See likes given/taken
Post info | No. of Likes |
---|---|
Re: கவிதையும் கானமும்-043
நான் நானாய் வாழ்ந்த நாட்கள்
.. கைபேசியும் , காணொளியும் என்னை களவாடி எல்லாம் இருந்தும் நான் ஒரு வெற்றிடம்... . ஏல்லோரும் இருக்க நான் மட்டும் தனிமையில்... எனோ ..இன்று traffic நெரிசல் இல்லை auto பஞ்சு பொதிகளாய் குழந்தைகள் காணவில்லை .. பள்ளி சிறை சாலைகள் மூடி கிடந்தன. ஓஒ...கோடை விடுமுறை . என் எண்ணம் எனும் சிறகுகள் பறந்தன என் பள்ளி என்ற ஆனந்த சரணாலயத்திற்கு . sunscreen இல்லாத முகங்கள்... குடை விரித்து வெயிலுக்கு கருப்புகொடி காட்டியதில்லை வியர்வை அழுக்கு அருவருப்பாய் வெறுத்ததில்லை ஆலமரங்கள் பள்ளிக்கு கூரை.. குருவிகளும் காக்கைகளும் எங்களோடு தமிழ் படித்தன .. கழுத்தில் பட்டை இல்லாத பைரவர்கள் . உலக நாடுகள் போட்டி போடும் விண்வெளியில் எங்க காத்தடியும் .ஒரு ராக்கெட் . காத்தாடி செய்வதும் ராக்கெட் இன்ஜினியரிங் தான் அளவுகளும் கோணங்களும் வளைவுகளும் சரியாய் அமையாவிட்டால் மண் நோக்கி விழும் ராக்கெட்டை போல் காத்தடியும் சரியும்... காற்றின் வேகம் , மாஞ்சா நூலும் . நேர்த்தியாய் அமைய கழுகாய் உயர பறக்கும் காத்தாடி Harry Potter , PUBG தெரியாத நாங்கள் என்றும் BOSS BABIES .. திடீரென்று ஒலித்த கைபேசி நிகழ் காலத்திற்கு வந்த . என் மனதில் நிதர்சனமான நிற்கும் நான் நானாக வாழ்ந்த நாட்கள். May 30, 2024, 01:32:23 pm |
2 |