதி
எங்கே உன் பூ முகம் எங்கே உன் நியாபகம்
கண்ணே உன் தரிசனம்
எந்தனாளிலும் எதிரி போலாகும்
காற்றோடு சொல்லி போனாயே
எந்தன் மூச்சோடு மொத்தம் சேர்ந்தாயே
ஓர பார்வையில் நீ என் உதிரம் பருகினாய்
உந்தன் மீதி பார்வையில் நீ என் உயிரை திருகினாய்
கண் காது நாசியாவிலும் கலகங்கள் நிறைய செய்கிறாய்
என் ஜாணில் புகுந்து கொண்டு நீ இறங்காமல் உறைய வைக்கிறாய்
ஏனென்னை சீரழித்தாய்.............
காற்றோடு சொல்லி போனாயே
எந்தன் மூச்சோடு மொத்தம் சேர்ந்தாயே
கருப்பான விடியல் கிடையாது
சிவப்பான நதிகள் கிடையாது
நினைத்தாலும் தேங்கி போகும் நிமிசம் கிடையாது
செதுக்காமல் சிலைகள் கிடையாது
எடுக்காமல் புதையல் கிடையாது
அணைக்காமல் நீங்கி போனால் அமுதம் கிடையாது
உப்புகல் உப்புகல் தண்ணீரில் தங்காது
பக்கத்தில் நீ நின்றால் வாய் பேசாது
பிம்பத்தை பிம்பத்தை கண்ணாடி திட்டாது
வண்டின்றி புஷ்பத்தில் தேன் சொட்டாது
இனி மேலே நீயில்லாமல் நானும் இங்கு ஏது
காற்றோடு சொல்லி போனாயே
எந்தன் மூச்சோடு மொத்தம் சேர்ந்தாயே
உதட்டோர சுழியில் தொலைந்தேனா
உருத்தாதா அழகில் தொலைந்தேனா
இமைத்தாயே கூச்சத்தோடு அதிலே தொலைந்தேனா
இனிப்பான பகையில் தொலைந்தேனா
இயல்பான வகையில் தொலைந்தேனா
தொலைந்தாயே நீ என்னோடு அதனால் தொலைந்தேனா
வண்ணங்கள் வண்ணங்கள் இல்லாமல் வாழ்ந்தேனே
தந்தாயே நிறமெல்லாம் அதனால் தானா
கண்ணுக்குள் கண்ணுக்குள் காணாத கனவாக
கண்டேனே நான் உன்னை அதனால் தானா
எதனாலே காதல் பிச்சை கேட்கும் பக்தன் நானா
காற்றோடு சொல்லி போனாயே
எந்தன் மூச்சோடு மொத்தம் சேர்ந்தாயே
ஓர பார்வையில் நீ என் உதிரம் பருகினாய்
உந்தன் மீதி பார்வையில் நீ என் உயிரை திருகினாய்
கண் காது நாசியாவிலும் கலகங்கள் நிறைய செய்கிறாய்
என் ஜாணில் புகுந்து கொண்டு நீ இறங்காமல் உறைய வைக்கிறாய்
ஏனென்னை சீரழித்தாய்.............
ஓர பார்வையில் நீ என் உதிரம் பருகினாய்..!!
உந்தன் மீதி பார்வையில் நீ என் உயிரை திருகினாய்..!!
https://www.youtube.com/v/AvMhp-VWsEw
-
nice
-
nice
Thank you..!!! Apple..!!(https://i.imgur.com/YTnc5so.jpg)
-
Movie : Saravanan Irukka Bayamaen
Music : D. Imman
Year : 2017
Lyrics : Yugabharathi
Singers : Sean Roldan, Kalyani Nair
பாடல் வரிகள்:-
எம்புட்டு இருக்குது ஆச உன்மேல
அதக்காட்டப்போறேன்
அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட
கொடியேத்த வாரேன்
உள்ளத்தக்கொடுத்தவன் ஏங்கும்போது
உம்முன்னு இருக்குறியே
செல்லத்த எடுத்துக்க கேட்க வேணாம்
அம்மம்மா அசத்துறியே
கொட்டிக்கவுக்குற ஆளையே இந்தாடி (எம்புட்டு)
கள்ளம் கபடம் இல்ல ஒனக்கு
என்ன இருக்குது மேலும் பேச
பள்ளம் அறிஞ்சி வெள்ளம் வடிய
சொக்கிக்கெடக்குறேன் தேகம் கூச
தொட்டுக்கலந்திட நீ துனிஞ்சா
மொத்த ஒலகையும் பார்த்திடலாம்
சொல்லிக்கொடுத்திட நீ இருந்தால்
சொர்க்க கதவையும் சாய்த்திடலாம்
முன்னப் பார்க்காதத இப்போ நீ காட்டிட
வெஷம் போல ஏறுதே (சந்தோசம்)
ஒத்த லயிட்டும் ஒன்ன நெனச்சி
குத்துவெளக்கென மாறிப்போச்சி
கண்ண கதுப்பு எது மீது பறிக்க
நெஞ்சுக்குழி எது மீது ஆச்சு
பத்து தல கொண்ட இராவணனா
ஒன்ன இரசிக்கனும் தூக்கிவந்து
மஞ்சக்கயிரொன்னு போட்டுப்புட்டு
என்ன இருட்டிலும் நீ அறிந்த
சொல்லக்கூடாதத சொல்லி ஏன் காட்டுற
மலை ஏற ஏங்குறேன்
உன் கூட எம்புட்டு இருக்குது ஆச
உன் மேல அதக்காட்டுப்போறேன்
பத்து தல கொண்ட இராவணனா
ஒன்ன இரசிக்கனும் தூக்கிவந்து
மஞ்சக்கயிரொன்னு போட்டுப்புட்டு
என்ன இருட்டிலும் நீ அறிந்த
சொல்லக்கூடாதத சொல்லி ஏன் காட்டுற
மலை ஏற ஏங்குறேன் உன் கூட..!!
https://www.youtube.com/v/h7RxtSurH3w
-
(https://i.postimg.cc/2SGCfWVs/tenor.gif) (https://postimages.org/)
-
(https://i.postimg.cc/2SGCfWVs/tenor.gif) (https://postimages.org/)
Thank you..!!! Apple..!!! (https://i.imgur.com/YTnc5so.jpg)
-
Movie : Thulladha Manamum Thullum
Music : S. A. Rajkumar
Year : 1999
Lyrics : Vairamuthu
Singers : M. Rajesh
பாடல் வரிகள்:-
மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்
மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்
யாரிடம் தூது சொல்வது
என்று நான் உன்னை சேர்வது
என் அன்பே..... என் அன்பே.....
மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்
உறங்காமலே உளறல் வரும் இது தானோ ஆரம்பம்?
அடடா மனம் பறிபோனதே அதில் தானோ இன்பம்
காதல் அழகானதா... இல்லை அறிவானாதா...
காதல் சுகமானதா... இல்லை சுமையானாதா...
என் அன்பே..... என் அன்பே.....
மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்
மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்
நீ வந்ததும் மழை வந்தது நெஞ்ஜெங்கும் ஆனந்தம்
நீ பேசினால் என் சோலையில் எங்கெங்கும் பூ வாசம்
என் காதல் நிலா... என்று வாசல் வரும்...
அந்த நாள் வந்து தான்... என்னில் சுவாசம் வரும்...
என் அன்பே..... என் அன்பே.....
மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்
மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்
யாரிடம் தூது சொல்வது
என்று நான் உன்னை சேர்வது
என் அன்பே..... என் அன்பே.....
என் அன்பே..... என் அன்பே.....
காதல் அழகானதா... இல்லை அறிவானாதா...
காதல் சுகமானதா... இல்லை சுமையானாதா...
என் அன்பே..... என் அன்பே.....
https://youtube.com/v/TIOexJUQdfs
-
Superb song fire cracker
-
Superb song fire cracker
Thank you..!!! Apple..!!! (https://i.imgur.com/YTnc5so.jpg)
-
Movie : Chinna Thambi
Music : Ilaiyaraaja
Year : 1991
Lyrics : Gangai Amaran
Singers : Swarnalatha
பாடல் வரிகள்:-
நீ எங்கே என் அன்பே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீ தான் இங்கு வேண்டும்
நீ எங்கே என் அன்பே
நீ இன்றி நான் எங்கே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீ தான் இங்கு வேண்டும்
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது
நீ எங்கே என் அன்பே
நீ இன்றி நான் எங்கே
விடிகிற வரையினில் கதைகளைப் படித்தது
நினைத்ததே நினைத்ததே
முடிகிற கதையினை தொடர்ந்திட மனம்
இங்கு துடிக்குதே துடிக்குதே
கதையிலே கனவிலே உறவுகள்
உணர்வுகள் உருகுதே உருகுதே
பிழை இல்லை வழி இல்லை அருவிகள்
விழிகளில் பெருகுதே பெருகுதே
வாழும் போது ஒன்றாக
வாழ வேண்டும் வா வா
விடியும் போது எல்லோர்க்கும் விடியும் இங்கு வாவா
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது
நீ எங்கே என் அன்பே
நீ இன்றி நான் எங்கே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீ தான் இங்கு வேண்டும்
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது
நீ எங்கே என் அன்பே
நீ இன்றி நான் எங்கே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
வீதி என்று வெட்ட வெலி பொட்டலென்று
வெண்ணிலவு பார்க்குமா பார்க்குமா
வீடு என்று மொட்டை சுடுக்காடு என்றும்
தென்றல் இங்கு பார்க்குமா பார்க்குமா
எட்டனென்றும் ஏழை பணக்காரன் என்றும்
ஓடும் ரத்தம் பார்க்குமா பார்க்குமா
பித்தன் என்றும் பிச்சை போடும் பக்தன் என்றும்
உண்மை தெய்வம் பார்க்குமா பார்க்குமா
காதல் கொண்டு வாழாத கதைகள் என்றென்றும் உண்டு
கதைகள் இங்கு முடியாது மீண்டும் தொடரட்டும் இங்கு
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது
நீ எங்கே என் அன்பே
நீ இன்றி நான் எங்கே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீ தான் இங்கு வேண்டும்
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது
நீ எங்கே என் அன்பே
நீ இன்றி நான் எங்கே
காதல் கொண்டு வாழாத கதைகள் என்றென்றும் உண்டு
கதைகள் இங்கு முடியாது மீண்டும் தொடரட்டும் இங்கு
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது..!!
https://youtube.com/v/gV8UVQK-BAw
-
Movie : Kayal
Music : D. Imman
Year : 2014
Lyrics : Yugabharathi
Singers : Haricharan, Vandana Srinivasan
பாடல் வரிகள்:-
உன்ன இப்ப பாக்கனும்...
ஒன்னு பேசனும்........
என்ன கொட்டித் தீக்கனும்.....
அன்ப காட்டனும்.....
உறவே மனம் வேம்புதே.......
உசுர தர ஏங்குதே....
நீ எங்கேயும் போகாத, நான் வாறேன் வாடாத
உன்ன இப்ப பாக்கனும்...
ஒன்னு பேசனும்........
என்ன கொட்டித் தீக்கனும்.....
அன்ப காட்டனும்.....
இங்கே கடல் அங்கே நதி
இணைந்திட நடை போடுதே
அங்கே வெயில் இங்கே நிழல்
விழுந்திட இடம் தேடுதே
தண்ணீரிலே காவியம்
கண்ணீரிலே ஓவியம்
வரையும் விதி என்னென்ன செய்திடுமோ
முடிவில் உயிர் வண்ணங்கள் மாறிடுமோ
உன்ன இப்ப பாக்கனும்...
ஒன்னு பேசனும்........
என்ன கொட்டித் தீக்கனும்.....
அன்ப காட்டனும்.....
இங்கே உடல் அங்கே உயிர்
இதயத்தின் வலி கூடுதே
எங்கே நிலா என்றே விழி
பகலிலும் அலைந்தோடுதே
காயும் இருள் நானடி,
பாயும் புலி நீயடி
கதிரே வந்துக் கண்ணோடு கலந்துவிடு
கலந்தே இவன் நெஞ்சோடு இருந்துவிடு
உன்ன இப்ப பாக்கனும்...
ஒன்னு பேசனும்........
என்ன கொட்டித் தீக்கனும்.....
அன்ப காட்டனும்.....
உறவே மனம் வேம்புதே.......
உசுர தர ஏங்குதே....
நீ எங்கேயும் காணாமல் எங்கதான் போனாயோ
உன்ன இப்ப பாக்கனும்...
இங்கே உடல் அங்கே உயிர்
இதயத்தின் வலி கூடுதே..!!
எங்கே நிலா என்றே விழி
பகலிலும் அலைந்தோடுதே..!!
https://www.youtube.com/v/w02vrcwVs0I
-
https://www.youtube.com/v/MGYeMH_c-CU
-
nice
-
Thank you..!!! Apple..!!! (https://i.imgur.com/YTnc5so.jpg)
-
https://www.youtube.com/v/SDAMyv1hbCo
-
https://www.youtube.com/v/8tv2JjErE1c
-
https://www.youtube.com/v/QobS-iBjKHQ
-
Song : Ennulle Ennulle Pala Minnal
Movie : Valli
Lyrics : Vaali
Music : Ilayaraja
Singers : Swarnalatha
Year : 1993
பாடல் வரிகள்:-
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
நான் மெய் மறந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூற
எதுவோ…ஓர்…மோகம்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
கண் இரண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும்
ஆனாலும் அனல் பாயும்
நாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும்
ஆனாலும் என்ன தாகம்
மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன
தூபம் போடும் நேரம் தூண்டிலிட்டதென்ன
என்னையே கேட்டு ஏங்கினேன் நான்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது
ஒன்றில் ஒன்றாய் கலந்தாட
ஊண் கலந்து ஊணும் ஒன்றுபட தியானம்
ஆழ் நிலையில் அரங்கேற
காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு
இக்கணத்தைப்போலே இன்பமேது சொல்லு
காண்பவை யாவும் சொர்க்கமேதான்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
நான் மெய் மறந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூற
எதுவோ…ஓர்…மோகம்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன
தூபம் போடும் நேரம் தூண்டிலிட்டதென்ன
என்னையே கேட்டு ஏங்கினேன் நான்..!!
https://youtube.com/v/l8IRA6yE4Ks
-
https://youtube.com/v/nO8DZQJEGeQ
-
Love this this...i dont know why....
https://youtube.com/v/JGClH4Iyc1s
-
Muttu Muttu 2.TeeJay
https://youtube.com/v/6D6kJdt2BrM
-
https://www.youtube.com/watch?v=vmFr5C1eY_g&ab_channel=RattyAdhiththan
Text
வெள்ளி கிழமை உன்ன நான்
பார்த்தேன் முதல
ஓரமா நின்னு ரசிச்சா
எனக்கு வேர் ஒன்னும் தேவை இல்லை
பெண் கூட்டதில நீ ஒரு
தேவதை குயிலே இறைவனும்
செதுக்கிய சிலையே உனத்தான்
நான் தேடி ஓடோடி வந்தேன்
அர bottle'u அடிச்ச பிறகும்
Steel body'ah நிக்கிரெண்டி
உன் வளைவுகள் கண்டு
இதையம் திக்குது, விக்குது, நிக்குதடி
Hey நான் குடிக்க போறேன் (அட்ரா)
என் கப்புல கப்பன கொட்டுது புள்ள
காதலிய தேட
கவிதை கொட்டுது சொதன உள்ளுக்குள் இல்ல
மானே மயிலே மஞ்சத்தில குயிலே
உனக்கு என்னடி சிலுக்கு
உனக்கு வச்ச சேதி குயிலே செந்தமிழ் மயிலே
இறங்கி கிடக்கு மனசு
நான் குடிக்க-
Hey அதிட்டன் கரிகாலன்
க ச ட த ப ற ய ர ல வ ழ ள
கலைஞன் எனக்கு கவிதை விருந்து
உனக்கும் எனக்கும் இருக்கும் கவலை மறக்கும் மாந்தர் மதுவை அருந்து
உல்லாசம் ஆயிரம்
உள் எண்ணம் கோபுரம்
தள்ளாடும் உன் உடம்பு வான்வெளியில காகிதம்
நான் சிந்தனையில சிறகடிக்குறேன் வின்வெளியில பறந்து
பல கண் கவர்ச்சிகள் கால் கொழுசுகள் தேடுது வழி நடந்து சென்று
சிரிக்கிற பெண்கள் எனை சிந்தையில் சிறை வைக்கிறார்
சிறுநகை புரிந்தவள் சிறுவனை சிலுவையில் ஏற்றினாள்
குடித்த பிறகு குறுதி எழுந்து குதிரை படைகள் ஓட்டம்
என் குவளை நிறைக்க குமரி கரங்கள் தேடுது களியாட்டம்
இதை படித்தவனுக்கும், பாமரனுக்கும் பேதம் போக்கும் பானம்
நான் உரைக்கும் வார்த்தை உண்மை என்று உரைக்க சொல்லும் கானம்
ஹே...
நான் குடிக்க போறேன்
என் கப்புல கப்பன கொட்டுது புள்ள
காதலிய தேட
கவிதை கொட்டுது சொதன உள்ளுக்குள் இல்ல
மானே மயிலே மஞ்சத்தில குயிலே
உனக்கு என்னடி சிலுக்கு
உனக்கு வச்ச சேதி குயிலே செந்தமிழ் மயிலே
இறங்கி கிடக்கு மனசு
வெள்ளி கிழமை
நான் குடிக்க-
வெள்ளி கிழமை
கருங்கூந்தலின் பாசத்தில் முழிக்கிறனே
உன் சுவாசத்தில் நான் நனைகிறனே
தேசத்தில் மறைவதற்கு இடம் இல்லையே
தேடி உனை அடைவேனே
சேலை நம் உடலை அனைக்க உருவானதே
காற்றில் நம் இதயம் இரண்டும் உறவானதே
பூவானம் மேலே பூக்கள் மேல் கொட்டுதே
உனை பார்த்ததுமே கல கட்டுதடி
தாலிய கட்டவும் நாளையும் தேடி புடி
வெள்ளி கிழமை
பார்த்தேன் முதல
(ஓரமா) நின்னு ரசிச்சா
எனக்கு வேர் ஒன்னும் தேவை இல்லை
பெண் கூட்டதிலே நீ ஒரு
தேவதை குயிலே இறைவனும்
செதுக்கிய சிலையே உனத்தான்
நான் தேடி ஓடோடி வந்தேன்
அர bottle'u அடிச்ச பிறகும்
Steel body'ah நிக்கிரெண்டி
உன் வளைவுகள் கண்டு
இதையம் திக்குது, விக்குது, நிக்குதடி
நான் குடிக்க போறேன்
என் கப்புல கப்பன கொட்டுது புள்ள
காதலிய தேட
கவிதை கொட்டுது சொதன உள்ளுக்குள் இல்ல
மானே மயிலே மஞ்சத்தில குயிலே
உனக்கு என்னடி சிலுக்கு
உனக்கு வச்ச சேதி குயிலே செந்தமிழ் மயிலே
இறங்கி கிடக்கு மனசு[/size]
https://youtube.com/v/vmFr5C1eY_g
-
https://www.youtube.com/watch?v=uAzMWKNy_mY&ab_channel=MTKavishankar
https://youtube.com/v/uAzMWKNy_mY
-
https://www.youtube.com/watch?v=BiynNL7Vefg&ab_channel=M.Kowtham
https://youtube.com/v/BiynNL7Vefg
-
Nira song ❣️❣️
https://youtube.com/v/4jTy5jnMkYc
-
https://youtube.com/v/H5EF0xBcq_g
-
NICE SONG
https://www.youtube.com/watch?v=tzXYQGFUqmo&ab_channel=Oli%26Oly