121
Own Poems - சொந்த கவிதைகள் / Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
« on: March 01, 2023, 11:12:15 pm »
முதலும் நீ.....முடிவும் நீ....
எதிர்பாராமல் எனக்குள் வந்த
முதல் காதலும் நீ.....
எனக்குள் என்னவன் ஆன
முதல் உறவும் நீ......
ஏராள கனவுகளையும்,
உணர்வுகளையும் தந்த
முதல் உரிமையும் நீ......
எண்ணிலா கவிதைகளை
வார்த்தைகளால்
வடிவமைத்த கவிதை நீ.....
என்னருகில் நீ இல்லை
என்ற போதிலும்
என் மனதில் என்றும்
முதலும்......முடிவுமாய் நீ........
எதிர்பாராமல் எனக்குள் வந்த
முதல் காதலும் நீ.....
எனக்குள் என்னவன் ஆன
முதல் உறவும் நீ......
ஏராள கனவுகளையும்,
உணர்வுகளையும் தந்த
முதல் உரிமையும் நீ......
எண்ணிலா கவிதைகளை
வார்த்தைகளால்
வடிவமைத்த கவிதை நீ.....
என்னருகில் நீ இல்லை
என்ற போதிலும்
என் மனதில் என்றும்
முதலும்......முடிவுமாய் நீ........