16
கவிதையும் கானமும் / Re: கவிதையும் கானமும்-025
« on: May 29, 2023, 03:58:12 pm »
மனமே வெற்றியும் தோல்வியும் எதிரும் புதிரும் அல்ல... வெற்றி பறிக்க முடியாத எட்டாக் கனியும் அல்ல..
இரண்டுமே நாணயத்தின் இரு பக்கங்கள் போல், பகலும் இரவும் போல் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை...
இதை அறியாத நீ வெற்றிக்கு குதூகளித்தும் தோல்விக்கு துவண்டும் போகிறாய்...
உனக்கு சாதகமானதை வெற்றி என்றும் பாதகம் ஆனதை தோல்வி என்றும் அனுமானித்து கொள்கிறாய்....
ஒவ்வொரு தோல்வியிலும் வாய்ப்பை தேடுபவனே சிறந்த போராளி..
கொடிய நாகத்தின் நஞ்சில் கூட உயிரை காக்கும் மருந்து கிடைக்கும் பொழுது, உன்னை துவள வைக்கும் தோல்விகளை ஏன் படிக் கற்களாய் காண மறுக்கிறாய்....
வெற்றியும் தோல்வியும் சமம் ஆக காணும் உள்ளம் தெளிந்த நீர் வெள்ளம்...
தெளிந்த சிந்தை தடைகளையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளும்..
வெற்றி தோல்வி என்னும் துருவங்களை இணைக்க நம்பிக்கை என்னும் பாலம் உள்ளது...
அந்த நம்பிக்கை பிறரிடம் வைத்து பொய்க்கும்போது அவநம்பிக்கையாய் மாறும்...
அதுவே உனக்குள் பிறக்கும் போது தன்னம்பிக்கையாய் மாறி சுடர் விடும்....
பண்பட்ட மனதிற்கு உந்து சக்தி தேவை இல்லை... தனக்குள் ஒளிவிடும் சுடரே வெற்றிக்கு இட்டு செல்லும்....
வெற்றி கிடைத்தவுடன் ஓய்ந்து விடாதே அது உன் முயற்சியின் பலனை அதிர்ஷ்டத்தின் பலனாக மாற்றி விடும்...
வெற்றி கிடைத்தவுடன் கர்வம் கொள்ளாதே.. தோல்விக்கு இட்டு செல்லும் பாசக்கயிறு அவன்...
இரண்டையும் சமமாக பார், திறந்த மனதுடன் புதிதாய் கற்றுக்கொண்டே இரு... போராளியாக போராடிக் கொண்டே இரு.. உன்னை வெல்ல எவரும் இலர்...
இரண்டுமே நாணயத்தின் இரு பக்கங்கள் போல், பகலும் இரவும் போல் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை...
இதை அறியாத நீ வெற்றிக்கு குதூகளித்தும் தோல்விக்கு துவண்டும் போகிறாய்...
உனக்கு சாதகமானதை வெற்றி என்றும் பாதகம் ஆனதை தோல்வி என்றும் அனுமானித்து கொள்கிறாய்....
ஒவ்வொரு தோல்வியிலும் வாய்ப்பை தேடுபவனே சிறந்த போராளி..
கொடிய நாகத்தின் நஞ்சில் கூட உயிரை காக்கும் மருந்து கிடைக்கும் பொழுது, உன்னை துவள வைக்கும் தோல்விகளை ஏன் படிக் கற்களாய் காண மறுக்கிறாய்....
வெற்றியும் தோல்வியும் சமம் ஆக காணும் உள்ளம் தெளிந்த நீர் வெள்ளம்...
தெளிந்த சிந்தை தடைகளையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளும்..
வெற்றி தோல்வி என்னும் துருவங்களை இணைக்க நம்பிக்கை என்னும் பாலம் உள்ளது...
அந்த நம்பிக்கை பிறரிடம் வைத்து பொய்க்கும்போது அவநம்பிக்கையாய் மாறும்...
அதுவே உனக்குள் பிறக்கும் போது தன்னம்பிக்கையாய் மாறி சுடர் விடும்....
பண்பட்ட மனதிற்கு உந்து சக்தி தேவை இல்லை... தனக்குள் ஒளிவிடும் சுடரே வெற்றிக்கு இட்டு செல்லும்....
வெற்றி கிடைத்தவுடன் ஓய்ந்து விடாதே அது உன் முயற்சியின் பலனை அதிர்ஷ்டத்தின் பலனாக மாற்றி விடும்...
வெற்றி கிடைத்தவுடன் கர்வம் கொள்ளாதே.. தோல்விக்கு இட்டு செல்லும் பாசக்கயிறு அவன்...
இரண்டையும் சமமாக பார், திறந்த மனதுடன் புதிதாய் கற்றுக்கொண்டே இரு... போராளியாக போராடிக் கொண்டே இரு.. உன்னை வெல்ல எவரும் இலர்...