1
கவிதையும் கானமும் / Re: கவிதையும் கானமும்-042
« Last post by Innocent Boy2 on May 08, 2024, 06:29:32 pm »கடலைப் பார்ப்பதற்கு கண்கள் பத்தாது அதே மாதிரி தான் நிலவும் அதான் வெளிச்சமும்!
கடல் பெரிதாளவு ஆனல் அதில் வரும் அலைகள் சத்தம் தான் சந்தோசங்களை தரும் நிலா வெளிச்சம் இலையென்றால் கடலும் அதில் வரும் அலையும் தெளியாது.
நிலா ஒரு அழகு , கடல் ஒரு அழகு இந்த ரெண்டு அழகும் விட பெரிய அழகு என்னோட தேவதைl தான் என்பேன்
நாங்கள் இருவரும் இந்த கடலில் நடக்கும்போது இந்த நிலா எங்களை
பார்த்து வெக்கப்படும், என்ன ஜோடி
நம்மலை விட அழகாயிருக்கிறது!!!
கடல் பெரிதாளவு ஆனல் அதில் வரும் அலைகள் சத்தம் தான் சந்தோசங்களை தரும் நிலா வெளிச்சம் இலையென்றால் கடலும் அதில் வரும் அலையும் தெளியாது.
நிலா ஒரு அழகு , கடல் ஒரு அழகு இந்த ரெண்டு அழகும் விட பெரிய அழகு என்னோட தேவதைl தான் என்பேன்
நாங்கள் இருவரும் இந்த கடலில் நடக்கும்போது இந்த நிலா எங்களை
பார்த்து வெக்கப்படும், என்ன ஜோடி
நம்மலை விட அழகாயிருக்கிறது!!!