-
.
-
.
-
.
-
.
-
.
-
.
-
.
-
.
-
.
-
.
-
.
-
.
-
மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால்
வாழ்க்கை சுமக்க முடியாத
பெரிய சுமையாகிவிடும்....
---Bernardshaw---
-
.
-
.
-
.
-
.
-
.
-
.
-
.
-
.
-
.
-
.
-
.
-
தவறுகளை மன்னிக்கலாம்
ஆனால்,
ஒரு பொழுதும் மறக்கக்கூடாது..
-
.
-
.
-
உண்மை எப்போதும் எளிமையிலிருந்தே கண்டறியப்பட வேண்டும்.. குழப்பத்தில் இருந்து அல்ல.
-
ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு.
-
.
-
.
-
.
-
.
-
.
-
❣நீ மற்றவர்களுக்காக வழிவிட்டுக் கொடு
இறைவன் நிச்சயம் உனக்கு வழி விடுவான்❣
-
.
-
❣புல்லைக் கூட படைக்கும் ஆற்றல் நம்மிடமில்லை. அதனால் ‘நான்’ என்னும் ஆணவம் கூடாது❣
-
.
-
.
-
❣மணிக்கணக்கில் உபதேசம் செய்வதை விட.. ஒரு கணப் பொழுதாவது உதவி செய்வது மேல்❣
-
❣பகை, பொறாமை, கோபம் ஆகியவற்றை வெளிப்படுத்தினால் அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே வந்து சேரும்❣ - விவேகானந்தர்
-
(https://i.postimg.cc/bNrSZVbx/test.jpg) (https://postimg.cc/kBrgZcTG)
-
.
-
.
-
வெற்றி பெற்றவனிடம்
அவன் கூறியது எல்லாம் உண்மையா
என்று யாரும் கேட்க மாட்டார்கள்.
-
.
-
பலவீனமானவர்கள் வாய்ப்புகளுக்காக காத்திருக்கின்றனர்.. பலமானவர்கள் வாய்ப்புகளை உருவாக்குகிறார்கள்
-
.
-
எந்த உதவியும் இல்லாமல் தன்னாலேயே தனித்து நிற்க கூடியதுதான் உண்மை.
தாமஸ் ஜெஃபர்சன்
-
(https://i.postimg.cc/W1FSTdhT/1609260179736.jpg) (https://postimg.cc/87GLbPR0)
-
ஆழமான அர்த்தங்களும் அதிகமான தத்துவங்களும் அடங்கியதே வாழ்க்கை.
-
(https://i.postimg.cc/rF91VH4V/releif.jpg) (https://postimg.cc/mttzV8VJ)
-
பசி வந்தால் பத்தும் பறக்கும்.
விளக்கம் – பறந்துபோகும் பத்து இவை: மானம், குலம், கல்வி, வண்மை (இங்கிதமான நடத்தை), அறிவுடமை, தானம், முயற்சி, தாணாண்மை (ஊக்கம்), காமம் (ஆசை), பக்தி.
-
.
-
.
-
.
-
❣
-
உண்மை எப்போதும் எளிமையிலிருந்தே கண்டறியப்பட வேண்டும்.. குழப்பத்தில் இருந்து அல்ல.