Hi, Unge Kavithaile Vare EVERYTHING Its BEAUTY 👏
ரொம்ப நல்ல இருக்கு கவிதை👏👏
எனக்கு பிடித்த வரிகள்📜,
⭐சிலர் எங்களுக்கு எவ்ளோ பெரிய அங்கீகாரத்தை
வழங்கிட்டு இருந்திருக்காங்கன்னு,
அவுங்கள தொலைச்சப்றம் தான்
வாழ்க்கை நமக்கு சில நேரம் கற்றுத் தரும்.
நம்ம மனச புரிஞ்சிக்கிட்ட யாரையும்
மிஸ் பண்ணிடாதீங்க!
மேற்கொண்டு அந்த இடத்துக்கு தகுதியான எவரும்
வாழ்க்கைல வராமலே கூட போகலாம்! சொல்றதிக்கில்⭐