GTC FORUM
POEMS - கவிதைகள் => Own Poems - சொந்த கவிதைகள் => Topic started by: Empty Dappa on April 11, 2023, 09:32:31 pm
-
ஒருத்தவங்கள விரும்புறீங்க
அவங்களுக்காக எல்லாத்தையும் மாத்திட்டு
அவங்களுக்கு புடிச்ச மாதிரி இருக்கீங்க.
இந்த சூழ்நிலையில அவங்க வெறும் வெறுப்பையும்,
அவமதிப்பையும் மட்டுமே தந்தாங்கன்னா நீங்களே ஒதுங்கீருங்க.
மொத்த சுதந்திரத்தையும் பறி கொடுத்து
ஒரே ஒருத்தருக்கு மட்டுமே புடிச்ச மாதிரி
இருக்க முயற்சி பண்றது முட்டள்த்தனம்.
எல்லா கட்டுப்பாட்டையும் உடைச்சி,
உங்களுக்கு நியாயம்ன்னு பட்டத,
புடிச்சத, எதையெல்லாம் செய்யக் கூடாதுன்னு சொன்னாங்களோ,
அதையெல்லாம் செய்ங்க.
அதுக்கு அப்ரம் வெறுப்பு அதிகமாகி
விலகி போனா போகட்டும்
புரிஞ்சி திரும்பி வந்தா வரட்டும்.
எவ்வளவு மெனக்கெட்டாலும்
நம்மல வெறுக்குறவங்கள விரும்ப வைக்க முடியாது.
அப்டியே விரும்புனாலும் அது நிலைக்காது.
பிரியத்தை திணிக்க முடியாது.
அது இயற்கையின் விளைவுகள்
போல தானே நிகழும்! ❣️
-
nice one frd...