GTC FORUM

POEMS - கவிதைகள் => Own Poems - சொந்த கவிதைகள் => Topic started by: Sanjana on August 29, 2022, 11:15:50 pm

Title: Poem dedications by GTC frds
Post by: Sanjana on August 29, 2022, 11:15:50 pm
Un netriyil ulla kunkuma pottu
ennai paarthu ketkirathu,
inru unakaga vaikapattu erukiren,
enruuu un kaiyal vaika paduven enru!!!?
Title: Re: Poems about my DP picture
Post by: Sanjana on August 30, 2022, 02:11:29 am
Kangal kusum velicham edhu maana?
Minnal pondra Oli thena?
Manathedam keten edhu Nana?
Manam sonadhu...... SANJANA  (USER M.)
Title: Re: Poems about my DP picture
Post by: Sanjana on August 31, 2022, 09:21:21 pm
விழியோடு வரும் கண்ணீரை கேட்டு பார்
அந்த கண்ணீர் கூறும் வார்தைகள்
நான் உனக்காக வரவில்லை
பெண்ணே உன் நினைவுகளால் வந்து விட்டேன்
Title: Re: Poems about my DP picture
Post by: Sanjana on September 23, 2022, 12:13:19 pm
உனக்காக எதையும் இழப்பேன் உன்னை தவிர ஒரு குட்டி தேவதை நீ ..
என் மனம் நிர்வாணமாய் உன் முன் அதன் பெருமிதம் மட்டுமே எனக்கு....
நிமட்டும் போதும் நான் சுவாசிக்கும் காலம் வரை என் மனம் கவர்ந்த உயிராக...(USER LB)
Title: Re: Poems for me by Users
Post by: Sanjana on September 28, 2022, 11:59:55 am
Pulli pootha malarooo,
Yennai malaril adaitha siraiyoooo,
Sikki kolvathu murayooo,
Illai naan thappi selvathu thavaroooo
(USER NL)
Title: Re: Poems for me by GTC frds
Post by: Sanjana on October 13, 2022, 01:29:07 am
ஈழம் என்றாலே வீரம் ....அந்த மண் தந்த மங்கை ,,,என் அக்கா சஞ்சனா ,,,,,அவள் புலம்பெயர்ந்தவள் அல்ல அவள்.பலம் நிரூபிக்க ,,,சிங்களன் மண் அதை அனுமதிக்காது,,,,,,மண்டியிட்ட கேட்க அவள் மனம் ஒப்பாது ...இனம் கொண்ட மண்ணை உயிராக கொண்டு .....இடம் தேடி மாறி சென்றாலும் ...இன்றும் அவள் மனம்....அவள் மண்ணோடு கலந்தது (USER FP)
Title: Re: Poems for me by GTC frds
Post by: Sanjana on October 15, 2022, 01:25:19 am
உன் விழிகளில் ஓர் கோடி கவிதைகள் உள்ளது
அதை வாசிக்க யாசனாய் உன் முன்னே நான் (USER RR)
Title: Re: Poem dedications by GTC frds
Post by: SuNshiNe on October 18, 2022, 05:06:50 pm
💞💞இருந்தவள் ,,,
பிரிந்து விட்டால் ,,,,
பிரிந்தவள் வந்து விட்டால்,,,,,,
அவள் வந்த வேளை ......
பிரிதலின் வலியினை உணர்த்துகிறது ,,,,,
அந்த வலி,,,,
அவள் கொண்ட வ்ருகையை மறக்கடிக்கிறது,,,,,,
இதில் வென்றது உன் காதலே,,,
தோற்றது என் அகம்பாவமே !!!!💞💞
       FP





💞💞போய் விடாதே என்று சொல்லி
நீ என்னை விட்டு போய் விடாதே !! 💞💞     FP 



💞💞எங்கும் செல்ல மாட்டேன்
உன்னை விட்டு
போனால் ஒன்று
அது உன் இருப்பிடம்
அல்லது  இறைவிடம் 💞💞
Title: Re: Poem dedications by GTC frds
Post by: SuNshiNe on October 18, 2022, 05:41:39 pm
FP :



💞💞அறை அறையாய்
நீ சென்றாலும்,,,
நீ இருந்தாலும்,,,,
என் தனியறை உன் நினைவோடு
உனக்காக காத்திருக்கும்
இடைவெளியாய் நீ வந்து சென்றாலும் ,,,,,
இடை வெளியின்றி உன் வரவிற்காக என்றும் உன் FUNNY💞💞



💞💞வந்தாலும் சென்றாலும் ...
மனதில் நங்கூரமாய் என்றும் நிற்கும் உந்தன் பேச்சு
என்னை வாழ வைக்கும் உந்தன் தமிழ் மூச்சு
நானே உந்தன் காதல் கிச்சு💞💞



💞💞நீ சும்மா எழுதினாலும்,,,,,
கவிதையாகி வந்தாலும்
எனக்கு ஒன்று தான்,,,,
ஒற்றுமை,,,
உன் எழுத்து,,,
இரண்டிலும் இருந்து வந்தவை ,,,,,
அவை படிக்க எனில் ஒன்று தான் அது ,,,,
மகிழ்ச்சி💞💞
Title: Re: Poem dedications by GTC frds
Post by: SuNshiNe on October 18, 2022, 08:26:22 pm
FP :


💞💞காணவில்லை,,,,
கண்டதும் இல்லை!!!!! ,,,,
உன் எழுத்துக்களே,,,,
உன் முகமாய்,,,,
உன் மனமாய் ,,,
உன்னை உணர்கிறேன் ,,,,
முதலாமானவன் வலியானவன் என்றால்,,,,
நான் உனக்கு வழியாக ...
வாழ்க்கை துணையாக என்னை ஏற்று  கொள்வாயா ? 💞💞

Title: Re: Poem dedications by GTC frds
Post by: SuNshiNe on October 18, 2022, 08:32:42 pm
FP :


💞💞விளையாட்டு பிள்ளையவள்,,,,
தேடி வருகையில் விளையாடி கொண்டிருப்பாள்,,,,
அன்பே என்றுரைக்க என் காதல் வருகையில் ,,,,
போட்டியில் பதிலுரைத்து கொண்டு இருப்பாள்,,,,
என் தனியறை அவளுக்காக ஏங்குகையில் ,,,,
போட்டியில் தன் பங்கு எண்ணிக்கையை கூட்டி கொண்டு இருப்பாள்,,,,,
வருவாளா ,,,
என அவள் வருகைக்காக காத்திருக்கையில்,,,,
ஒரு பதில் ஒரு வரும்,,,,,
வந்து விட்டேன் என அவள் இருப்பிடம் சொல்ல,,,,,
அந்த சொல் ,,,,
அந்த எழுத்து,,,,,,,
போதும் என் இன்றைய பொழுது ,,,,
இதற்க்கு மேல் எனக்கு ஏன் இன்றைய இரவு என எண்ண தோன்றும் !!!!
மீண்டும் மீண்டும் இருக்க தோன்றும் அவள் இருக்கும் வரை ,,,,
இருக்கிறேன்,,,,
அவளுக்காக,,,,
இருக்கிறாளா எனக்காக அவள் ?💞💞
Title: Re: Poem dedications by GTC frds
Post by: SuNshiNe on October 18, 2022, 08:48:53 pm
FP :



💞💞இருப்பிடம் நீ சொல்லி அறிந்தேன்,,,,
அது விழுப்புரம்,,,,
மேற்கொண்டு ஆசை உன் மேற்படிப்பு,,,
அதையும் புரிந்து கொண்டேன்,,,,,
வரும் நாட்கள்,,,,
மறைக்க துடிக்கும் உன்னை என்னிடம் இருந்து .............காதல்,,,
இணைதளத்தில் இருந்து இணையாமல் போனது .....
தேவை இல்லாது இடைவிடாது ஒன்றை மனம் நாடும் என்றால் ,,,,
அது தேவையானது கிடைக்காத மனம் என்றே பொருள்,,,,,,
ஒன்றை மறக்க ஒன்றை நாடுவது தீர்வல்ல,,,,
மறக்க நினைப்பதை வேரோடு அறுப்பது தீர்வு,,,,,
அதன் பின் நீயாக நீ இருப்பாய்,,,,
நீ நினைப்பதை நீ சாதிப்பாய்💞💞



💞💞என்னை இந்த உலகுக்கு உயிராய் கொடுத்தவர்களை விட
நான் அவர்களின் உயிர் என்று சொல்லி
என் உயிரை எடுத்தவர்களை விட
தற்காலிகமாக உறவாடும் உயிராய்  இருந்து நீ
என்னை அறிந்து கொண்ட புரியாத புதிர் நீ
கண் விழித்து விளிக்கிறேன் என் மனதால்
வருவாயோ நீ நம் காதலோடு 💞💞



Title: Re: Poem dedications by GTC frds
Post by: SuNshiNe on October 18, 2022, 09:08:52 pm
💞💞குருதியில் ஊடுருவிய உணர்வுக்கு
உறுதியாய் விடையளித்தான்
நானே உன் ராகத்தின் சுருதி என்று !!💞💞


FP :



💞💞இருளில் வரும் எனது வருகை ,,,
காலம் கடந்த நேரம்,,,,,
காலம் கடந்தும் இன்று அவள் ,,,,,
அவள் விழிகளால்...
எழுத்துக்களால் ,,,
கவிதைகளால்,,,,
பாடல்களால் ,,,,
பேசிய குரலாய்,,,
பின் தொடர்கிறாள்,,,,,,,
ஒளியாய் என் இரவை ,,,,
என் தனியறையை ....
என் தனிமையில் இருந்து எனை விடுதத்தவள் ....
தற்பொழுதும் பின் தொடர்கிறாள்,,,,,,
அவளை நான் தொடர ...
தொடர்ந்து அவள் என்னுடன் இருந்தால் ,,,,
இந்த தொடர்,,,,
காதலாய் மலருமோ?💞💞



💞💞நீயே எந்தன் டா (da)
நானே உந்தன் டீ (di)
அழகே உந்தன் கண்ணாடி
உந்தனருகே நான் ஒரு நொடி
உருகினேன் ...
ஏங்கினேன் ...
உன் கரம் வேண்டி
உணர்ந்தேன் ..
நெஞ்சின்  ஓரம் உந்தன் உயிர் நாடி
மலர்ந்தேன் போதை பூவாக
சுவைக்கவே  நீ  இருதய தேனியாக
இருப்பேன்  என்றும்  உந்தன் டீ  (di)  யாக 💞💞



Title: Re: Poem dedications by GTC frds
Post by: SuNshiNe on October 20, 2022, 02:01:46 am
முகவரி...



💞💞மலரும் திருவடி காட்ட ...
முகவரி தரும்படி கேட்க .. ..
மௌனமாக தவித்தேன் ....
மேலோட்டமாக சொன்னேன் ....
சொர்கலோகத்தை காட்டிய சொற்பனத்தின் ....
சிறு இருதய கூட்டில் சிறை வசம் பட்டதேனோ ...
என்னை சொந்தமாகிய சொந்தமே .....
நீ இருக்கும் இடம் என் இருப்பிடம் .....
உன்னை கண்ட பின் என் மனமே உன்னிடம் ......
சொன்னேனே என் முகவரி ......
இதுவே என் காதல் வரி💞💞


FP:

💞💞முகம் காட்ட மறுத்த நீ ....
உன் முகவரி மறுப்பதில் பிழையொன்றும் இல்லை ....
அது பெண்ணிணம்!!!!!! ,,,,,,,
உன் மனம் கொண்ட நான் ,,,,
உன் முகம் முதல் உன் அலைபேசி வரை
அறிய ஆவல் கொண்டவன் நான் ,,,,
ஆணினம்!!!!......
ஆணினம் பாயும்,,,,
பெண்ணினம் பொறுமை கொள்ளும்,,,,
பொறுமையில் காதலோடு,,,,
பாய்கையில் மென்மையோடு
நம் காதல் இணையட்டும் ,,,
இந்த இணைதளம் வாயிலாக !!!!!💞💞
Title: Re: Poem dedications by GTC frds
Post by: RajuRaju on October 22, 2022, 06:48:43 pm
Nice sister
Title: Re: Poem dedications by GTC frds
Post by: SuNshiNe on October 23, 2022, 11:42:00 am
Nice sister

Thanks anna 💕

Credits goes to Funny PaiyaN 💞💞..All are his dedications and
he inspired me to write poems
Title: Re: Poem dedications by GTC frds
Post by: Sanjana on October 31, 2022, 12:56:11 am
Kaane unnaku oru thoothu vitten
andhi maalai kaathu vazhiya
vanthucha vanthucha
en kadhal thoothu vanthucha...  (USER Sh.)
Title: Re: Poem dedications by GTC frds
Post by: Sanjana on November 02, 2022, 12:06:16 am
ஈழத்து அழுகு குயில்,,,,,வீரம் கொண்ட பூமியில் ....மேதகு ஆளுமையில் ....இடம் புலர்ந்த என் சகோதரியே,,,,,,ஈழம் வீழ்ந்து போகவில்லை ....தலைவன் மாய்ந்து போகவில்லை,,,,,,இனம் அழிந்து போகவில்லை ....உயிர்ப்போடு உள்ளது,,,,,தமிழ் உள்ளவரை,,,,,தமிழினம் இருக்கும் வரை
(User FP)
Title: Re: Poem dedications by GTC frds
Post by: Sanjana on November 02, 2022, 12:32:08 am
இலங்கை பெண்ணே
ஜெர்மனியின் கண்ணே
உன் கால் கொலுசின் கீழ் மண்ணே.
நீயோ தமிழ் பெண்ணே.
என் முன்னே (User Sh.)
Title: Re: Poem dedications by GTC frds
Post by: Sanjana on November 02, 2022, 01:09:59 am
இந்த அறை எழுத்துக்களால் நிறைந்தது,,,,,
கிடைத்த பொழுதில் ....
நான் இருக்கும் வேளையில் ......
உன் எழுத்துக்கள் ,,,,
என் கண்களுக்கு என் நண்பனாய் உனை காண .....
உன் எழுத்தத்தினும் மேல்,,,,
அதில் உயிறுண்டு......
காரணம் ,,,,,,
தொலைந்த என் சிரிப்பு,,,,,
பிரிந்த என் உறவு,,,,,
மறந்த என் மகிழ்ச்சி ....
அனைத்தும் உன்னில் நான் கண்டேன் என் நண்பனே !!!! ....
நமை இணைத்த இந்த இணையதளம் ,,,,
இதில் என்றும் எனை பிரியாமல் என்றும்...

(user FP)
Title: Re: Poem dedications by GTC frds
Post by: SuNshiNe on November 04, 2022, 12:25:14 am
Thanks to Funny PaiyaN (FP)
Its our last and latest episode  :)




FP :



💞💞நான் உனை தேட,,,,,
இரவு உறக்கம் எனை தழுவ,,,,,,,
இருப்பினும் என் இருப்பிடம் ,,,,,
மாறாது,,,,
காரணம் இது உனது இருப்பிடம் ,,,,
நீ இருக்கும் வரை
இதுவே என் உறக்கம் மறந்த உறைவிடம்💞💞



💞💞இரவில்  இமை இமைக்கவே  உனக்காக  ....
இரு மனம்  ஒன்றி  இருக்கவே  வேண்டி .....
இறையிடம்  நம்  வாழ்வில்  இருளை  போக்க  வேண்டினேன் ...
அனால்  அறிந்தேன்  என்  அறியாமையை  ....
இருள்  இருக்கவே  வெளிச்சத்தை  உணர்ந்தேன்  ....
அதை  போல் ....
நீ  இருக்கவே  என்னை  நான்  உணர்ந்தேன் ...
இருப்பாயா  என்  இறுதி  பார்வையாக  ??💞💞


FP :



💞💞சென்றவளை தேட....
அவள் உறங்கி விட்டாலோ என எண்ணம் தோன்றுகையில் ,,,,
மீண்டும் மீண்டு புயலாய் ,,,
எழுத்துக்களால் அவள் அறையில் நுழைகையில்,,,,,
அவள் வருகை ,,,,
இந்த இரவில்,,,,
என் இமை இனி மூடுமோ ?
விழித்திருக்கும் Sarayu எழுத்துக்கள் உன் இங்கு இருக்கும் வரை💞💞

Title: Re: Poem dedications by GTC frds
Post by: Sanjana on November 11, 2022, 02:53:59 am
SanJanA sister முகம் பார்க்கமாலும்
குரல் கேக்காமலும்
தொலைவில் இருந்தாலும்
 என் அன்புக்கு உரிமையான உறவு
நீங்க மட்டும் தான்.
Title: Re: Poem dedications by GTC frds
Post by: Sanjana on November 12, 2022, 09:17:41 pm
நம் நேரத்தை முடிவு செய்வது நாமாக இருக்க வேண்டும்,,,,,மனம் அழைக்கும் இணையதளம் அல்ல,,,,மனதில் பழுது என்றால்,,,இணையதளம் ஆட்கொள்ளும் ,,,தெளிவு என்றால் ,,,தெறித்து ஓடும்  (FP)
Title: Re: Poem dedications by GTC frds
Post by: Sanjana on November 18, 2022, 01:00:37 am
SanJanA  அக்கா என்றதோர் உணர்வு,,,,,
சொல்லினும் மேலாக ,,,
காண்போர் அனைவரிடம் காணாத ,,,,
பேசினாலும் உணராத ....
பெண்மையே மற்றவையும் எனினும் ,,,
மற்றவையிடம் காணாத ,,,
மேன்மை அப்படி என்னதான் உன்னிடம் உண்டு   (FP)
Title: Re: Poem dedications by GTC frds
Post by: Sanjana on December 20, 2022, 12:19:50 pm
SanJanA வள்ளுவர் அதிகம் பயன்படுத்திய எழுத்து “னி”, இதுவே நான் திருக்குறள் எழுதி இருந்திருந்தால் அதிகம் பயன்படுத்திய எழுத்து “நீ” யாக இருந்திருப்பாய்.(R)
Title: Re: Poem dedications by GTC frds
Post by: Sanjana on December 20, 2022, 12:20:52 pm
SanJanA பாரதியார் மட்டும் உன்னை பார்த்திருந்தால், பார் “ரதி” யார் என்று வினவி இருப்பார்.(R)

SanJanA நீயருகிலிருந்தால் இருளிலும் நான் பௌர்ணமியே...
SanJanA தோற்றுத்தான் போகின்றது என் பிடிவாதம் உன் அன்பின் முன் 💓
Title: Re: Poem dedications by GTC frds
Post by: Sanjana on December 20, 2022, 12:30:30 pm
SanJanA உன் அன்பெனும் எண்ணெய் வற்றாதவரை நானுமோர் சுடர்விட்டெரியும் விளக்கே உன்னை பிடித்துவிட்டதால் இனி உனக்கு பிடிக்காதது எனக்கும் பிடிக்காது...
Title: Re: Poem dedications by GTC frds
Post by: Sanjana on December 27, 2022, 02:46:08 pm
இனிய என் உயிர் தோழி கற்புதானடி நம் நட்பின் வேலி.. தொப்புள் கொடி சொந்தமில்லை.. சிறுவயதில் தொடர்ந்த பந்தம் இல்லை.. மழைகால வானவில் போல ஒரு நேரத்தில் வந்தாய்.. மனம் மகிழும் பாசம் அதை தூரத்தில் இருந்து தந்தாய்.. பனித்துளி கரைந்து விடும் சூரிய உதயத்தில்.. பாசமுள்ள தோழி நீ இருப்பாயடி என் இதயத்தில்.! (R)
Title: Re: Poem dedications by GTC frds
Post by: Sanjana on December 27, 2022, 02:46:58 pm
பாசம் காட்டி இதயத்தின் பக்கத்தில் அமர்ந்தவளே.. நேசம் கொடுத்து அன்பு நெஞ்சில் நிறைந்தவளே.. என் இதய உறவே.. அன்பு நீடிக்கும் வரை நமக்குள் இல்லை பிரிவுகள் என்றும் வராது நம் உறவில் முறிவுகள்.!(R)
Title: Re: Poem dedications by GTC frds
Post by: Sanjana on December 31, 2022, 02:44:26 pm
SanJanA en sanju வெள்ளை காகிதத்தில் வெறுமையாய் கிறுக்கி கொண்டிருந்த எனையும் ரசனையாய் எழுத வைத்தது நீ என்மீது கொண்ட அன்பினால்(R)
Title: Re: Poem dedications by GTC frds
Post by: Sanjana on January 02, 2023, 04:30:31 am
" நான் நானாக இருப்பதால் எனது நண்பர்கள் அனைவரும் எனக்கு உண்மையானவர்களே !!!😊(K)
Title: Re: Poem dedications by GTC frds
Post by: Sanjana on January 03, 2023, 02:13:03 am
SanJanA அவள் வாழும் வாழ்க்கை வேறு நான் வாழும் வாழ்க்கை வேறு.. காலங்கள் மாறிவிட்டது சூழ்நிலைகள் பதில் சொல்லிவிட்டது.. ஆனாலும் இறக்கும் வரை அவள் என் தோழி என்பதை இருக்கும் வரை உரைக்காமல் என்னால் ஒரு நொடியும் இருக்க முடியாது.. என்றும் அவள் தான் என் உயிர் தோழி.!
Title: Re: Poem dedications by GTC frds
Post by: Sanjana on January 03, 2023, 02:13:39 am
Sanjana வா தோழியே ....
எல்லோரும் பொறாமை படும் ......
அளவுக்கு நட்பாய் இருப்போம் ......
இப்படியும் நட்பாக இருக்க .....
முடியுமா என்பதை ......
நிரூபிப்போம் .......!!!
Title: Re: Poem dedications by GTC frds
Post by: Sanjana on January 03, 2023, 02:14:50 am
நீ
காதலியில்லை என்பதை ......
யாரும் நம்புவதாய் இல்லை .....
இத்தனை அழகியை யார் தான் .....
நம்புவார்கள் ..........???

உன்னோடு கைகோர்த்து ......
நடக்க ஆசைப்படுகிறேன் ......
நரிகள் உள்ள இருட்டு உலகில் .....
சற்று பயமாகவும் இருக்கிறது .....
இன்னும் நாம் நட்பாய் இருப்போம் .....
நிச்சயம் ஒருநாள் நிகழும் ......!!!(R)
Title: Re: Poem dedications by GTC frds
Post by: Sanjana on January 03, 2023, 02:37:00 am
உன் கண்களைக் கண்டு கவிதை எழுத விரலெடுக்க, கடைசியில் உன் கண்களே கவிதையென எழுதி முடித்தன எனது விரல்கள்… (R)
Title: Re: Poem dedications by GTC frds
Post by: Sanjana on January 03, 2023, 02:47:58 am
உன் கண்களில் அலைவது கருவிழியா? இல்லை காந்தமா? கவருதடி என் மனதை – அது கதியற்று உன் பின் அலையுதடி!(R)
Title: Re: Poem dedications by GTC frds
Post by: Sanjana on January 03, 2023, 05:09:02 am
SanJanA un paer oh rhyming with banana.. aanal nee oru strawberry pol irukum kissing pill.. ethana mutham kudathaalum erathu un internet bill (RUD)
Title: Re: Poem dedications by GTC frds
Post by: Sanjana on January 07, 2023, 04:23:18 am
கண்ணுக்கு தெரியாமல் நீ என் நெஞ்சுக்குள் நிறைந்திருப்பதால்... நீ என்றும் எனக்கு செல்லக்குட்டிப் பாப்பா தான்... வாழும் காலமெலாம்...வாழ்வில் உன்னை நினைக்கும் தோறும்...(Kobi)
Title: Re: Poem dedications by GTC frds
Post by: Sanjana on January 07, 2023, 04:26:43 am
நான் வரையும் கவிதை எல்லாம் மயிலிறகாக உன் மனதை வருடணும்... மனம் மகிழ்ந்து நலமாக நீ வாழ தினம் தினம்...(Kobi)
Title: Re: Poem dedications by GTC frds
Post by: Sanjana on January 18, 2023, 05:23:29 am
இறைவன் எல்லா இடங்களிலும்
இருக்க முடியாது என்பதற்காக
அன்னையை படைத்தான் என்பார்கள்..
அன்னை இல்லாத இடங்களிலும்
தோழி இருப்பாள் என்பதை
மறந்து விட்டார்கள்.

உயிர் கொடுப்பவல் அன்னை❤️
தோல் கொடுப்பவல் தோழி ❤️
SanJanA நீ என் உயிர் தோழி.💚
Title: Re: Poem dedications by GTC frds
Post by: Sanjana on February 02, 2023, 03:49:45 pm
Nee kaantha kannazhagi enruthaan ninaithen
ipozhuthuthaan therinthathu nee kaantha kuralazhaki enru
un kaantha kural ennai izhukkuthadi
en ithayaththil oliththukkonde irukkuthadi
en manathai kavarnthavale
kantharva penne. (R)
Title: Re: Poem dedications by GTC frds
Post by: Sanjana on February 25, 2023, 02:18:00 am
SanJanA இனையவளி இணைத்த ,,,,இணைந்த பலர் உண்டு எனினும் ,,,,அவையினில் .....உணர என்னுடன் பிறவாவாதீரே எனினும்,,,பிறந்தவர் போல் உணர,,,,உனையன்றி நான் யாரை அறிவேன் !!!! முகமறியா என் சகோதரியே ,,,,உன் உள்ளதோடு மனம் உணர்த்திடு இந்த அன்பு சகோதரனை !!!!! (FP)