Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Arjun

Pages: 1 ... 4 5 [6] 7 8 ... 34
76
Games - விளையாட்டு / Re: LIKE / DISLIKE
« on: October 19, 2022, 07:32:39 pm »
LIKE (@ Times)

Atom bomb kaila patha vechu thooki podurathu (on Diwali day)  ;D

77
Neurogenic

C

78
Games - விளையாட்டு / Re: Letter Words - A -Z
« on: October 19, 2022, 07:25:03 pm »
X : Xylogen

79
Games - விளையாட்டு / Re: THIS OR THAT
« on: October 19, 2022, 07:13:23 pm »
WORK

9 to 6 JOB or travel job

80
நீங்கள் ஒரு சொல் என்று குறிப்பிட்டு இருப்பதால் 11  வது  திருக்குறளை எடுத்து கொள்ளலாம்.

குறள் 11:

வானின் றுலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று

அமிழ்தம் என்ற சொல்லுக்கு சாவா மருந்து  என்றும் பொருள் கொள்ளலாம். மனிதன் உயிர் வாழ நீர் மற்றும் உணவு அவசியம். இங்கு கேள்வி ஒரு சொல் என்று இருப்பதால் இந்த திருக்குறள் நீங்கள் கேட்ட கேள்விக்கு ஏற்ற பதிலாக இருக்கலாம்.



உணவு மற்றும் நீர் இந்த இரண்டிற்கும் மழை அவசியம். ஆதலால் இங்கு மழையை அமிழ்தம் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

நன்றி (Credit to) : தேவநேய பாவாணர் உரை

குறள் 13: இந்த திருக்குறளும் உணவு மற்றும் நீர் குறித்து பேசுகிறது.

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின் றுடற்றும் பசி


81
அதிகாரம்: 11 செய்ந்நன்றி அறிதல்
திருக்குறள் : 104

திருக்குறள்

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வார் பயன்தெரி வார்.

விளக்கம்: உதவியின் பயனைத் தெரிந்தவர்கள், தினையளவே ஒருவன் நன்மை செய்தாலும், அதனைப் பனையளவாக உளங் கொண்டு போற்றுவார்கள்.

82
Games - விளையாட்டு / Re: ZOOM (TUNE WITH SONGS)
« on: October 18, 2022, 11:55:31 am »
Movie :  NGK
Hero : Surya
Heroine :Rakul Preet ⭐️

Song : Anbe Peranbe

83
Games - விளையாட்டு / Re: TAMIL WORDS
« on: October 18, 2022, 11:52:42 am »
மோதிரகண்ணி


84
1)  Mother Teresa

2) சுய பரிசோதனை வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று. நம்மை விட நம்மை புரிந்து கொண்டவர்கள் யாரும் இந்த உலகத்தில் இல்லை. நாம் யார்? நாம் ஏன் இங்கு இருக்கிறோம் என்று புரிந்து கொண்டாலே போதும், நம்மை சுற்றி இருக்கிற அனைத்து விஷயங்களும் (நம்மை சுற்றி இருப்பவர்கள் கூட) அழகானதாக கிடைக்கும் அல்லது மாறி விடும்.

What you think You become & What you feel you attract
இந்த மேற்கோளில் நம்மை சுற்றி இருப்பவர்களும் அடங்குவார்கள்.

வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா

நம்முடைய எண்ணங்களை Positive aaha வைத்து கொண்டால் நமக்கு  கிடைப்பது எல்லாமே Positive aaha/ நன்றாக இருக்கும். (including people around us)

Overall, Life is full of compromises. Compromise மட்டுமே நிலைமையை இரு பக்கங்களிலும் சமநிலைப்படுத்தும்.

Openness (transparent) is also an important quality to keep the relationship with the people surrounding us.

Compromise, mutual understanding & positive efforts இருந்தால் அன்பு, உறவுகள், வெற்றி எல்லாமே நமக்கு கிடைக்கும். அது எப்போதும் நம்முடன் நிலைத்தும் இருக்கும், நாம் நம்மை சுய பரிசோதனை செய்து கொண்டு சில விஷயங்களில் compromise செய்து இருப்போமானால்.


85
Games - விளையாட்டு / Re: Letter Words - A -Z
« on: October 17, 2022, 07:40:07 pm »
P : PARTNER

86
Games - விளையாட்டு / Re: THIS OR THAT
« on: October 17, 2022, 07:38:02 pm »
(VEG) CURRY PUFF

MASAL POORI OR SAMOSA MASAL POORI

87
Games - விளையாட்டு / Re: ZOOM (TUNE WITH SONGS)
« on: October 17, 2022, 04:08:24 pm »
Movie : Kumki
Hero : Vikram Prabhu
Heroine : Lakshmi Menon⭐️

Song: Solliteney Iva Kaadhala

88
🔥ANSWER :

Jaipur is known as the Pink City. It is one of most beautiful and magnetic cities of India. It is called because of the colour scheme of its buildings.

Which city is known as Garden City of India? (but not now  ;D)

89
Games - விளையாட்டு / Re: TAMIL WORDS
« on: October 17, 2022, 03:59:59 pm »
நாககன்னிகை

கை

90

1) பதில் :
    அதிகாரம் : 39 - இறைமாட்சி
    திருக்குறள் எண் : 388
    திருக்குறள் :
    முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
    இறையென்று வைக்கப் படும்


    பரிமேலழகர் உரை :
    முறை செய்து காப்பாற்றும் மன்னவன் - தான் முறை செய்து பிறர் நலியாமற் காத்தலையும் செய்யும் அரசன்,
 
    மக்கட்கு இறை என்று வைக்கப்படும் - பிறப்பால் மகனேயாயினும், செயலால் மக்கட்குக் கடவுள் என்று வேறு வைக்கப்படும்.

2) பதில் : மன்னவன் மக்கட்கு இறை
                 இந்த சொல் தான் மன்னவனே மக்கட்கு இறைவன் என்று பொருள் படும்படி கூறப்பட்டது.



Pages: 1 ... 4 5 [6] 7 8 ... 34